Roman script
Singers : Ranjith and Vibhavari Apte Joshi Music by : Ilayaraja Female Part Naananaa naananaa naananaa naa naanaa Naananaa naananaa naananaa naa naanaa Male Part Eeramaai eeramaai Poo mazhai poongaattru Dhooramaai dhooramaai Moongilin or paattu Paaduvadhu yaar angae Paattukkenna paer ingae Vaenduvadhu yaaro yaaro Male Part Eeramaai eeramaai Poo mazhai poongaattru Dhooramaai dhooramaai Moongilin or paattu Female Part Thendral selgindra vazhiyil Ullam selgindradhu Female Part Oho thendral selgindra vazhiyil Ullam selgindradhu Kalla chirippondru vandhu Nirkka cholgindradhu Male Part Nirkkavaa pogavaa Ketkudhae paadhangal Aadavaa paadavaa Yaenindha thaabangal Female Part Odum nadhi neer melae Odum oru poo polae Odudhae en nenjam yaeno Male Part Eeramaai eeramaai Poo mazhai poongaattru Female Part Dhooramaai dhooramaai Moongilin or paattu Male Part Kangal kaanaadha pookkal Kanavil pookkindradhu Male Part Yaehae kangal kaanaadha pookkal Kanavil pookkindradhu Kaatril ketkaadha paadal Kaadhil ketkindradhu Female Part Thaavaram pola naan Thanimaiyil vaazhndhenae Paravaiyin kuralilae Kavalaram aanenae Male Part Thaedal ingu or inbam Thaeduvadhu thaan thunbam Thaeda vaithadhaaro yaaro Female Part Eeramaai eeramaai Poo mazhai poongaattru Male Part Dhooramaai dhooramaai Moongilin or paattu Female Part Paaduvadhu yaar angae Paattukkenna per ingae Male Part Vaenduvadhu yaaro yaaro Both : Eeramaai eeramaai Poo mazhai poongaattru Dhooramaai dhooramaai Moongilin or paattu
தமிழ்
பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் விபாவரி அப்த் ஜோஷி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : னானனா னானனா னானனா னா னானா னானனா னானனா னானனா னா னானா ஆண் : ஈரமாய் ஈரமாய் பூ மழை பூங்காற்று தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு பாடுவது யார் அங்கே பாட்டுக்கென்ன பேர் இங்கே வேண்டுவது யாரோ யாரோ ஆண் : ஈரமாய் ஈரமாய் பூ மழை பூங்காற்று தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு பெண் : தென்றல் செல்கின்ற வழியில் உள்ளம் செல்கின்றது பெண் : ஓஹொ தென்றல் செல்கின்ற வழியில் உள்ளம் செல்கின்றது கள்ளச் சிரிப்பொன்று வந்து நிற்கச் சொல்கின்றது ஆண் : நிற்கவா போகவா கேட்குதே பாதங்கள் ஆடவா பாடவா ஏனிந்த தாபங்கள் பெண் : ஓடும் நதி நீர் மேலே ஓடும் ஒரு பூ போலே ஓடுதே என் நெஞ்சம் ஏனோ ஆண் : ஈரமாய் ஈரமாய் பூ மழை பூங்காற்று பெண் : தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு ஆண் : கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது ஆண் : ஏஹே கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது காற்று கேட்காத பாடல் காதில் கேட்கின்றது பெண் : தாவரம் போல நான் தனிமையில் வாழ்ந்தேனே பறவையின் குரலிலே கலவரம் ஆனேனே ஆண் : தேடல் இங்கு ஓர் இன்பம் தேடுவது தான் துன்பம் தேட வைத்ததாரோ யாரோ பெண் : ஈரமாய் ஈரமாய் பூ மழை பூங்காற்று ஆண் : தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு பெண் : பாடுவது யார் அங்கே பாட்டுக்கென்ன பேர் இங்கே ஆண் : வேண்டுவது யாரோ யாரோ இருவர் : ஈரமாய் ஈரமாய் பூ மழை பூங்காற்று தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு
Song information
Singers: Ranjith and Vibhavari Apte Joshi
Music by: Ilayaraja
Release information: From Un Samayal Arayil (2014) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Ranjith and Vibhavari Apte Joshi
- Film / album: Un Samayal Arayil
- Composer: Ilayaraja