Roman script

Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female Part

Ellorkkum bodhai tharum

Intha devanin thiraatchai kodi

Female Part

Ellorkkum bodhai tharum

Intha devanin thiraatchai kodi

Eppothumae thiranthirukkum

Ival maaligai vaasal padi

Female Part

Engengu suvai vendum

Angangu adhu thondrum

Engengu suvai vendum

Angangu adhu thondrum

Female Part

Naadakaththai moodi vaikkum thiraiseelai

Kadhai aarambikkum neraththilae thiranthu kollum

Thaenaruvi oori varum ilancholai

Nee thaedi varum velai kandu mayanga vaikum

Ennavo inbamaam indru vaa paarkkalaam

Female Part

Ellorkkum bodhai tharum

Intha devanin thiraatchai kodi

Female Part

Mangayaril Ponnazhagi magathalaenaa

Entha maathum ival kaaladikku eeduthaanaa

Angamellaam ponguvathu inba oottru

Nee aadividu orr iravu vanthu paarththu

Konjavaa unnidam konjam vaa ennidam

Konjavaa unnidam konjam vaa ennidam

Female Part

Ellorkkum bodhai tharum

Intha devanin thiraatchai kodi

Eppothumae thiranthirukkum

Ival maaligai vaasal padi

Female Part

Engengu suvai vendum

Angangu adhu thondrum

Engengu suvai vendum

Angangu adhu thondrum

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : எல்லோர்க்கும் போதை தரும்

இந்த தேவனின் திராட்சைக் கொடி

பெண் : எல்லோர்க்கும் போதை தரும்

இந்த தேவனின் திராட்சைக் கொடி

எப்போதுமே திறந்திருக்கும்

இவள் மாளிகை வாசல் படி

பெண் : எங்கெங்கு சுவை வேண்டும்

அங்கங்கு அது தோன்றும்..........

எங்கெங்கு சுவை வேண்டும்

அங்கங்கு அது தோன்றும்..........

பெண் : நாடகத்தை மூடிவைக்கும் திரைச்சீலை

கதை ஆரம்பிக்கும் நேரத்திலே திறந்து கொள்ளும்

தேனருவி ஊறி வரும் இளஞ்சோலை

நீ தேடிவரும் வேலைக் கண்டு மயங்க வைக்கும்

என்னவோ இன்பமாம் இன்று வா பார்க்கலாம்

பெண் : எல்லோர்க்கும் போதை தரும்

இந்த தேவனின் திராட்சைக் கொடி

பெண் : மங்கையரில் பொன்னழகி மகதலேனா

எந்த மாதும் இவள் காலடிக்கு ஈடுதானா

அங்கமெல்லாம் பொங்குவது இன்ப ஊற்று

நீ ஆடிவிடு ஓர் இரவு வந்து பார்த்து

கொஞ்சவா உன்னிடம் கொஞ்சம் வா என்னிடம்

கொஞ்சவா உன்னிடம் கொஞ்சம் வா என்னிடம்

பெண் : எல்லோர்க்கும் போதை தரும்

இந்த தேவனின் திராட்சைக் கொடி

எப்போதுமே திறந்திருக்கும்

இவள் மாளிகை வாசல் படி

பெண் : எங்கெங்கு சுவை வேண்டும்

அங்கங்கு அது தோன்றும்..........

எங்கெங்கு சுவை வேண்டும்

அங்கங்கு அது தோன்றும்..........

Song information

Singer: P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: Kannadasan

Release information: From Sorgathil Thirumanam (1974) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh

Explore this song