Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Yuvaraj

Male Part

{Chinnanjiru koottukkulla

Paaduthintha oomaikuyil

Oomai kuyil ullaththila

Ulla kadha yaararivaar

Ooraarin sodhanaiya

Sollidalaam saamikitta

Saami thantha vedhanaiya

Yaaridam poe solliduvaen

Yaaridam poe solliduvaen} (2)

Male Part

Enakkul naanae pagaiyaai ponaen

Uravai thaedi thaniyaai aanaen

Pollaatha paasam enai vaattu vidhi yaeno

Ponnaana thangai enai thoottrum nilai thaano

Male Part

Thannaalae naanae thallaadinaenae

Kannaalae paarththum sollaamal

Oomai aanaenae

Male Part

Chinnanjiru koottukkulla

Paaduthintha oomaikuyil

Oomai kuyil ullaththila

Ulla kadha yaararivaar

Ooraarin sodhanaiya

Sollidalaam saamikitta

Saami thantha vedhanaiya

Yaaridam poe solliduvaen

Yaaridam poe solliduvaen

Male Part

Kadalil thondri pozhiyum megam

Nadhiyaai maari kadalil serum

Ondraaga kalanthu uravaadum nadhi polae

Ennaalil thaayin madi meedhu thavazhveno

Male Part

Neiyodu dheepam poraattam yaeno

Nenjodu modhum thunbangal maari pogaatho

Male Part

Chinnanjiru koottukkulla

Paaduthintha oomaikuyil

Oomai kuyil ullaththila

Ulla kadha yaararivaar

Ooraarin sodhanaiya

Sollidalaam saamikitta

Saami thantha vedhanaiya

Yaaridam poe solliduvaen

Yaaridam poe solliduvaen…

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : யுவராஜ்

ஆண் : {சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள

பாடுதிந்த ஊமை குயில்

ஊமைக் குயில் உள்ளத்தில

உள்ளக் கத யாரறிவார்

ஊராரின் சோதனைய

சொல்லிடலாம் சாமி கிட்ட

சாமி தந்த வேதனைய

யாரிடம் போய் சொல்லிடுவேன்

யாரிடம் போய் சொல்லிடுவேன்} (2)

ஆண் : எனக்குள் நானே பகையாய் போனேன்

உறவைத் தேடி தனியாய் ஆனேன்

பொல்லாத பாசம் எனை வாட்டும் விதி ஏனோ

பொன்னான தங்கை எனை தூற்றும் நிலை தானோ

ஆண் : தன்னாலே நானே தள்ளாடினேனே

கண்ணாலே பார்த்தும் சொல்லாமல்

ஊமை ஆனேனே

ஆண் : சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள

பாடுதிந்த ஊமை குயில்

ஊமைக் குயில் உள்ளத்தில

உள்ளக் கத யாரறிவார்

ஊராரின் சோதனைய

சொல்லிடலாம் சாமி கிட்ட

சாமி தந்த வேதனைய

யாரிடம் போய் சொல்லிடுவேன்

யாரிடம் போய் சொல்லிடுவேன்

ஆண் : கடலில் தோன்றி பொழியும் மேகம்

நதியாய் மாறி கடலில் சேரும்

ஒன்றாக கலந்து உறவாடும் நதிப் போலே

எந்நாளில் தாயின் மடி மீது தவழ்வேனோ

ஆண் : நெய்யோடு தீபம் போராட்டம் ஏனோ

நெஞ்சோடு மோதும் துன்பங்கள் மாறிப் போகாதோ

ஆண் : சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள

பாடுதிந்த ஊமை குயில்

ஊமைக் குயில் உள்ளத்தில

உள்ளக் கத யாரறிவார்

ஊராரின் சோதனைய

சொல்லிடலாம் சாமி கிட்ட

சாமி தந்த வேதனைய

யாரிடம் போய் சொல்லிடுவேன்

யாரிடம் போய் சொல்லிடுவேன்....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Yuvaraj

Release information: From Poovizhi Raja (1988) · Lyricist: Piraisoodan

Explore this song