Roman script

Singer : P. Susheela

Music by : V. S. Narasimhan

Lyrics by : Vaali

Female Part

Chinna kiliyae en chella kilaiyae

Oru koodu katti kudiyiruppom vaayaen

Vaasalil kolangal naan poda yaeyaeh

En kadhalin raagangal nee paada

Female Part

Chinna kiliyae en chella kilaiyae

Oru koodu katti kudiyiruppom vaayaen

Vaasalil kolangal naan poda yaeyaeh

En kadhalin raagangal nee paada

Female Part

Naayagan evano sooriyan magano

Oru paarvaiyil siru thooralil

Varum vaanavila avano

Female Part

Naayagan evano sooriyan magano

Oru paarvaiyil siru thooralil

Varum vaanavila avano

Female Part

Pudhu poovae ponnae endrae

Nenjinil pootti kolvaano

Pudhu poovae ponnae endrae

Nenjinil pootti kolvaano

Ivan nesam idhigaasam ena varum naal pesum

Akkakkaa yaaru avan paaru kannammaa hoi

Female Part

Chinna kiliyae en chella kilaiyae

Oru koodu katti kudiyiruppom vaayaen

Vaasalil kolangal naan poda yaeyaeh

En kadhalin raagangal nee paada

Female Part

Thedhiyai kurippom

Thirumanam mudippom

Pana oolaiyil oru kooraiyil

Malar solaoyil virippom

Female Part

Mannil naanae vachcha

Mullai parichchathathai soodi kolvaenae

Mannil naanae vachcha

Mullai parichchathathai soodi kolvaenae

Female Part

Adi meenae tharum thaagam peyar theriyaathathaa

Akkakkaa thoodhu solla poyaen kannammaa hoi

Female Part

Chinna kiliyae en chella kilaiyae

Oru koodu katti kudiyiruppom vaayaen

Vaasalil kolangal naan poda yaeyaeh

En kadhalin raagangal nee paada

Male Part

…………..

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : சின்னக் கிளியே என் செல்லக் கிளியே

ஒரு கூடு கட்டி குடியிருப்போம் வாயேன்

வாசலில் கோலங்கள் நான் போட யெயெஹ்...

என் காதலின் ராகங்கள் நீ பாட

பெண் : சின்னக் கிளியே என் செல்லக் கிளியே

ஒரு கூடு கட்டி குடியிருப்போம் வாயேன்

வாசலில் கோலங்கள் நான் போட

என் காதலின் ராகங்கள் நீ பாட

பெண் : நாயகன் எவனோ சூரியன் மகனோ

ஒரு பார்வையில் சிறு தூரலில்

வரும் வானவில் அவனோ

பெண் : நாயகன் எவனோ சூரியன் மகனோ

ஒரு பார்வையில் சிறு தூரலில்

வரும் வானவில் அவனோ

பெண் : புதுப் பூவே பொன்னே என்றே

நெஞ்சினில் பூட்டிக் கொள்வானோ

புதுப் பூவே பொன்னே என்றே

நெஞ்சினில் பூட்டிக் கொள்வானோ

இவன் நேசம் இதிகாசம் என வரும் நாள் பேசும்

அக்கக்கா யாரு அவன் பாரு கண்ணம்மா ஹோய்

பெண் : சின்னக் கிளியே என் செல்லக் கிளியே

ஒரு கூடு கட்டி குடியிருப்போம் வாயேன்

வாசலில் கோலங்கள் நான் போட

என் காதலின் ராகங்கள் நீ பாட

பெண் : தேதியைக் குறிப்போம்

திருமணம் முடிப்போம்

பன ஓலையில் ஒரு கூரையில்

மலர் சோலையில் விரிப்போம்

பெண் : தேதியைக் குறிப்போம்

திருமணம் முடிப்போம்

பன ஓலையில் ஒரு கூரையில்

மலர் சோலையில் விரிப்போம்

பெண் : மண்ணில் நானே வச்ச

முல்லைப் பறிச்சதை சூடிக் கொள்வேனே

மண்ணில் நானே வச்ச

முல்லைப் பறிச்சதை சூடிக் கொள்வேனே

பெண் : அடி மீனே தரும் தாகம் பெயர் தெரியாததா

அக்கக்கா தூது செல்லப் போயேன் கண்ணம்மா ஹோய்

பெண் : சின்னக் கிளியே என் செல்லக் கிளியே

ஒரு கூடு கட்டி குடியிருப்போம் வாயேன்

வாசலில் கோலங்கள் நான் போட

என் காதலின் ராகங்கள் நீ பாட

ஆண் : ................................

Song information

Singer: P. Susheela

Music by: V. S. Narasimhan

Lyrics by: Vaali

Release information: From Unnai Ondru Ketpen (1986) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. S. Narasimhan

Explore this song