Roman script

Singers : Mano and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Dheivangal kan paarthadhu

Thottathil poo poothadhu

Poo ondru saei aanadhu

Pen ondru thaai aanadhu

Male Part

Eer aindhu maadham

Thaai konda baaram

Thaalaatta thaanae

Kai vandhu serum

Verenna vendum

Or pillai vandhaal kollai inbam

Male Part

Dheivangal kan paarthadhu

Thottathil poo poothadhu

Male Part

Pillai illaadha veedu

Mullai illaadha kaadu

Thottil illaadha illam

Thendral illadha mandram

Male Part

Chinna pon vandu

Vanna kan rendu

Aagaaya neelam kaattum

Kannam poo chendu

Katti karkandu

Sendhoora kolam theettum

Male Part

Maarbodu serthu

Mundhaanai moodi

Paaloottum thaayin

Aanandham kodi

Verenna vendum

Or pillai vandhaal kollai inbam

Male Part

Poo ondru saei aanadhu

Pen ondru thaai aanadhu

Eer aindhu maadham

Thaai konda baaram

Thaalaatta thaanae

Kai vandhu serum

Verenna vendum

Or pillai vandhaal kollai inbam

Male Part

Poo ondru saei aanadhu

Pen ondru thaai aanadhu

Female Part

Annai endraana pinbu

Thunbam munnooru naatkal

Pillai kai vandha pinbu

Kannil sandhosha pookkal

Female Part

Pillai chelvangal

Pesum dheivangal

Ellorkkum vaaippadhillai

Thaaimai illaadha

Penmai ennaalum

Kaanaadhu anbin ellai

Female Part

Kai veesi aadum

Vaigaasi megam

En veedu sera

Naan seidha yogam

Verenna vendum

Or pillai vandhaal kollai inbam

Female Part

Dheivangal kan paarthadhu

Thottathil poo poothadhu

Poo ondru saei aanadhu

Pen ondru thaai aanadhu

Female Part

Eer aindhu maadham

Thaai konda baaram

Thaalaatta thaanae

Kai vandhu serum

Verenna vendum

Or pillai vandhaal kollai inbam

Male Part

Dheivangal kan paarthadhu

Thottathil poo poothadhu

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தெய்வங்கள் கண் பார்த்தது

தோட்டத்தில் பூப் பூத்தது

பூ ஒன்று சேய் ஆனது

பெண் ஒன்று தாய் ஆனது

ஆண் : ஈரைந்து மாதம்

தாய் கொண்ட பாரம்

தாலாட்டத் தானே

கை வந்து சேரும்

வேறென்ன வேண்டும்

ஓர் பிள்ளை வந்தால்

கொள்ளை இன்பம்

ஆண் : தெய்வங்கள் கண் பார்த்தது

தோட்டத்தில் பூப் பூத்தது

ஆண் : பிள்ளை இல்லாத வீடு

முல்லை இல்லாத காடு

தொட்டில் இல்லாத இல்லம்

தென்றல் இல்லாத மன்றம்

ஆண் : சின்னப் பொன்வண்டு

வண்ணக் கண் ரெண்டு

ஆகாய நீலம் காட்டும்

கன்னம் பூச்செண்டு

கட்டி கற்கண்டு

செந்தூரக் கோலம் தீட்டும்

ஆண் : மார்போடு சேர்த்து

முந்தானை மூடி

பாலூட்டும் தாயின்

ஆனந்தம் கோடி

வேறென்ன வேண்டும்

ஓர் பிள்ளை வந்தால்

கொள்ளை இன்பம்

ஆண் : பூ ஒன்று சேய் ஆனது

பெண் ஒன்று தாய் ஆனது

ஆண் : ஈரைந்து மாதம்

தாய் கொண்ட பாரம்

தாலாட்டத் தானே

கை வந்து சேரும்

வேறென்ன வேண்டும்

ஓர் பிள்ளை வந்தால்

கொள்ளை இன்பம்

ஆண் : பூ ஒன்று சேய் ஆனது

பெண் ஒன்று தாய் ஆனது

பெண் : அன்னை என்றான பின்பு

துன்பம் முந்நூறு நாட்கள்

பிள்ளை கை வந்த பின்பு

கண்ணில் சந்தோஷப் பூக்கள்

பெண் : பிள்ளைச் செல்வங்கள்

பேசும் தெய்வங்கள்

எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை

தாய்மை இல்லாத

பெண்மை எந்நாளும்

காணாது அன்பின் எல்லை

பெண் : கை வீசி ஆடும்

வைகாசி மேகம்

என் வீடு சேர

நான் செய்த யோகம்

வேறென்ன வேண்டும்

ஓர் பிள்ளை வந்தால்

கொள்ளை இன்பம்

பெண் : தெய்வங்கள் கண் பார்த்தது...ஊ....

தோட்டத்தில் பூப் பூத்தது

பூ ஒன்று சேய் ஆனது.....ஊ...

பெண் ஒன்று தாய் ஆனது

பெண் : ஈரைந்து மாதம்

தாய் கொண்ட பாரம்

தாலாட்டத் தானே

கை வந்து சேரும்

வேறென்ன வேண்டும்

ஓர் பிள்ளை வந்தால்

கொள்ளை இன்பம்

பெண் : தெய்வங்கள் கண் பார்த்தது

தோட்டத்தில் பூப் பூத்தது

Song information

Singers: Mano and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Pudhiya Raagam (1991) · Lyricist: Vaali

Explore this song