Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male Part

Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

Male Part

Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

Adi poongaattrae manam vaadaathae siru oodhaa poovae

Adi neethaan enthan vaazhvae

Male Part

Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

Male Part

Naadodi mannan nee paaththu vantha nammooru theater-ula

Adha naaninnum marakkavillai

Thoongaatha thambi paattonnai solli

Thoongaama pannalaiyaa adha nee ippa ennalaiyaa

Male Part

Thoonginaal thaangumaa maman nenjam

Naan padum vedhanai kelu konjam

En jeevan needhaan un devan naanthaan

Male Part

Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

Male Part

Sollaama naanae thindaaduraenae

Singara poonthaenae en samsaaram needhaanae

Nee vachcha paasam neengaatha nesam naan vaiththu naalaachchu

Edhu en paavam endraachchu

Male Part

En nilaa kannuthaan eeraamaachchu

Ennamo nenjilae paaramaachchu

Anthi neram aanaa intha paattuthaanaa

Male Part

Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

Male Part

Adi poongaattrae manam vaadaathae siru oodhaa poovae

Adi neethaan enthan vaazhvae

Male Part

Eduththu vachcha paalum virichchi vachcha paayum

Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்

வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்

வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

அடி பூங்காற்றே மனம் வாடாதே சிறு ஊதாப் பூவே

அடி நீதான் எந்தன் வாழ்வே

ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்

வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

ஆண் : நாடோடி மன்னன் நீ பாத்து வந்த நம்மூரு தியேட்டருல

அத நானின்னும் மறக்கவில்லை

தூங்காத தம்பி பாட்டொன்னை சொல்லி

தூங்காம பண்ணலையா அத நீ இப்ப எண்ணலையா

ஆண் : தூங்கினால் தாங்குமா மாமன் நெஞ்சம்

நான் படும் வேதனை கேளு கொஞ்சம்

என் ஜீவன் நீதான் உன் தேவன் நான்தான்

ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்

வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

ஆண் : சொல்லாம நானே திண்டாடுறேனே

சிங்காரப் பூந்தேனே என் சம்சாரம் நீதானே

நீ வச்ச பாசம் நீங்காத நேசம் நான் வைத்து நாளாச்சு

அது என் பாவம் என்றாச்சு

ஆண் : என் நிலா கண்ணுதான் ஈரமாச்சு

எண்ணமோ நெஞ்சிலே பாரமாச்சு

அந்தி நேரம் ஆனா இந்த பாட்டுதானா

ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்

வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

அடி பூங்காற்றே மனம் வாடாதே சிறு ஊதாப் பூவே

அடி நீதான் எந்தன் வாழ்வே

ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்

வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Lyrics by: Gangai Amaran

Release information: From Ninaive Oru Sangeetham (1987) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja

Explore this song