Roman script

Singers : Poorani and Indhira

Music by : Ilayaraja

Female 1 : Devan thiruchabai malargalae…

Female 2 : Lallal laalala lalalalaa…

Female 1 : Vedham olikkindra manigalae…

Female 2 : Lallal laalala lalalalaa…

Female 1 : Devan thiruchabai malargalae…

Vedham olikkindra manigalae

Podungal or punnagai kolam

Paadungal or mellisai raagam

Female 1 : Vinmeenai un kangalil paarkkiren

Pon maanai un nadaiyinil kaangiren

Female 2 : Vinmeenai un kangalil paarkkiren

Pon maanai un nadaiyinil kaangiren

Female 1 : Engal annai mariyin

Pongum karunai mazhaiyilae

En selvamae yen deivamae

Pallaayiram aandugal vaazhgavae…

Both : Devan thiruchabai malargalae…

Vedham olikkindra manigalae

Podungal or punnagai kolam

Paadungal or mellisai raagam

Whistling : ………………………………

Female 1 : Kannae maniyae ponnezhil malargalae

Anbae amudhae arunthava payangalae

Female 2 : Konjum mazhalai mozhiyilae

Ullam mayanga mayangavae

Pon vandu pol sil vandu pol

Kavi paadungal ulagam magizhavae…

Both : Devan thiruchabai malargalae…

Vedham olikkindra manigalae

Podungal or punnagai kolam

Paadungal or mellisai raagam

தமிழ்

பாடகர்கள் : பூரணி மற்றும் இந்திரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் 1 : தேவன் திருச்சபை மலர்களே...

பெண் 2 : லல்லாலல லலலல

பெண் 1 : வேதம் ஒலிக்கின்ற மணிகளே....

பெண் 2 : லல்லாலல லலலல

பெண் 1 : தேவன் திருச்சபை மலர்களே...

வேதம் ஒலிக்கின்ற மணிகளே....

போடுங்கள் ஓர்....புன்னகைக்கோலம்...

பாடுங்கள் ஓர்...இன்னிசை ராகம்

பெண் 1 : {விண்மீனை உன்

கண்களில் பார்க்கிறேன்....

பொன்மானை உன்

நடையினில் காண்கிறேன்....} (2)

பெண் 1 : எங்கள் அன்னை மேரியின்

பொங்கும் கருணை மழையிலே

என் செல்வமே என் தெய்வமே

பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே......

பெண்கள் : தேவன் திருச்சபை மலர்களே...

வேதம் ஒலிக்கின்ற மணிகளே....

போடுங்கள் ஓர்.... புன்னகைக்கோலம்...

பாடுங்கள் ஓர்... இன்னிசை ராகம்

விசில் : .................................

பெண் 1 : கண்ணே மணியே

பொன்னெழில் மலர்களே....

அன்பே அமுதே

அருந்தவப் பயன்களே....

பெண் 2 : கொஞ்சும் மழலை மொழியிலே

உள்ளம் மயங்க மயங்கவே

பொன்வண்டு போல் சில்வண்டு போல்

கவிப் பாடுங்கள் உலகம் மகிழவே....

பெண்கள் : தேவன் திருச்சபை மலர்களே...

வேதம் ஒலிக்கின்ற மணிகளே....

போடுங்கள் ஓர்....புன்னகைக்கோலம்...

பாடுங்கள் ஓர்...இன்னிசை ராகம் .

Song information

Singers: Poorani and Indhira

Music by: Ilayaraja

Release information: From Avar Enakke Sontham (1977) · Lyricist: Panchu Arunachalam

Explore this song