Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Male Part Eduththu vachcha paalum virichchi vachcha paayum Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu Male Part Eduththu vachcha paalum virichchi vachcha paayum Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu Adi poongaattrae manam vaadaathae siru oodhaa poovae Adi neethaan enthan vaazhvae Male Part Eduththu vachcha paalum virichchi vachcha paayum Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu Male Part Naadodi mannan nee paaththu vantha nammooru theater-ula Adha naaninnum marakkavillai Thoongaatha thambi paattonnai solli Thoongaama pannalaiyaa adha nee ippa ennalaiyaa Male Part Thoonginaal thaangumaa maman nenjam Naan padum vedhanai kelu konjam En jeevan needhaan un devan naanthaan Male Part Eduththu vachcha paalum virichchi vachcha paayum Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu Male Part Sollaama naanae thindaaduraenae Singara poonthaenae en samsaaram needhaanae Nee vachcha paasam neengaatha nesam naan vaiththu naalaachchu Edhu en paavam endraachchu Male Part En nilaa kannuthaan eeraamaachchu Ennamo nenjilae paaramaachchu Anthi neram aanaa intha paattuthaanaa Male Part Eduththu vachcha paalum virichchi vachcha paayum Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu Male Part Adi poongaattrae manam vaadaathae siru oodhaa poovae Adi neethaan enthan vaazhvae Male Part Eduththu vachcha paalum virichchi vachcha paayum Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும் வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும் வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது அடி பூங்காற்றே மனம் வாடாதே சிறு ஊதாப் பூவே அடி நீதான் எந்தன் வாழ்வே ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும் வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது ஆண் : நாடோடி மன்னன் நீ பாத்து வந்த நம்மூரு தியேட்டருல அத நானின்னும் மறக்கவில்லை தூங்காத தம்பி பாட்டொன்னை சொல்லி தூங்காம பண்ணலையா அத நீ இப்ப எண்ணலையா ஆண் : தூங்கினால் தாங்குமா மாமன் நெஞ்சம் நான் படும் வேதனை கேளு கொஞ்சம் என் ஜீவன் நீதான் உன் தேவன் நான்தான் ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும் வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது ஆண் : சொல்லாம நானே திண்டாடுறேனே சிங்காரப் பூந்தேனே என் சம்சாரம் நீதானே நீ வச்ச பாசம் நீங்காத நேசம் நான் வைத்து நாளாச்சு அது என் பாவம் என்றாச்சு ஆண் : என் நிலா கண்ணுதான் ஈரமாச்சு எண்ணமோ நெஞ்சிலே பாரமாச்சு அந்தி நேரம் ஆனா இந்த பாட்டுதானா ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும் வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது அடி பூங்காற்றே மனம் வாடாதே சிறு ஊதாப் பூவே அடி நீதான் எந்தன் வாழ்வே ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும் வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyrics by: Gangai Amaran
Release information: From Ninaive Oru Sangeetham (1987) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ninaive Oru Sangeetham
- Composer: Ilayaraja
- Lyricist: Gangai Amaran