Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Hmm..mmm…mmm

Hmmm…mmm…mmmm

Ellorum sollum pattu

Solvenae unnai parthu

Male Part

Medaiyae.. vaiyagam oru medaiyae

Veshamae… angellam verum veshamae

Mothathil vanthu koodum pin odum

Naam koothadum koottamae…

Male Part

Ellorum sollum pattu

Solvenae unnai parthu

Male Part

Naayagan mel irunthu

Noolinai aatugindran

Naam ellam bommai endru

Naadagam kaatugindran

Male Part

Kaaviyam pol oru

Kaadhalai theettuvan

Kaaranam yethum indri

Kaatchiyai maatruvan

Male Part

Rayil snehamaai

Puyal aditha megamai

Kalainthu vanthu koodum pin odum

Naam koothadum kootamae…

Male Part

Ellorum sollum pattu

Solvenae unnai parthu

Male Part

Kovalan paadhaithannil

Madhavi vandha thundu

Madhavi illai endral

Kannagi yethu indru

Male Part

Maanidan jaathagam

Iraivanin kaiyilae

Mayakkangal nervathillai

Thelinthavar nenjilae

Male Part

Ethu koodumo ethu vilagi odumo

Mothathil vanthu koodum pin odum

Naam koothadum koottamae…

Male Part

Ellorum sollum pattu

Solvenae unnai parthu

Male Part

Medaiyae.. vaiyagam oru medaiyae

Veshamae… angellam verum veshamae

Mothathil vanthu koodum pin odum

Naam koothadum koottamae…

Male Part

Hmm…mmm…mmm

Hmmm…mmm…mmmm….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ம்ம்ம்...ம்ம்ம்......ம்ம்ம்ம்..

ம்ம்ம்...ம்ம்ம்......ம்ம்ம்ம்..

எல்லோரும் சொல்லும் பாட்டு

சொல்வேனே உன்னை பார்த்து

ஆண் : மேடையே ...

வையகம் ஒரு மேடையே

வேஷமே...

அங்கெல்லாம் வெறும் வேஷமே

மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்

நாம் கூத்தாடும் கூட்டமே

ஆண் : எல்லோரும் சொல்லும் பாட்டு

சொல்வேனே உன்னை பார்த்து

ஆண் : நாயகன் மேலிரிந்து

நூலினை ஆட்டுகின்றான்

நாமெலாம் பொம்மை என்று

நாடகம் காட்டுகின்றான்

ஆண் : காவியம் போலொரு

காதலை தீட்டுவான்

காரணம் ஏதும் இன்றி

காட்சியை மாற்றுவான்

ஆண் : ரயில் சிநேகமாய்

புயல் அடித்த மேகமாய்

கலைந்து வந்து கூடும் பின் ஓடும்

நாம் கூத்தாடும் கூட்டமே

ஆண் : எல்லோரும் சொல்லும் பாட்டு

சொல்வேனே உன்னை பார்த்து

ஆண் : கோவலன் பாதை தன்னில்

மாதவி வந்ததுண்டு

மாதவி இல்லை என்றால்

கண்ணகி எது இன்று

ஆண் : மானிடன் ஜாதகம்

இறைவனின் கையிலே

மயக்கங்கள் நேர்வதில்லை

தெளிந்தவர் நெஞ்சிலே

ஆண் : எது கூடுமோ

எது விலகி ஓடுமோ

மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்

நாம் கூத்தாடும் கூட்டமே....

ஆண் : மேடையே ...

வையகம் ஒரு மேடையே

வேஷமே...

அங்கெல்லாம் வெறும் வேஷமே

மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்

நாம் கூத்தாடும் கூட்டமே

ஆண் : ம்ம்ம்...ம்ம்ம்......ம்ம்ம்ம்..

ம்ம்ம்...ம்ம்ம்......ம்ம்ம்ம்..

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Marupadiyum (1993) · Lyricist: Vaali

Explore this song