Roman script

Ellam Nalla Song Lyrics is a track from Sree Krishna Arjuna Yudham Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, Akkineni Nageswara Rao, B. Saroja Devi and Others. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : T. M. Soundarajan and P. Susheela

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female Part

Ellam nalla sagunamidhe

Ullam thaanaai thaavidudhe

Ellam nalla sagunamidhe

Ullam thaanaai thaavidudhe

Manamadhil manghala vaathiyam

Ahaa olithathae

Female Part

Aavalinaal en premai soran

Aasai thabamum seithiduvaar

Thabamum palithae iru ulam kalandhae

Tharunam ennod maaradhu inghu servaar

Female Part

Ellam nalla sagunamidhe

Ullam thaanaai thaavidudhe

Manamadhil manghala vaathiyam

Ahaa olithathae

Male Part

Ellam nalla sagunamidhe

Kanniyai kaanum kurigalidhe

Ellam nalla sagunamidhe

Kanniyai kaanum kurigalidhe

Manamadhil manghala vaathiyam

Ahaa olithathae

Male Part

Valakkann adikka vala bujam thudikka

Koriya kaniyindru ninaithiduvaal

Idhu kaalam ellam kanda en kanavum

Inimel nilaikkavum seidhiduvaal

Female Part

Ellam nalla sagunamidhe

Ullam thaanaai thaavidudhe

Manamadhil manghala vaathiyam

Ahaa olithathae

Female Part

Malli thoranangal mandabamadhilae

Kangalum manadhum kaniyum indrae

Kalandhidum manadhullae isaikkavi kuyilpol

Jeevitham ellaam vasantha gaanam meetalaam

Female Part

Ellam nalla sagunamidhe

Ullam thaanaai thaavidudhe

Manamadhil manghala vaathiyam

Ahaa olithathae

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

 பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : எல்லாம் நல்ல சகுனமிதே

உள்ளம் தானாய் தாவிடுதே

எல்லாம் நல்ல சகுனமிதே

உள்ளம் தானாய் தாவிடுதே

மனமதில் மங்கள வாத்தியம்

ஆஹா ஒலித்ததே..

பெண் : ஆவலினால் என் பிரேமை சோரன்

ஆசை தபமும் செய்திடுவார்

தபமும் பலித்தே இரு உளம் கலந்தே

தருணம் என்னோடே மாறாது இங்கு சேர்வார்

பெண் : எல்லாம் நல்ல சகுனமிதே

உள்ளம் தானாய் தாவிடுதே

மனமதில் மங்கள வாத்தியம்

ஆஹா ஒலித்ததே..

ஆண் : எல்லாம் நல்ல சகுனமிதே

கன்னியை காணும் குறிகளிதே

எல்லாம் நல்ல சகுனமிதே

கன்னியை காணும் குறிகளிதே

மனதில் மங்கள வாத்தியம்

ஆஹா ஒலித்ததே....

ஆண் : வலக்கண் அடிக்க வல புஜம் துடிக்க

கோரிய கனியின்று நினைத்திடுவாள்

இது காலமெல்லாம் கண்ட என் கனவும்

இனிமேல் நிலைக்கவும் செய்திடுவாள்

பெண் : எல்லாம் நல்ல சகுனமிதே

கன்னியை காணும் குறிகளிதே

மனதில் மங்கள வாத்தியம்

ஆஹா ஒலித்ததே....

பெண் : மல்லி தோரணங்கள் மண்டபமதிலே

கண்களும் மனதும் கனியும் இன்றே

கலந்திடும் மனதுள்ளே இசைக்கவி குயில்போல்

ஜீவிதமெல்லாம் வசந்த கானம் மீட்டலாம்.....

பெண் : எல்லாம் நல்ல சகுனமிதே

உள்ளம் தானாய் தாவிடுதே

மனமதில் மங்கள வாத்தியம்

ஆஹா ஒலித்ததே..

Song information

Singer: T. M. Soundarajan and P. Susheela

Release information: From Sree Krishna Arjuna Yudham (1963) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Pendyala Nageswara Rao

Explore this song