Roman script
Singer : S. P. Balasubrahmanyam
Music by : Yuvaraj
Male Part
{Chinnanjiru koottukkulla
Paaduthintha oomaikuyil
Oomai kuyil ullaththila
Ulla kadha yaararivaar
Ooraarin sodhanaiya
Sollidalaam saamikitta
Saami thantha vedhanaiya
Yaaridam poe solliduvaen
Yaaridam poe solliduvaen} (2)
Male Part
Enakkul naanae pagaiyaai ponaen
Uravai thaedi thaniyaai aanaen
Pollaatha paasam enai vaattu vidhi yaeno
Ponnaana thangai enai thoottrum nilai thaano
Male Part
Thannaalae naanae thallaadinaenae
Kannaalae paarththum sollaamal
Oomai aanaenae
Male Part
Chinnanjiru koottukkulla
Paaduthintha oomaikuyil
Oomai kuyil ullaththila
Ulla kadha yaararivaar
Ooraarin sodhanaiya
Sollidalaam saamikitta
Saami thantha vedhanaiya
Yaaridam poe solliduvaen
Yaaridam poe solliduvaen
Male Part
Kadalil thondri pozhiyum megam
Nadhiyaai maari kadalil serum
Ondraaga kalanthu uravaadum nadhi polae
Ennaalil thaayin madi meedhu thavazhveno
Male Part
Neiyodu dheepam poraattam yaeno
Nenjodu modhum thunbangal maari pogaatho
Male Part
Chinnanjiru koottukkulla
Paaduthintha oomaikuyil
Oomai kuyil ullaththila
Ulla kadha yaararivaar
Ooraarin sodhanaiya
Sollidalaam saamikitta
Saami thantha vedhanaiya
Yaaridam poe solliduvaen
Yaaridam poe solliduvaen…தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : யுவராஜ்
ஆண் : {சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள
பாடுதிந்த ஊமை குயில்
ஊமைக் குயில் உள்ளத்தில
உள்ளக் கத யாரறிவார்
ஊராரின் சோதனைய
சொல்லிடலாம் சாமி கிட்ட
சாமி தந்த வேதனைய
யாரிடம் போய் சொல்லிடுவேன்
யாரிடம் போய் சொல்லிடுவேன்} (2)
ஆண் : எனக்குள் நானே பகையாய் போனேன்
உறவைத் தேடி தனியாய் ஆனேன்
பொல்லாத பாசம் எனை வாட்டும் விதி ஏனோ
பொன்னான தங்கை எனை தூற்றும் நிலை தானோ
ஆண் : தன்னாலே நானே தள்ளாடினேனே
கண்ணாலே பார்த்தும் சொல்லாமல்
ஊமை ஆனேனே
ஆண் : சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள
பாடுதிந்த ஊமை குயில்
ஊமைக் குயில் உள்ளத்தில
உள்ளக் கத யாரறிவார்
ஊராரின் சோதனைய
சொல்லிடலாம் சாமி கிட்ட
சாமி தந்த வேதனைய
யாரிடம் போய் சொல்லிடுவேன்
யாரிடம் போய் சொல்லிடுவேன்
ஆண் : கடலில் தோன்றி பொழியும் மேகம்
நதியாய் மாறி கடலில் சேரும்
ஒன்றாக கலந்து உறவாடும் நதிப் போலே
எந்நாளில் தாயின் மடி மீது தவழ்வேனோ
ஆண் : நெய்யோடு தீபம் போராட்டம் ஏனோ
நெஞ்சோடு மோதும் துன்பங்கள் மாறிப் போகாதோ
ஆண் : சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள
பாடுதிந்த ஊமை குயில்
ஊமைக் குயில் உள்ளத்தில
உள்ளக் கத யாரறிவார்
ஊராரின் சோதனைய
சொல்லிடலாம் சாமி கிட்ட
சாமி தந்த வேதனைய
யாரிடம் போய் சொல்லிடுவேன்
யாரிடம் போய் சொல்லிடுவேன்....Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Yuvaraj
Release information: From Poovizhi Raja (1988) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Poovizhi Raja
- Composer: Yuvaraj