Roman script

Singers : Seerkazhi Govindarajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male Part

Dharmam engae…

Nyaayam engae…

Ninaithaal mudikkum nenjam engae

Whistling : ……………………..

Female Part

Dharmam engae…

Nyaayam engae…ae

Ninaithaal mudikkum nenjam engae

Chorus

Dharmam engae…

Female Chorus : Engae…

Chorus : Nyaayam engae…

Female Chorus : Engae…

Chorus : Ninaithaal mudikkum nenjam engae

Female Chorus : Engae…

Aa…..aaa….aaa….aaa….aaa…aaa…

Haaa….aaa….aaa….aaa….aaa…aa…

Male Part

Ezhai endraal… kozhai illai…

Ezhai yendraal kozhai illai

Female Part

Ezhundhaal thodarndhaal

Acham illai

Female Chorus : Acham illai

Chorus

Dharmam engae…

Female Chorus : Engae…

Chorus : Nyaayam engae…

Female Chorus : Engae…

Chorus : Ninaithaal mudikkum nenjam engae

Female Chorus : Engae…

Chorus : Ninaithaal mudikkum nenjam engae

Female Chorus : Engae…

Male Part

Kaaladi osai…

Female Part

Kai valai osai…

Male Part

Kaaladi osai

Female Part

Kai valai osai

Kadal pol ezhundhaal ennavaagum

Male Part

Ennavaagum

Chorus

Kaaladi osai

Kai valai osai

Kadal pol ezhundhaal ennavaagum

Male Part

Aayiram aagum

Kai aayudham aagum

Female Part

Vilagum siraiyum engu pogum

Chorus

Engu pogum

Male Part

Veera sudhandhiram vendi nindraar

Pinnar verondrum kolvaaro

Veettukku veedoru veeran vandhaal

Indha veenargal velvaaro

Thaayagam kaappavan naayagan avanai

Thaniyae siraiyil viduvaaro

Thaniyae siraiyil viduvaaro…

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : தர்மம் எங்கே......

நியாயம் எங்கே...

நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே

விசில் : ...............................

பெண் : தர்மம் எங்கே......

நியாயம் எங்கே...

நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே

குழு : தர்மம் எங்கே...

பெண் குழு : எங்கே...

குழு : நியாயம் எங்கே...

பெண் குழு : எங்கே...

குழு : நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே

பெண் குழு : எங்கே...

ஆ.......ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ.....

ஹா......ஆஆ......ஆஆ......ஆஅ......ஆஅ.....ஆ.....

ஆண் : ஏழை என்றால்......கோழை இல்லை...

ஏழை என்றால் கோழை இல்லை

பெண் : எழுந்தால் தொடர்ந்தால்

அச்சம் இல்லை

பெண் குழு : அச்சம் இல்லை

குழு : தர்மம் எங்கே...

பெண் குழு : எங்கே... ..

குழு : நியாயம் எங்கே...

பெண் குழு : எங்கே...

குழு : நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே

பெண் குழு : எங்கே...

குழு : நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே

பெண் குழு : எங்கே...

ஆண் : காலடி ஓசை...

பெண் : கை வளை ஓசை...

ஆண் : காலடி ஓசை

பெண் : கை வளை ஓசை

கடல் போல் எழுந்தால் என்னவாகும்

ஆண் : என்னவாகும்

குழு : காலடி ஓசை

கை வளை ஓசை

கடல் போல் எழுந்தால் என்னவாகும்

ஆண் : ஆயிரம் ஆகும்

கை ஆயுதம் ஆகும்

பெண் : விலகும் சிறையும் எங்கு போகும்

குழு : எங்கு போகும்

ஆண் : வீர சுதந்திரம் வேண்டி நின்றார்

பின்னர் வேறோன்றும் கொள்வாமோ

வீட்டுக்கு வீடொரு வீரன் வந்தால்

இந்த வீணர்கள் வெல்வாரோ

தாயகம் காப்பவன் நாயகன் அவனை

தனியே சிறையில் விடுவாரோ

தனியே சிறையில் விடுவாரோ........

Song information

Singers: Seerkazhi Govindarajan and P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Dharmam Engey (1972) · Lyricist: Kannadasan

Explore this song