Roman script

Singer : G.V. Prakash Kumar

Music by : G. V. Prakash Kumar

Male Part

Edhai ninaithom

Adhai adaindhom

Adaindha pinnae

Unmaiyai naam unarndhom…

Male Part

Edhai ninaithom

Adhai adaindhom

Adaindha pinnae

Unmaiyai naam unarndhom…

Male Part

Aasaikuthaan

Aalavugal illaiyae

Adhai thodarndhaal

Vaazhkai thollaiyae…

Male Part

Aasaiyaithaan

Vendravan illayae…

Adhai indru thaan

Unardhadhen pillaiyae…

Male Part

Pudhu pudhu yekkam

Alaithidum

Dhinam dhinam thookkam

Keduththidum

Manadhinai thirandhu

Vaikaiyil

Iruppadhai nenjam rasithidum…

Male Part

Edhai ninaithom

Adhai adaindhom

Adaindha pinnae

Unmaiyai naam unarndhom…

Male Part

Aasaiyil yeri

Megaththil ponom

Kuyil muttai melae

Kaakkaigal aanom

Male Part

Pul nuni meedhae

Thoongidum paniyai rasiththaal

Minnalin oliyin meedhu

Konda mayakkam vilagidumae

Male Part

Kidaithadhai enni

Vaazhdhidum vaazhvai rasiththaal

Jannalin kadhavai theendi

Pudhiya velichcham veesidumae..

Male Part

Edhai ninaithom

Adhai adaindhom

Adaindha pinnae

Unmaiyai naam unarndhom…

Male Part

{Aasaikuthaan

Alavugal illaiyae

Adhai thodarndhaal

Vaazhkai thollaiyae…} (2)

Male Part

Oooowowuu oooo

Wowu wowu haa aa

Nana nana nara rara raa

Thana nana tara rara raa

தமிழ்

பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : எதை நினைத்தோம்

அதை அடைந்தோம்

அடைந்த பின்னே...ஏஹே

உண்மை நாம் உணர்ந்தோம்

ஆண் : எதை நினைத்தோம்

அதை அடைந்தோம்

அடைந்த பின்னே

உண்மை நாம் உணர்ந்தோம்

ஆண் : ஆசைக்குத்தான்

அளவுகள் இல்லையே

அதைத் தொடர்ந்தால்

வாழ்க்கை தொல்லையே

ஆண் : ஆசையைத்தான்....

வென்றவன் இல்லையே

அதை இன்றுதான்

உணர்ந்ததென் பிள்ளையே

ஆண் : புதுப் புது ஏக்கம்

அளித்திடும் தினம் தினம்

தூக்கம் கெடுத்திடும்

ஆண் : மனதினை திறந்து வைக்கையில்

இருப்பதை நெஞ்சம் ரசித்திடும்

ஆண் : எதை நினைத்தோம்

அதை அடைந்தோம்

அடைந்த பின்னே

உண்மை நாம் உணர்ந்தோம்

ஆண் : ஆசையில் ஏறி

மேகத்தில் போனோம்

குயில் முட்டை மேலே....

காக்கைகள் ஆனோம்

ஆண் : புல் நுனி மீதே

தூங்கிடும் பனியை ரசித்தால்

மின்னலின் ஒளியின் மீது கொண்ட

மயக்கம் விலகிடுமே

ஆண் : கிடைத்ததை எண்ணி

வாழ்ந்திடும் வாழ்வை ரசித்தால்

ஜன்னலின் கதவைத் தீண்டி

புதிய வெளிச்சம் வீசிடுமே ஏ....

ஆண் : எதை நினைத்தோம்

அதை அடைந்தோம்

அடைந்த பின்னே...ஏஹே

உண்மை நாம் உணர்ந்தோம்

ஆண் : ஆசைக்குத்தான்

அளவுகள் இல்லையே

அதைத் தொடர்ந்தால்

வாழ்க்கை தொல்லையே

ஆண் : ஆசைக்குத்தான்

அளவுகள் இல்லையே

அதைத் தொடர்ந்தால்

வாழ்க்கை தொல்லையே

ஆண் : ஓ ஓஒ ஓஒ

தரா ரா ரா தரா ரா ரா

Song information

Singer: G.V. Prakash Kumar

Music by: G. V. Prakash Kumar

Release information: From Kaaka Muttai (2014) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song