Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Chinnanjiru kiliyae

Theiyaadha vennilavae

Thozh meedhu thottil katti

Naan valarththa sooriyanae

Thuli sogam kandaal undhan kannil

Puyal veesum kannaa endhan nenjil

Arivaayooo…..ooo…

Female Part

Chinnanjiru kiliyae

Theiyaadha vennilavae

Thozh meedhu thottil katti

Naan valarththa sooriyanae

Female Part

Pagal neraththilum

Nilaa ketkumundhan

Kannil nilavu kudiyirukkum

Idhazh oraththilum

Sindhum thaenthuligal

Amudhaai amudhaai adhu inikkum

Female Part

Nee siriththaal

Andha dheiveega sangeedham ketkum

Nee paarththal

Mani dheebangal en nenjil aadum

Arivaayoo….ooo….

Female Part

Chinnanjiru kiliyae

Theiyaadha vennilavae

Thozh meedhu thottil katti

Naan valarththa sooriyanae

Female Part

Ennai annaiyendraan

Varam alli thandhaan

Maganaai pirandhu thavam mudithaan

Vizhi thedi vandhu

Madi aadi nindru

Yeriyum vilakkaai oli kuduppaai

Female Part

Un nizhalum

En magan pola paalootta ketkkum

Thaalaattum indha sondhangal

Eppodhum vendum

Aaraaroo…oooo…

Female Part

Chinnanjiru kiliyae

Theiyaadha vennilavae

Thozh meedhu thottil katti

Naan valarththa sooriyanae

Thuli sogam kandaal undhan kannil

Puyal veesum kannaa endhan nenjil

Arivaayooo…..ooo…

Female Part

Chinnanjiru kiliyae

Theiyaadha vennilavae

Thozh meedhu thottil katti

Naan valarththa sooriyanae

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : சின்னஞ்சிறு கிளியே

தேயாத வெண்ணிலவே

தோள் மீது தொட்டில் கட்டி

நான் வளர்த்த சூரியனே

துளி சோகம் கண்டால் உந்தன் கண்ணில்

புயல் வீசும் கண்ணா எந்தன் நெஞ்சில்

அறிவாயோ.... ஹோ

பெண் : சின்னஞ்சிறு கிளியே

தேயாத வெண்ணிலவே

தோள் மீது தொட்டில் கட்டி

நான் வளர்த்த சூரியனே

பெண் : பகல் நேரத்திலும்

நிலா கேட்கும் உந்தன்

கண்ணில் நிலவு குடியிருக்கும்

இதழ் ஓரத்திலும்

சிந்தும் தேன் துளிகள்

அமுதாய் அமுதாய் அது இனிக்கும்

பெண் : நீ சிரித்தால்

அந்த தெய்வீக சங்கீதம் கேட்கும்

நீ பார்த்தால்

மணி தீபங்கள் என் நெஞ்சில் ஆடும்

அறிவாயோ.... ஹோ

பெண் : சின்னஞ்சிறு கிளியே

தேயாத வெண்ணிலவே

தோள் மீது தொட்டில் கட்டி

நான் வளர்த்த சூரியனே

பெண் : என்னை அன்னை என்றான்

வரம் அள்ளி தந்தான்

மகனாய் பிறந்து தவம் முடித்தான்

விழி தேடி வந்து

மடி ஆடி நின்று

எரியும் விளக்காய் ஒளி கொடுத்தான்

பெண் : உன் நிழலும்

என் மகன் போல பாலூட்ட கேட்கும்

தாலாட்டும் இந்த சொந்தங்கள்

எப்போதும் வேண்டும்

ஆராரோ ….ஹோ...

பெண் : சின்னஞ்சிறு கிளியே

தேயாத வெண்ணிலவே

தோள் மீது தொட்டில் கட்டி

நான் வளர்த்த சூரியனே

துளி சோகம் கண்டால் உந்தன் கண்ணில்

புயல் வீசும் கண்ணா எந்தன் நெஞ்சில்

அறிவாயோ... ஹோ...

பெண் : சின்னஞ்சிறு கிளியே

தேயாத வெண்ணிலவே

தோள் மீது தொட்டில் கட்டி

நான் வளர்த்த சூரியனே

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Kannukkul Nilavu (2000) · Lyricist: Pazhani Bharathi

Explore this song