Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male Part Edaththa kodu pappa eduththuvidu thaappa Kadhava thorammaa Edaththa kodu papa eduththuvidu thaappa Kadhava thorammaa Kadikkuthadi moottai adhu paduththum paatta Nenaikkaiyilae neeyum thaangamaatta Thoranthu vidu needhaan potta pootta Male Part Edaththa kodu papa eduththuvidu thaappa Kadhava thorammaa Female Part Naanum thoongavilla unnai enni Kannum moodavilla Male : Naanum thoongavilla unnai enni Kannum moodavilla Female Part Paalum pulikkuthu pattu meththaiyilae Paduththaa uruththuthu Ennathaanu solla theriyavilla Male Part Hae…heh….intha raththiri sivaraaththiri Rendu perukkum oru maathiri Aiyyo intha raththiri sivaraaththiri Rendu perukkum oru maathiri Unna pola yaenguraen naanum Onnum puriyala….aiyo Male Part Edaththa kodu edaththa kodu edaththa kodu Kadhava thorammaa Kadikkuthadi moottai adhu paduththum paatta Nenaikkaiyilae neeyum thaangamaatta Thoranthu vidu needhaan potta pootta Male Part Thotta thosham illa paththuviral Pattaa paavam illa Naan thotta thosham illa paththuviral Pattaa paavam illa Yaemmaa padhungura pakkam vanthaa lesaa odhungurae Kitta vaammaa yaarum paakkavilla Female Part Hahaa hae ketti melamthaan kotta venunga Mudha raaththiri thottu pesunga Ketti melamthaan kotta venunga Mudha raaththiri thottu pesunga Intha vegam ippavae yaenga hoohm…maattaenga Male Part Aiyyo edaththa kodu edaththa kodu Kadhava thorammaa Kadikkuthadi moottai adhu paduththum paatta Nenaikkaiyilae neeyum thaangamaatta Thoranthu vidu needhaan potta pootta Female Part Eduththa kodu eduththuvidu Edaththa kodu pappa eduththuvidu thaappaa Kadhava thorammaa…aa… Male : Hooom….mmmmm
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : .................................. ஆண் : எடத்த கொடு பாப்பா எடுத்துவிடு தாப்பா கதவ தொறம்மா... எடத்த கொடு பாப்பா எடுத்துவிடு தாப்பா கதவ தொறம்மா... கடிக்குதடி மூட்டை அது படுத்தும் பாட்ட நெனைக்கையிலே நீயும் தாங்கமாட்ட தொறந்து விடு நீதான் போட்ட பூட்ட ஆண் : எடத்த கொடு எடத்த கொடு எடத்த கொடு கதவ தொறம்மா...... பெண் : நானும் தூங்கவில்ல உன்னை எண்ணி கண்ணும் மூடவில்ல ஆண் : நானும் தூங்கவில்ல உன்னை எண்ணி கண்ணும் மூடவில்ல பெண் : பாலும் புளிக்குது பட்டு மெத்தையிலே படுத்தா உறுத்துது என்னதான்னு சொல்ல தெரியவில்ல ஆண் : ஹே..ஹெஹ்...இந்த ராத்திரி சிவராத்திரி ரெண்டு பேருக்கும் ஒரு மாதிரி அய்யோ இந்த ராத்திரி சிவராத்திரி ரெண்டு பேருக்கும் ஒரு மாதிரி உன்னப்போல ஏங்குறேன் நானும் ஒண்ணும் புரியல.....ஐயோ....... ஆண் : எடத்த கொடு எடத்த கொடு எடத்த கொடு கதவ தொறம்மா...... கடிக்குதடி மூட்டை அது படுத்தும் பாட்ட நெனைக்கையிலே நீயும் தாங்கமாட்ட தொறந்து விடு நீதான் போட்ட பூட்ட ஆண் : தொட்டா தோஷம் இல்ல பத்துவிரல் பட்டா பாவம் இல்ல நான் தொட்டா தோஷம் இல்ல பத்துவிரல் பட்டா பாவம் இல்ல ஏம்மா பதுங்குற பக்கம் வந்தா லேசா ஒதுங்குறே கிட்ட வாம்மா யாரும் பாக்கவில்ல பெண் : ஹஹா ஹே கெட்டி மேளம்தான் கொட்ட வேணுங்க முத ராத்திரி தொட்டு பேசுங்க கெட்டி மேளம்தான் கொட்ட வேணுங்க முத ராத்திரி தொட்டு பேசுங்க இந்த வேகம் இப்பவே ஏங்க ஹூம்.....மாட்டேங்க ஆண் : அய்யோ எடத்த கொடு எடத்த கொடு கதவ தொறம்மா... கடிக்குதடி மூட்டை அது படுத்தும் பாட்ட நெனைக்கையிலே நீயும் தாங்கமாட்ட தொறந்து விடு நீதான் போட்ட பூட்ட பெண் : எடத்த கொடு எடுத்துவிடு எடத்த கொடு பாப்பா எடுத்துவிடு தாப்பா கதவ தொறம்மா......ஆ.... ஆண் : ஹூம்ம்....ம்ம்ம்ம்ம்ம்
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Nambinal Nambungal (1982) · Singer: Malaysia Vasudevan and S. P. Shailaja · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Nambinal Nambungal
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali