Roman script

Singers : Ranjith and Vibhavari Apte Joshi

Music by : Ilayaraja

Female Part

Naananaa naananaa naananaa naa naanaa

Naananaa naananaa naananaa naa naanaa

Male Part

Eeramaai eeramaai

Poo mazhai poongaattru

Dhooramaai dhooramaai

Moongilin or paattu

Paaduvadhu yaar angae

Paattukkenna paer ingae

Vaenduvadhu yaaro yaaro

Male Part

Eeramaai eeramaai

Poo mazhai poongaattru

Dhooramaai dhooramaai

Moongilin or paattu

Female Part

Thendral selgindra vazhiyil

Ullam selgindradhu

Female Part

Oho thendral selgindra vazhiyil

Ullam selgindradhu

Kalla chirippondru vandhu

Nirkka cholgindradhu

Male Part

Nirkkavaa pogavaa

Ketkudhae paadhangal

Aadavaa paadavaa

Yaenindha thaabangal

Female Part

Odum nadhi neer melae

Odum oru poo polae

Odudhae en nenjam yaeno

Male Part

Eeramaai eeramaai

Poo mazhai poongaattru

Female Part

Dhooramaai dhooramaai

Moongilin or paattu

Male Part

Kangal kaanaadha pookkal

Kanavil pookkindradhu

Male Part

Yaehae kangal kaanaadha pookkal

Kanavil pookkindradhu

Kaatril ketkaadha paadal

Kaadhil ketkindradhu

Female Part

Thaavaram pola naan

Thanimaiyil vaazhndhenae

Paravaiyin kuralilae

Kavalaram aanenae

Male Part

Thaedal ingu or inbam

Thaeduvadhu thaan thunbam

Thaeda vaithadhaaro yaaro

Female Part

Eeramaai eeramaai

Poo mazhai poongaattru

Male Part

Dhooramaai dhooramaai

Moongilin or paattu

Female Part

Paaduvadhu yaar angae

Paattukkenna per ingae

Male Part

Vaenduvadhu yaaro yaaro

Both : Eeramaai eeramaai

Poo mazhai poongaattru

Dhooramaai dhooramaai

Moongilin or paattu

தமிழ்

பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் விபாவரி அப்த் ஜோஷி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : னானனா னானனா னானனா னா னானா

னானனா னானனா னானனா னா னானா

ஆண் : ஈரமாய் ஈரமாய்

பூ மழை பூங்காற்று

தூரமாய் தூரமாய்

மூங்கிலின் ஓர் பாட்டு

பாடுவது யார் அங்கே

பாட்டுக்கென்ன பேர் இங்கே

வேண்டுவது யாரோ யாரோ

ஆண் : ஈரமாய் ஈரமாய்

பூ மழை பூங்காற்று

தூரமாய் தூரமாய்

மூங்கிலின் ஓர் பாட்டு

பெண் : தென்றல் செல்கின்ற வழியில்

உள்ளம் செல்கின்றது

பெண் : ஓஹொ தென்றல் செல்கின்ற வழியில்

உள்ளம் செல்கின்றது

கள்ளச் சிரிப்பொன்று வந்து

நிற்கச் சொல்கின்றது

ஆண் : நிற்கவா போகவா

கேட்குதே பாதங்கள்

ஆடவா பாடவா

ஏனிந்த தாபங்கள்

பெண் : ஓடும் நதி நீர் மேலே

ஓடும் ஒரு பூ போலே

ஓடுதே என் நெஞ்சம் ஏனோ

ஆண் : ஈரமாய் ஈரமாய்

பூ மழை பூங்காற்று

பெண் : தூரமாய் தூரமாய்

மூங்கிலின் ஓர் பாட்டு

ஆண் : கண்கள் காணாத பூக்கள்

கனவில் பூக்கின்றது

ஆண் : ஏஹே கண்கள் காணாத பூக்கள்

கனவில் பூக்கின்றது

காற்று கேட்காத பாடல்

காதில் கேட்கின்றது

பெண் : தாவரம் போல நான்

தனிமையில் வாழ்ந்தேனே

பறவையின் குரலிலே

கலவரம் ஆனேனே

ஆண் : தேடல் இங்கு ஓர் இன்பம்

தேடுவது தான் துன்பம்

தேட வைத்ததாரோ யாரோ

பெண் : ஈரமாய் ஈரமாய்

பூ மழை பூங்காற்று

ஆண் : தூரமாய் தூரமாய்

மூங்கிலின் ஓர் பாட்டு

பெண் : பாடுவது யார் அங்கே

பாட்டுக்கென்ன பேர் இங்கே

ஆண் : வேண்டுவது யாரோ யாரோ

இருவர் : ஈரமாய் ஈரமாய்

பூ மழை பூங்காற்று

தூரமாய் தூரமாய்

மூங்கிலின் ஓர் பாட்டு

Song information

Singers: Ranjith and Vibhavari Apte Joshi

Music by: Ilayaraja

Release information: From Un Samayal Arayil (2014) · Lyricist: Pazhani Bharathi

Explore this song