Roman script

Deva Dhayai Puriya Song Lyrics is a track from Manalane Mangaiyin Bakkiam – Tamil Movie 1957, Starring Gemini Ganesan, S. V. Subbaiah, T. S. Durairaj, A. Karunanidhi, K. Balaji, Anjalidevi, Rajasulochana, C. S. Girija, E. V. Saroja and Madhuri Devi. This song was sung by P. Susheela, music composed by  P. Aadhinarayana Rao and lyrics written by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Susheela

Music Director : P. Aadhinarayana Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female Part

Deva thayai puriya vaa vaa

Eliyonai kakkavaa

Irul neekkum jeeva enaiyaala nee odi vaa

Deva thayai puriya vaa vaa

Female Part

Ezhai kuraiyai kelamalae innum

Paaramugam yeno

Paalaivanam pol en vaazhvin jothi

Nilai maari silaiyaagum nilaiyaanadhae

Female Part

Deva thayai puriya vaa vaa

Eliyonai kakkavaa

Irul neekkum jeeva enaiyaala nee odi vaa

Deva thayai puriya vaa vaa

Female Part

Thaandava naadha aandarul naadha

Nandhi vaagana naaga booshana

Paarvathi ramana baktha baavana

Parama purusha gangadhara sankara

Hara hara sambho mahadeva

Female Part

Kaala kaalanai vendra sarvesha

Kailai vaahum eesa

Gaganam bhuvanamae pugazhum ullaasa

Kaatharul paramaesa

Female Part

Aalakaalamae undu adiyaargal

Allaltheertha naesa

Anbin idhaya vaasa agilam pugalum eesa

Aadhaaram yedhum illadha anadhaiyai

Aanarul saambhasiva

Female Part

Vedhanaiyal thuyar meeridum

Velaiyil vandharul saambhasiva

Abhayam thandharul saambhasiva

Idhu samayam vandharul saambhasiva

saambhasiva saambhasiva saambhasiva…

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

பெண் : தேவா தயை புரிய வா வா

எளியோனைக் காக்கவா

இருள் நீக்கும் ஜீவா எனையாள நீ ஓடி வா

தேவா தயை புரிய வா வா

பெண் : ஏழைக் குறையை கேளாமலே இன்னும்

பாராமுகம் ஏனோ

பாலைவனம் போல் என் வாழ்வின் ஜோதி

நிலை மாறி சிலையாகும் நிலையானதே..

பெண் : தேவா தயை புரிய வா வா

எளியோனைக் காக்கவா

இருள் நீக்கும் ஜீவா எனையாள நீ ஓடி வா

தேவா தயை புரிய வா வா

பெண் : தாண்டவ நாதா ஆண்டருள் நாதா

நந்தி வாகனா நாக பூஷணா

பார்வதி ரமணா பக்த பாவனா

பரம புருஷ கங்காதர சங்கர

ஹரஹர சம்போ மகாதேவா

பெண் : காலகாலனை வென்ற சர்வேசா

கைலை வாழும் ஈசா

ககனம் புவனமே புகழும் உல்லாசா

கார்த்தருள் பரமேசா

பெண் : ஆலகாலமே உண்டு அடியார்கள்

அல்லல் தீர்த்த நேசா

அன்பின் இதய வாசா அகிலம் புகழும் ஈசா

ஆதாரம் ஏதுமில்லாத அனாதையை

ஆண்டருள் சாம்பசிவா

பெண் : வேதனையால் துயர் மீறிடும்

வேளையில் வந்தருள் சாம்பசிவா

அபயம் தந்தருள் சாம்பசிவா

இது சமயம் வந்தருள் சாம்பசிவா

சாம்பசிவா சாம்பசிவா சாம்பசிவா......

Song information

Singer: P. Susheela

Release information: From Manalane Mangaiyin Bakkiam (1957) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Aadhinarayana Rao

Explore this song