Roman script

Deivam Neethana Song Lyrics is a track from Kalaivanan Tamil Film– 1959, Starring A. Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by T. M. Soundarajan and P. Susheela

and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : A. Maruthakasi

Male Part

Deivam nee thaana

Dharmam nee thaana

Deivamum dharmamum

Neeyenbadhu meiyaanal

Urudhi seiyava

Unnai ulagam kaana vaa

Urudhi seiyavaa

Unnai ulagam kaana vaa

Deivam nee dhaana

Male Part

Uruvai pola unadhu

Nenjam karungal aandha

Unaiyae silar poyienbadhu

Unmaiyaaghi ponadhaa

Female : Karunai manam illa

Unai kadavul enbadha

Both : Urudhi seiyavaa

Unnai ulagam kaana vaa

Female Part

Maanida bali vaangida manam

Aasai kondatha

Aanava amdha peigalin veri

Unnai kooda vendratha

Male Part

Un thanmai un unmai

Uyirattrae ponadha

Idhu unakkae avamaanam

Yen innum veen maunam

Urudhi seiyavaa

Unnai ulagam kaana vaa

Deivam nee dhaana

Female Part

Neeyum indha paapam thannai

Niruthaayoo jeghadheesa

Male : Netri kannain oozhitheeyil

Suttu adhai posikkidu

Neelakanda aalakaala vishathai engum sidharidu

Aniyaayam thunmaargam nirmoolam aagavae

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

 பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : தெய்வம் நீதானா

தர்மம் நீதானா

தெய்வமும் தர்மமும்

நீயென்பது மெய்யானால்

உறுதி செய்யவா

உன்னை உலகம் காண வா

உறுதி செய்யவா

உன்னை உலகம் காண வா

தெய்வம் நீதானா......

ஆண் : உருவைப் போல உனது

நெஞ்சம் கருங்கல் ஆனதா

உனையே சிலர் பொய்யென்பது

உண்மையாகிப் போனதா

பெண் : கருணை மனம் இல்லா

உனைக் கடவுள் என்பதா

இருவர் : உறுதி செய்யவா

உன்னை உலகம் காண வா

பெண் : மானிட பலி வாங்கிட மனம்

ஆசை கொண்டதா

ஆணவ மதப் பேய்களின் வெறி

உன்னை கூட வென்றதா

ஆண் : உன் தன்மை உன் உண்மை

உயிரற்றே போனதா

இது உனக்கே அவமானம்

ஏன் இன்னும் வீண் மௌனம்

உறுதி செய்யவா

உன்னை உலகம் காண வா

தெய்வம் நீதானா......

பெண் : நீயுமிந்த பாபம் தன்னை

நிறுத்தாயோ ஜெகதீசா

ஆண் : நெற்றி கண்ணின் ஊழித்தீயில்

சுட்டு அதைப் பொசுக்கிடு

நீலகண்ட ஆலகால விஷத்தை எங்கும் சிதறிடு

அநியாயம் துன்மார்க்கம் நிர்மூலம் ஆகவே......

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Release information: From Kalaivanan (1959) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: Pendyala Nageswara Rao

Explore this song