Roman script

Singers : P. B. Sreenivas and S. Janaki

Music by : Vishwanathan -Ramamoorthy

Male Part

Chithiramae solladi

Muthamittaal ennadi

Male Part

Chithiramae solladi

Muthamittaal ennadi

Chithiramae solladi

Muthamittaal ennadi

Nitham nitham thendral unnai

Thottadhillaiyo

Thottu thottu nenjil inbam

Pattadhillaiyo

Male Part

Chithiramae solladi

Muthamittaal ennadi

Female Part

Kanni idhazh meedhu

Thendral padum podhu

Adhil illaadha suvai irukkum

Andha sugam vaeru

Sondham kollum podhu

Adhil pollaadha bayam irukkum

Female Part

Chithiramae nilladi

Muthamillai solladi

Male Part

Nitham nitham thendral unnai

Thottadhillaiyo

Thottu thottu nenjil inbam

Pattadhillaiyo

Male Part

Chithiramae solladi

Muthamittaal ennadi

Male Part

Maeni ennum maedai

Moodi nirkkum aadai

Naanaaga maaravillaiyaa

Maeni ennum maedai

Moodi nirkkum aadai

Naanaaga maaravillaiyaa

Female Part

Adhu maari vittaal

Indha maeniyilae

Oru thaenaaru odum illaiyaa

Male Part

Idai thaanaaga vaadum illaiyaa

Female Part

Chithiramae nilladi

Muthamillai solladi

Female Part

Paalirukkum kinnam

Mael irukkum vannam

Nee seidha kolam illaiyo

Male Part

Andha kolam ellaam

Idhazh meedhu vandhaal

Inbam kodaana kodi illaiyo

Female Part

Adhai kaanaamal povadhillaiyo

Female Part

Chithiramae nilladi

Muthamillai solladi

Male Part

Nitham nitham thendral unnai

Thottadhillaiyo

Thottu thottu nenjil inbam

Pattadhillaiyo

Female Part

Aaaa…aa…

Male Part

Chithiramae solladi

Female Part

Muthamillai solladi

தமிழ்

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி

ஆண் : சித்திரமே சொல்லடி

முத்தமிட்டால் என்னடி

ஆண் : சித்திரமே சொல்லடி

முத்தமிட்டால் என்னடி

சித்திரமே சொல்லடி

முத்தமிட்டால் என்னடி

நித்தம் நித்தம் தென்றல் உன்னை

தொட்டதில்லையோ

தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்

பட்டதில்லையோ

ஆண் : சித்திரமே சொல்லடி

முத்தமிட்டால் என்னடி

பெண் : கன்னி இதழ் மீது

தென்றல் படும் போது

அதில் இல்லாத சுவை இருக்கும்

அந்த சுகம் வேறு

சொந்தம் கொள்ளும் போது

அதில் பொல்லாத பயம் இருக்கும்

பெண் : சித்திரமே நில்லடி

முத்தம் இல்லை சொல்லடி

ஆண் : நித்தம் நித்தம் தென்றல் உன்னை

தொட்டதில்லையோ

தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்

பட்டதில்லையோ

ஆண் : சித்திரமே சொல்லடி

முத்தமிட்டால் என்னடி

ஆண் : மேனி என்னும் மேடை

மூடி நிற்கும் ஆடை

நானாக மாறவில்லையா

மேனி என்னும் மேடை

மூடி நிற்கும் ஆடை

நானாக மாறவில்லையா

பெண் : அது மாறி விட்டால்

இந்த மேனியிலே

ஒரு தேனாறு ஓடும் இல்லையா

ஆண் : இடை தானாக வாடும் இல்லையா

பெண் : சித்திரமே நில்லடி

முத்தம் இல்லை சொல்லடி

பெண் : பாலிருக்கும் கிண்ணம்

மேல் இருக்கும் வண்ணம்

நீ செய்த கோலம் இல்லையோ

பெண் : பாலிருக்கும் கிண்ணம்

மேல் இருக்கும் வண்ணம்

நீ செய்த கோலம் இல்லையோ

ஆண் : அந்தக் கோலம் எல்லாம்

இதழ் மீது வந்தால்

இன்பம் கோடான கோடி இல்லையோ

பெண் : அதைக் காணாமல் போவதில்லையோ

பெண் : சித்திரமே நில்லடி

முத்தம் இல்லை சொல்லடி

ஆண் : நித்தம் நித்தம் தென்றல் உன்னை

தொட்டதில்லையோ

தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்

பட்டதில்லையோ

பெண் : ஆஅ......ஆ.....

ஆண் : சித்திரமே சொல்லடி

பெண் : முத்தம் இல்லை சொல்லடி

Song information

Singers: P. B. Sreenivas and S. Janaki

Music by: Vishwanathan -Ramamoorthy

Release information: From Vennira Aadai (1965) · Lyricist: Kannadasan

Explore this song