Roman script
Singers : Mano and S. Janaki Music by : Ilayaraja Male Part Eerettu pathinaaru nindraadum ila maadhu Siru poo mottu pani pola kondaada varum podhu Silu silu poongaatru nenjil vandhu aada Poo pola mutham ittu oda Haa thaangaadhu penmai angam mooda Thani idam thaedaadho ennai vandhu kooda Male Part Eerettu pathinaaru nindraadum ila maadhu Siru poo mottu pani pola kondaada varum podhu Female Part Naadaalum maamannan veedaalum magaraani Naanaagum naal ennavo Male Part Thaerottum magaraajan thirumaeni engengum Uyirottam neeyallavo Female Part Poo baanam kan irandum poda Pon maeni ammaadi aadhi andham vaada Male Part Naan vandhu artha jaamam kooda Naal thorum neengaamal angu vaedham paada Female Part Paadhaadhi kaesam silirkkindradhae Yaedhaedho aasai thulirkkindradhae Male Part Maamannan kan thunjum poo manjam nee… Male Part Eerettu pathinaaru nindraadum ila maadhu Siru poo mottu pani pola kondaada varum podhu
Female Chorus : Aa….aa….aa…aa….aa…aa…aa…aa…aa…aa… Aa….aa….aa…aa….aa…aa…aa…aa…aa…aa… Male Part Paalaadai pol minnum Pen paavai un meedhu noolaadai naanaagavaa Female Part Mel paadhi keezh paadhi Nee theenda nee theenda sari paadhi naanaagavaa Male Part Kaanaadha inba logam kaana Annaerm naanaadha penmai kooda naana Female Part Aan vaadai patta podhu koosa Aanaalum aanandha thendral ondru veesa Male Part Aarambam aagum aalinganam Alai paaindhu aadum aasai manam Female Part Ennenna inbangal nee solli thaa… Female Part Eerettu pathinaaru nindraadum ila maadhu Male : Siru poo mottu pani pola kondaada varum podhu Female Part Silu silu poongaatru nenjil vandhu aada Poo pola mutham ittu oda Male Part Haa thaangaadhu penmai angam mooda Thani idam thaedaadho ennai vandhu kooda Female Part Eerettu pathinaaru nindraadum ila maadhu Male : Siru poo mottu pani pola kondaada varum podhu
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஈரெட்டுப் பதினாறு நின்றாடும் இளமாது சிறு பூ மொட்டுப் பனி போல கொண்டாட வரும் போது சிலு சிலு பூங்காற்று நெஞ்சில் வந்து ஆட பூப் போல முத்தம் இட்டு ஓட ஹா தாங்காது பெண்மை அங்கம் மூட தனி இடம் தேடாதோ என்னை வந்து கூட ஆண் : ஈரெட்டுப் பதினாறு நின்றாடும் இள மாது சிறு பூ மொட்டுப் பனி போல கொண்டாட வரும் போது பெண் : நாடாளும் மாமன்னன் வீடாளும் மகராணி நானாகும் நாள் என்னவோ ஆண் : தேரோட்டும் மகராஜன் திருமேனி எங்கெங்கும் உயிரோட்டம் நீயல்லவோ பெண் : பூ பாணம் கண் இரண்டும் போட பொன் மேனி அம்மாடி ஆதி அந்தம் வாட ஆண் : நான் வந்து அர்த்த ஜாமம் கூட நாள் தோறும் நீங்காமல் அங்கு வேதம் பாட பெண் : பாதாதி கேசம் சிலிர்க்கின்றதே ஏதேதோ ஆசை துளிர்க்கின்றதே ஆண் : மாமன்னன் கண் துஞ்சும் பூ மஞ்சம் நீ... ஆண் : ஈரெட்டுப் பதினாறு நின்றாடும் இள மாது சிறு பூ மொட்டுப் பனி போல கொண்டாட வரும் போது பெண் குழு : ஆ... ஆ... ஆ.....ஆ... ஆ... ஆ...ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆண் : பாலாடை போல் மின்னும் பெண் பாவை உன் மீது நூலாடை நானாகவா பெண் : மேல் பாதி கீழ் பாதி நீ தீண்ட நீ தீண்ட சரி பாதி நானாகவா ஆண் : காணாத இன்ப லோகம் காண அந்நேரம் நாணாத பெண்மை கூட நாண பெண் : ஆண் வாடை பட்ட போது கூச ஆனாலும் ஆனந்தத் தென்றல் ஒன்று வீச ஆண் : ஆரம்பம் ஆகும் ஆலிங்கனம் அலை பாய்ந்து ஆடும் ஆசை மனம் பெண் : என்னென்ன இன்பங்கள் நீ சொல்லித் தா.... பெண் : ஈரெட்டுப் பதினாறு நின்றாடும் இள மாது ஆண் : சிறு பூ மொட்டுப் பனி போல கொண்டாட வரும் போது பெண் : சிலு சிலு பூங்காற்று நெஞ்சில் வந்து ஆட பூப்போல முத்தம் இட்டு ஓட ஆண் : ஹா தாங்காது பெண்மை அங்கம் மூட தனி இடம் தேடாதோ என்னை வந்து கூட பெண் : ஈரெட்டுப் பதினாறு நின்றாடும் இள மாது ஆண் : சிறு பூ மொட்டுப் பனி போல கொண்டாட வரும் போது
Song information
Singers: Mano and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Raaja Raajathan (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and S. Janaki
- Film / album: Raaja Raajathan
- Composer: Ilayaraja