Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Sunandha

Music by : Ilayaraja

Male Part

Chinnavalae chinnavalae

Chellakili yaaramma

Sengamala kann thirandhu

Enna konjam paarammaa

Male Part

Chinnavalae chinnavalae

Chellakili yaaramma

Sengamala kann thirandhu

Enna konjam paarammaa

Female Part

Thenpodhigai thendral ingu

Vara vendumaa…aaa…

Kaathirundhu kaadhal thoodhu

Thara vendumaa…aaa…

Male & Female : Thandhaana thandhaana

Thandhaana thandhaana naa

Male Part

Chinnavalae chinnavalae

Chellakili yaaramma

Sengamala kann thirandhu

Enna konjam paarammaa

Female Part

Malar malarndhadhu enakkaaga

Manam mayangudhu unakkaaga

Male : Silai pirandhadhu edharkaaga

Kalai valarthida adharkaaga

Female Part

Andhaadhi ammaanai

Pon oonjal tharava

Male : Sondhangal undaaga

Pakkathil varavoo

Female Part

Solla vizhi irukku

Nalla vazhi irukku

Male : Indha ilamaiyai inimaiyai

Thanimayil vidalaama

Male Part

Chinnavalae chinnavalae

Chellakili yaaramma

Sengamala kann thirandhu

Enna konjam paarammaa

Female Part

Mannavarae mannavarae

Mangai mugam paar aiyaa

Sengamala kann thirandha

Chella kili naan aiyaa

Male Part

Indha thalai magan varum neram

En thalaiviyin niram maarum

Female : Oru thalaiyanai udal nogum

Suga arigalai adhuvaagum

Male Part

Thindaadum vandangae

Sendhooram kodukkum

Female : Sendhaazham poo meedhu

Sangeeedham padikkum

Male Part

Ingu iravu varum

Inba varavu varum

Female : Andha anubhavam

Varum varai avasarapadalaama

Female Part

Mannavarae mannavarae

Mangai mugam paar aiyaa

Sengamala kann thirandha

Chella kili naan aiyaa

Male Part

Thenpodhigai thendral ingu

Vara vendumaa…aaa…

Kaathirundhu kaadhal thoodhu

Thara vendumaa…aaa…

Male Part

Chinnavalae chinnavalae

Chellakili yaaramma

Female : Sengamala kann thirandhu

Chella kili naan aiyaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்  மற்றும் சுனந்தா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சின்னவளே சின்னவளே

செல்லக்கிளி யாரம்மா

செங்கமலம் கண் திறந்து

என்னை கொஞ்சம் பாரம்மா

ஆண் : சின்னவளே சின்னவளே

செல்லக்கிளி யாரம்மா

செங்கமலம் கண் திறந்து

என்னை கொஞ்சம் பாரம்மா

பெண் : தென் பொதிகை தென்றல்

இங்கு வர வேண்டுமா.....ஆ...

காத்திருந்து காதல் தூது

தர வேண்டுமா.....ஆ....

ஆண் மற்றும் பெண் :

தந்தான தந்தான தந்தான

தந்தான தந்தானனா

ஆண் : சின்னவளே சின்னவளே

செல்லக்கிளி யாரம்மா

செங்கமலம் கண் திறந்து

என்னை கொஞ்சம் பாரம்மா

பெண் : மலர் மலர்ந்தது எனக்காக

மனம் மயங்குது உனக்காக

ஆண் : சிலை பிறந்தது எதற்காக

கலை வளர்த்திட அதற்காக

பெண் : அந்தாதி அம்மானை

பொன் ஊஞ்சல் தரவா

ஆண் : சொந்தங்கள் உண்டாக

பக்கத்தில் வரவோ..

பெண் : சொல்ல விழி இருக்கு

நல்ல வழி இருக்கு

ஆண் : இந்த இளமையை இனிமையை

தனிமையில் விடலாமா

ஆண் : சின்னவளே சின்னவளே

செல்லக்கிளி யாரம்மா

செங்கமலம் கண் திறந்து

என்னை கொஞ்சம் பாரம்மா

பெண் : மன்னவரே மன்னவரே

மங்கை முகம் பாரைய்யா

செங்கமலம் கண் திறந்த

செல்லக்கிளி நானய்யா

ஆண் : இந்த தலைமகன் வரும் நேரம்

என் தலைவியின் நிறம் மாறும்

பெண் : ஒரு தலையணை உடல் நோகும்

சுக அறிகளை அதுவோகும்

ஆண் : திண்டாடும் வண்டங்கி

செந்தூரம் கொடுக்கும்

பெண் : செந்தாழம் பூ மீது

சங்கீதம் படிக்கும்

ஆண் : இங்கு இரவு வரும்

இன்ப வரவு வரும்

பெண் : அந்த அனுபவம்

வரும் வரை அவசரபடலாமா

பெண் : மன்னவரே மன்னவரே

மங்கை முகம் பாரைய்யா

செங்கமலம் கண் திறந்த

செல்லக்கிளி நானய்யா

ஆண் : தென் பொதிகை தென்றல்

இங்கு வர வேண்டுமா.....ஆ....

காத்திருந்து காதல் தூது

தர வேண்டுமா.....ஆ.....

ஆண் மற்றும் பெண் :

தந்தான தந்தான தந்தான

தந்தான தந்தானனா

ஆண் : சின்னவளே சின்னவளே

செல்லக்கிளி யாரம்மா

பெண் : செங்கமலம் கண் திறந்த

செல்லக்கிளி நானய்யா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Sunandha

Music by: Ilayaraja

Release information: From Idhaya Deepam (1989) · Lyricist: Mu. Metha

Explore this song