Roman script

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male Part

Edaththa kodu pappa eduththuvidu thaappa

Kadhava thorammaa

Edaththa kodu papa eduththuvidu thaappa

Kadhava thorammaa

Kadikkuthadi moottai adhu paduththum paatta

Nenaikkaiyilae neeyum thaangamaatta

Thoranthu vidu needhaan potta pootta

Male Part

Edaththa kodu papa eduththuvidu thaappa

Kadhava thorammaa

Female Part

Naanum thoongavilla unnai enni

Kannum moodavilla

Male : Naanum thoongavilla unnai enni

Kannum moodavilla

Female Part

Paalum pulikkuthu pattu meththaiyilae

Paduththaa uruththuthu

Ennathaanu solla theriyavilla

Male Part

Hae…heh….intha raththiri sivaraaththiri

Rendu perukkum oru maathiri

Aiyyo intha raththiri sivaraaththiri

Rendu perukkum oru maathiri

Unna pola yaenguraen naanum

Onnum puriyala….aiyo

Male Part

Edaththa kodu edaththa kodu edaththa kodu

Kadhava thorammaa

Kadikkuthadi moottai adhu paduththum paatta

Nenaikkaiyilae neeyum thaangamaatta

Thoranthu vidu needhaan potta pootta

Male Part

Thotta thosham illa paththuviral

Pattaa paavam illa

Naan thotta thosham illa paththuviral

Pattaa paavam illa

Yaemmaa padhungura pakkam vanthaa lesaa odhungurae

Kitta vaammaa yaarum paakkavilla

Female Part

Hahaa hae ketti melamthaan kotta venunga

Mudha raaththiri thottu pesunga

Ketti melamthaan kotta venunga

Mudha raaththiri thottu pesunga

Intha vegam ippavae yaenga hoohm…maattaenga

Male Part

Aiyyo edaththa kodu edaththa kodu

Kadhava thorammaa

Kadikkuthadi moottai adhu paduththum paatta

Nenaikkaiyilae neeyum thaangamaatta

Thoranthu vidu needhaan potta pootta

Female Part

Eduththa kodu eduththuvidu

Edaththa kodu pappa eduththuvidu thaappaa

Kadhava thorammaa…aa…

Male : Hooom….mmmmm

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ..................................

ஆண் : எடத்த கொடு பாப்பா எடுத்துவிடு தாப்பா

கதவ தொறம்மா...

எடத்த கொடு பாப்பா எடுத்துவிடு தாப்பா

கதவ தொறம்மா...

கடிக்குதடி மூட்டை அது படுத்தும் பாட்ட

நெனைக்கையிலே நீயும் தாங்கமாட்ட

தொறந்து விடு நீதான் போட்ட பூட்ட

ஆண் : எடத்த கொடு எடத்த கொடு எடத்த கொடு

கதவ தொறம்மா......

பெண் : நானும் தூங்கவில்ல உன்னை எண்ணி

கண்ணும் மூடவில்ல

ஆண் : நானும் தூங்கவில்ல உன்னை எண்ணி

கண்ணும் மூடவில்ல

பெண் : பாலும் புளிக்குது பட்டு மெத்தையிலே

படுத்தா உறுத்துது

என்னதான்னு சொல்ல தெரியவில்ல

ஆண் : ஹே..ஹெஹ்...இந்த ராத்திரி சிவராத்திரி

ரெண்டு பேருக்கும் ஒரு மாதிரி

அய்யோ இந்த ராத்திரி சிவராத்திரி

ரெண்டு பேருக்கும் ஒரு மாதிரி

உன்னப்போல ஏங்குறேன் நானும்

ஒண்ணும் புரியல.....ஐயோ.......

ஆண் : எடத்த கொடு எடத்த கொடு எடத்த கொடு

கதவ தொறம்மா......

கடிக்குதடி மூட்டை அது படுத்தும் பாட்ட

நெனைக்கையிலே நீயும் தாங்கமாட்ட

தொறந்து விடு நீதான் போட்ட பூட்ட

ஆண் : தொட்டா தோஷம் இல்ல பத்துவிரல்

பட்டா பாவம் இல்ல

நான் தொட்டா தோஷம் இல்ல பத்துவிரல்

பட்டா பாவம் இல்ல

ஏம்மா பதுங்குற பக்கம் வந்தா லேசா ஒதுங்குறே

கிட்ட வாம்மா யாரும் பாக்கவில்ல

பெண் : ஹஹா ஹே கெட்டி மேளம்தான் கொட்ட வேணுங்க

முத ராத்திரி தொட்டு பேசுங்க

கெட்டி மேளம்தான் கொட்ட வேணுங்க

முத ராத்திரி தொட்டு பேசுங்க

இந்த வேகம் இப்பவே ஏங்க ஹூம்.....மாட்டேங்க

ஆண் : அய்யோ எடத்த கொடு எடத்த கொடு

கதவ தொறம்மா...

கடிக்குதடி மூட்டை அது படுத்தும் பாட்ட

நெனைக்கையிலே நீயும் தாங்கமாட்ட

தொறந்து விடு நீதான் போட்ட பூட்ட

பெண் : எடத்த கொடு எடுத்துவிடு

எடத்த கொடு பாப்பா எடுத்துவிடு தாப்பா

கதவ தொறம்மா......ஆ....

ஆண் : ஹூம்ம்....ம்ம்ம்ம்ம்ம்

Song information

Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by: Gangai Amaran

Lyrics by: Vaali

Release information: From Nambinal Nambungal (1982) · Singer: Malaysia Vasudevan and S. P. Shailaja · Lyricist: Vaali · Music: Gangai Amaran

Explore this song