Roman script
Singers : Seergazhi S. Govindarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male Part Chithiramae… chithiramae… Chithiramae… Male Part Chithiramae chithiramae Sirikka koodaadhaa Siridhu neram arugil neeyum Irukka koodaadhaa Male Part Chithiramae chithiramae Sirikka koodaadhaa Siridhu neram arugil neeyum Irukka koodaadhaa Female Part Chithiram pol pirandhu vittaal Sirikka koodaadhu Sirithu vittaal penmaiyilae Madhippirukkaadhu Female Part Chithiram pol pirandhu vittaal Sirikka koodaadhu Sirithu vittaal penmaiyilae Madhippirukkaadhu Male Part Sollukkadangaamal malarum Thogai un kangalilae Iru nellin manigalai pol Enadhu nizhalai kaanugindren Male Part Sollukkadangaamal malarum Thogai un kangalilae Iru nellin manigalai pol Enadhu nizhalai kaanugindren Female Part Kaanum idathil ellaam ungal Kaatchi niraindhirukka Kaanum idathil ellaam ungal Kaatchi niraindhirukka
Kangal irandil mattum uruvam Kaanbadhil enna vindhai Kangal irandil mattum uruvam Kaanbadhil enna vindhai Male Part Chithiram pol chithiram pol Sirithirupomae Female Part Silaiyai pola ulagai naamum Marandhirupomae Male Part Acham oru kaniyaai Aasai azhagu maanganiyaai Vetkamum or kaniyaai unnidam Mukkani kaanugindren Male Part Acham oru kaniyaai Aasai azhagu maanganiyaai Vetkamum or kaniyaai unnidam Mukkani kaanugindren Female Part Indha kanigalellaam Ungal inba kanigalandro Indha kanigalellaam Ungal inba kanigalandro Anbu kadalinilae endrum Aadi thavazhndhirupom Anbu kadalinilae endrum Aadi thavazhndhirupom Female Part Chithiram pol chithiram pol Sirithirupomae Male : Aa…aa…aa..aa…aa..aa..aaa..aaa… Male Part Silaiyai pola ulagai naamum Marandhirupomae Female : Aa…aa…aa..aa…aa..aa..aaa..aaa… Both : Chithiram pol chithiram pol Sirithirupomae
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : சித்திரமே....... சித்திரமே....... சித்திரமே... ஆண் : சித்திரமே சித்திரமே சிரிக்கக் கூடாதா சிறிது நேரம் அருகில் நீயும் இருக்க கூடாதா ஆண் : சித்திரமே சித்திரமே சிரிக்கக் கூடாதா சிறிது நேரம் அருகில் நீயும் இருக்க கூடாதா பெண் : சித்திரம் போல் பிறந்து விட்டால் சிரிக்க கூடாது சிரித்து விட்டால் பெண்மையிலே மதிப்பிருக்காது பெண் : சித்திரம் போல் பிறந்து விட்டால் சிரிக்க கூடாது சிரித்து விட்டால் பெண்மையிலே மதிப்பிருக்காது ஆண் : சொல்லுக்கடங்காமல் மலரும் தோகை உன் கண்களிலே இரு நெல்லின் மணிகளை போல் எனது நிழலை காணுகின்றேன் ஆண் : சொல்லுக்கடங்காமல் மலரும் தோகை உன் கண்களிலே இரு நெல்லின் மணிகளை போல் எனது நிழலை காணுகின்றேன் பெண் : காணும் இடத்தில் எல்லாம் உங்கள் காட்சி நிறைந்திருக்க காணும் இடத்தில் எல்லாம் உங்கள் காட்சி நிறைந்திருக்க கண்கள் இரண்டில் மட்டும் உருவம் காண்பதில் என்ன விந்தை கண்கள் இரண்டில் மட்டும் உருவம் காண்பதில் என்ன விந்தை ஆண் : சித்திரம் போல் சித்திரம் போல் சிரித்திருப்போமே பெண் : சிலையை போல உலகை நாமும் மறந்திருப்போமே ஆண் : அச்சம் ஒரு கனியாய் ஆசை அழகு மாங்கனியாய் வெட்கமும் ஓர் கனியாய் உன்னிடம் முக்கனி காணுகின்றேன் ஆண் : அச்சம் ஒரு கனியாய் ஆசை அழகு மாங்கனியாய் வெட்கமும் ஓர் கனியாய் உன்னிடம் முக்கனி காணுகின்றேன் பெண் : இந்த கனிகளெல்லாம் உங்கள் இன்ப கனிகளன்றோ இந்த கனிகளெல்லாம் உங்கள் இன்ப கனிகளன்றோ அன்பு கடலினிலே என்றும் ஆடி தவழ்ந்திருப்போம் அன்பு கடலினிலே என்றும் ஆடி தவழ்ந்திருப்போம் பெண் : சித்திரம் போல் சித்திரம் போல் சிரித்திருப்போமே ஆண் : ஆ... ஆ...ஆ.....ஆஅ......ஆ.....ஆ... ஆ..... ஆண் : சிலையைப் போல உலகை நாமும் மறந்திருப்போமே பெண் : ஆ... ஆ...ஆ.....ஆஅ......ஆ.....ஆ... ஆ..... இருவர் : சித்திரம் போல் சித்திரம் போல் சிரித்திருப்போமே
Song information
Singers: Seergazhi S. Govindarajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Veera Kanal (1960) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: Seergazhi S. Govindarajan and P. Susheela
- Film / album: Veera Kanal
- Composer: K. V. Mahadevan