Roman script

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Female Part

Aaa….aaa….aa…aa…aa…aa…aa…aa…

Dhevan thantha veenai

Adhil dhevi seitha gaanam

Dhevan thantha veenai

Adhil dhevi seitha gaanam

Thedum kaigal thedinaal

Adhil raagam indri pogumo

Dhevan thantha veenai

Adhil dhevi seitha gaanam

Female Part

Megam paadum…megam paadum

Male Part

Megam paadum paadal ketten

Naanum paadi paarkiren

Female Part

Megam paadum paadal ketten

Naanum paadi paarkiren

Male Part

Mogamo…oooo

Mogamo…sogamo

Iniyum nenjam thoongumo

Female Part

Naalum naalum theduven

Dhevan thantha veenai

Adhil dhevi seitha gaanam

Thedum kaigal thedinaal

Adhil raagam indri pogumo

Dhevan thantha veenai

Adhil dhevi seitha gaanam

Female Part

Vaanam endhan maaligai

Vaiyam endhan medaiyae

Vaanam endhan maaligai

Vaiyam endhan medaiyae

Male Part

Vaannangal naan ennum ennangal

Engirundho.. ingu vandhen..

Isaiyinilae enai marandhen

Iraivan sabaiyil kalaignan naan

Female Part

Dhevan thantha veenai

Male : Adhil dhevi seitha gaanam

Female : Thedum kaigal thedinaal

Adhil raagam indri pogumo

Both : Dhevan thantha veenai

Adhil dhevi seitha gaanam

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆஆ.....ஆஆஆ....ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....

தேவன் தந்த வீணை

அதில் தேவி செய்த கானம்

தேவன் தந்த வீணை

அதில் தேவி செய்த கானம்

தேடும் கைகள் தேடினால்

அதில் ராகமின்றி போகுமோ

தேவன் தந்த வீணை

அதில் தேவி செய்த கானம்

பெண் : மேகம் பாடும்.....மேகம் பாடும்

ஆண் : மேகம் பாடும் பாடல் கேட்டேன்

நானும் பாடிப் பார்க்கிறேன்

பெண் : மேகம் பாடும் பாடல் கேட்டேன்

நானும் பாடிப் பார்க்கிறேன்

ஆண் : மோகமோ.....ஓஓஓ

மோகமோ சோகமோ

இனியும் நெஞ்சம் தூங்குமோ

பெண் : நாளும் நாளும் தேடுவேன்

தேவன் தந்த வீணை

அதில் தேவி செய்த கானம்

தேடும் கைகள் தேடினால்

அதில் ராகமின்றி போகுமோ

தேவன் தந்த வீணை

அதில் தேவி செய்த கானம்

பெண் : வானம் எந்தன் மாளிகை

வையம் எந்தன் மேடையே

வானம் எந்தன் மாளிகை

வையம் எந்தன் மேடையே

ஆண் : வண்ணங்கள் நான் எண்ணும் எண்ணங்கள்

எங்கிருந்தோ இங்கு வந்தேன்

இசையினிலே எனை மறந்தேன்

இறைவன் சபையில் கலைஞன் நான்

பெண் : தேவன் தந்த வீணை

ஆண் : அதில் தேவி செய்த கானம்

பெண் : தேடும் கைகள் தேடினால்

அதில் ராகமின்றி போகுமோ

இருவர் : தேவன் தந்த வீணை

அதில் தேவி செய்த கானம்

Song information

Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Unnai Naan Sandhithaen (1984) · Lyricist: Kannadasan

Explore this song