Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Chinnanjiru kiliyae Theiyaadha vennilavae Thozh meedhu thottil katti Naan valarththa sooriyanae Thuli sogam kandaal undhan kannil Puyal veesum kannaa endhan nenjil Arivaayooo…..ooo… Female Part Chinnanjiru kiliyae Theiyaadha vennilavae Thozh meedhu thottil katti Naan valarththa sooriyanae Female Part Pagal neraththilum Nilaa ketkumundhan Kannil nilavu kudiyirukkum Idhazh oraththilum Sindhum thaenthuligal Amudhaai amudhaai adhu inikkum Female Part Nee siriththaal Andha dheiveega sangeedham ketkum Nee paarththal Mani dheebangal en nenjil aadum Arivaayoo….ooo…. Female Part Chinnanjiru kiliyae Theiyaadha vennilavae Thozh meedhu thottil katti Naan valarththa sooriyanae Female Part Ennai annaiyendraan Varam alli thandhaan Maganaai pirandhu thavam mudithaan Vizhi thedi vandhu Madi aadi nindru Yeriyum vilakkaai oli kuduppaai Female Part Un nizhalum En magan pola paalootta ketkkum Thaalaattum indha sondhangal Eppodhum vendum Aaraaroo…oooo… Female Part Chinnanjiru kiliyae Theiyaadha vennilavae Thozh meedhu thottil katti Naan valarththa sooriyanae Thuli sogam kandaal undhan kannil Puyal veesum kannaa endhan nenjil Arivaayooo…..ooo… Female Part Chinnanjiru kiliyae Theiyaadha vennilavae Thozh meedhu thottil katti Naan valarththa sooriyanae
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே துளி சோகம் கண்டால் உந்தன் கண்ணில் புயல் வீசும் கண்ணா எந்தன் நெஞ்சில் அறிவாயோ.... ஹோ பெண் : சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே பெண் : பகல் நேரத்திலும் நிலா கேட்கும் உந்தன் கண்ணில் நிலவு குடியிருக்கும் இதழ் ஓரத்திலும் சிந்தும் தேன் துளிகள் அமுதாய் அமுதாய் அது இனிக்கும் பெண் : நீ சிரித்தால் அந்த தெய்வீக சங்கீதம் கேட்கும் நீ பார்த்தால் மணி தீபங்கள் என் நெஞ்சில் ஆடும் அறிவாயோ.... ஹோ பெண் : சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே பெண் : என்னை அன்னை என்றான் வரம் அள்ளி தந்தான் மகனாய் பிறந்து தவம் முடித்தான் விழி தேடி வந்து மடி ஆடி நின்று எரியும் விளக்காய் ஒளி கொடுத்தான் பெண் : உன் நிழலும் என் மகன் போல பாலூட்ட கேட்கும் தாலாட்டும் இந்த சொந்தங்கள் எப்போதும் வேண்டும் ஆராரோ ….ஹோ... பெண் : சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே துளி சோகம் கண்டால் உந்தன் கண்ணில் புயல் வீசும் கண்ணா எந்தன் நெஞ்சில் அறிவாயோ... ஹோ... பெண் : சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Kannukkul Nilavu (2000) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Kannukkul Nilavu
- Composer: Ilayaraja