Roman script

Singers : Uma Ramanan and A. V. Ramanan

Music by : A. V. Ramanan

Lyrics by : Karaikudi Venkatesh

Male Part

Devanin kangal thedum

Female : Deviyin nenjam paadum

Male : Idhu iraivan padaiththa uravu

Female : Ennaalaum vasantha kaalam

Male Part

Devanin kangal thedum

Female : Deviyin nenjam paadum

Male : Idhu iraivan padaiththa uravu

Female : Ennaalaum vasantha kaalam

Male Part

Neela vaanumilavum saatchi

Nenjaththil endrum un mugamthaanae

Neela vaanumilavum saatchi

Nenjaththil endrum un mugamthaanae

Female Part

Iravinil thondrum thaaragai koottam

Iravinil thondrum thaaragai koottam

Indru namakku vaazhththukkal paadum

Indru namakku vaazhththukkal paadum

Male Part

Devanin kangal thedum

Female : Deviyin nenjam paadum

Male : Idhu iraivan padaiththa uravu

Female : Ennaalaum vasantha kaalam

Female Part

Neerinil pirakkum thaamarai poovum

Malarvathu kadhiravan paarvaiyilthaanae

Neerinil pirakkum thaamarai poovum

Malarvathu kadhiravan paarvaiyilthaanae

Male Part

Neeril aadum meengalai polae

Neeril aadum meengalai polae

Ninaivil aadum thaenmalar neeyae

Ninaivil aadum thaenmalar neeyae

Female Part

Devanin kangal thedum

Male : Deviyin nenjam paadum

Female : Idhu iraivan padaiththa uravu

Male : Ennaalaum vasantha kaalam

Male Part

Devanin kangal thedum

Female : Deviyin nenjam paadum

Both : Idhu iraivan padaiththa uravu

Ennaalaum vasantha kaalam

தமிழ்

பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் எ. வி. ரமணன்

இசையமைப்பாளர் : எ. வி. ரமணன்

பாடலாசிரியர் : காரைக்குடி வெங்கடேஷ்

ஆண் : தேவனின் கண்கள் தேடும்

பெண் : தேவியின் நெஞ்சம் பாடும்

ஆண் : இது இறைவன் படைத்த உறவு

பெண் : எந்நாளும் வசந்த காலம்...

ஆண் : தேவனின் கண்கள் தேடும்

பெண் : தேவியின் நெஞ்சம் பாடும்

ஆண் : இது இறைவன் படைத்த உறவு

பெண் : எந்நாளும் வசந்த காலம்...

ஆண் : நீல வானும் நிலவும் சாட்சி

நெஞ்சத்தில் என்றும் உன் முகம்தானே

நீல வானும் நிலவும் சாட்சி

நெஞ்சத்தில் என்றும் உன் முகம்தானே

பெண் : இரவினில் தோன்றும் தாரகை கூட்டம்

இரவினில் தோன்றும் தாரகை கூட்டம்

இன்று நமக்கு வாழ்த்துக்கள் பாடும்...

இன்று நமக்கு வாழ்த்துக்கள் பாடும்...

ஆண் : தேவனின் கண்கள் தேடும்

பெண் : தேவியின் நெஞ்சம் பாடும்

ஆண் : இது இறைவன் படைத்த உறவு

பெண் : எந்நாளும் வசந்த காலம்...

பெண் : நீரினில் பிறக்கும் தாமரை பூவும்

மலர்வது கதிரவன் பார்வையில்தானே

நீரினில் பிறக்கும் தாமரை பூவும்

மலர்வது கதிரவன் பார்வையில்தானே

ஆண் : நீரில் ஆடும் மீன்களைப் போலே

நீரில் ஆடும் மீன்களைப் போலே

நினைவில் ஆடும் தேன்மலர் நீயே..

நினைவில் ஆடும் தேன்மலர் நீயே.

பெண் : தேவனின் கண்கள் தேடும்

ஆண் : தேவியின் நெஞ்சம் பாடும்

பெண் : இது இறைவன் படைத்த உறவு

ஆண் : எந்நாளும் வசந்த காலம்...

ஆண் : தேவனின் கண்கள் தேடும்

பெண் : தேவியின் நெஞ்சம் பாடும்

இருவர் : இது இறைவன் படைத்த உறவு

எந்நாளும் வசந்த காலம்...

Song information

Singers: Uma Ramanan and A. V. Ramanan

Music by: A. V. Ramanan

Lyrics by: Karaikudi Venkatesh

Release information: From Neerottam (1980) · Singer: Uma Ramanan and A. V. Ramanan · Lyricist: Karaikudi Venkatesh · Music: A. V. Ramanan

Explore this song