Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Dheivam thandha vaazhvukkellaam

Enna nandri solvom

Male Part

Dheivam thandha vaazhvukkellaam

Enna nandri solvom

Avan seiyum anbu leelaikkellaam

Munbu enna seidhom

Nenjamae neeraagudhae

Avan anbai kandu kangalum aaraagudhae

Male Part

Dheivam thandha vaazhvukkellaam

Enna nandri solvom

Avan seiyum anbu leelaikkellaam

Munbu enna seidhom

Male Part

Naan pugazhndhu paattu chonnaal

Dheivathirkku laabam enna

Manam magizhndhu poojai seidhaal

Iraivanukku aavadhenna

Seidha vinai theerndhu pogum

Seiyum vinai nanmai kaanum

Male Part

Naam irukka boomi thandhaan

Nee kalikka selvam thandhaan

Anbu seiya annai thandhaan

Kooda manaiyaalum thandhaan

Enna nee seidha podhilum

Avan anbin munnae

Eedu thaan aagidumo

Male Part

Dheivam thandha vaazhvukkellaam

Enna nandri solvom

Avan seiyum anbu leelaikkellaam

Munbu enna seidhom

Male Part

Aadu maeitha kaalidhaasan

Azhagu kavi sonnadhenna

Annai aval nyaana paalil

Sammandharaai aanadhenna

Yaavarukkum thaevai indru

Dheiva arul thaanae

Male Part

Inba vazhi ingirukku

Thunba vazhi moodadaa

Gangai neerum kai irukka

Kaanal neerum yaenadaa

Ammanin per solladaa

Oru thunbam illaa inbamae nee kaanadaa

Male Part

Dheivam thandha vaazhvukkellaam

Enna nandri solvom

Avan seiyum anbu leelaikkellaam

Munbu enna seidhom

Nenjamae neeraagudhae

Avan anbai kandu kangalum aaraagudhae

Male Part

Dheivam thandha vaazhvukkellaam

Enna nandri solvom

Avan seiyum anbu leelaikkellaam

Munbu enna seidhom

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம்

என்ன நன்றி சொல்லுவோம்

ஆண் : தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம்

என்ன நன்றி சொல்லுவோம்

அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம்

முன்பு என்ன செய்தோம்

நெஞ்சமே நீராகுதே

அவன் அன்பைக் கண்டு

கண்களும் ஆறாகுதே......

ஆண் : தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம்

என்ன நன்றி சொல்லுவோம்

அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம்

முன்பு என்ன செய்தோம்

ஆண் : நான் புகழ்ந்து பாட்டுச் சொன்னால்

தெய்வத்துக்கு லாபம் என்ன

மனம் மகிழ்ந்து பூஜை செய்தால்

இறைவனுக்கு ஆவதென்ன

செய்த வினை தீர்ந்து போகும்

செய்யும் வினை நன்மை காணும்

ஆண் : நாம் இருக்க பூமி தந்தான்

நீ களிக்க செல்வம் தந்தான்

அன்பு செய்ய அன்னை தந்தான்

கூட மனையாளும் தந்தான்

என்ன நீ செய்தபோதிலும்

அவன் அன்பின் முன்னே

ஈடுதான் ஆகிடுமா.....

ஆண் : தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம்

என்ன நன்றி சொல்லுவோம்

அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம்

முன்பு என்ன செய்தோம்

ஆண் : ஆடும் மேய்த்த காளிதாசன்

அழகு கவி சொன்னதென்ன

அன்னை அவள் ஞானப்பாலில்

சம்பந்தராய் ஆனதென்ன

யாவருக்கும் தேவை இன்று

தெய்வ அருள்தானே

ஆண் : இன்பவழி இங்கிருக்கு

துன்ப வழி மூடடா

கங்கை நீரும் கையிருக்க

கானல் நீரும் ஏனடா

அம்மனின் பேர் சொல்லடா

ஒரு துன்பம் இல்லா இன்பமே

நீ காணடா

ஆண் : தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம்

என்ன நன்றி சொல்லுவோம்

அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம்

முன்பு என்ன செய்தோம்

நெஞ்சமே நீராகுதே

அவன் அன்பைக் கண்டு

கண்களும் ஆறாகுதே......

ஆண் : தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம்

என்ன நன்றி சொல்லுவோம்

அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம்

முன்பு என்ன செய்தோம்

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Amman Kovil Thiruvizha (1990) · Lyricist: Isaignani Ilayaraja

Explore this song