Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Male Part

Chinna vennilla nee saatchi sollava

Chinna vennilla nee saatchi sollava

Kannaana kannallava

Kalyana pen allava

Paattai keladi en paattai keladi

Male Part

Chinna vennilla nee saatchi sollava

Chinna vennilla nee saatchi sollava

Kannaana kannallava

Kalyana pen allava

Paattai keladi en paattai keladi

Male Part

Yaar valarthathu uyir yaar koduthathu

Adhu yaaro ninaivillaiyoo

Vaer pizhaithida mazhai neer thelithida

Oru maegam varavilliayoo

Male Part

Nedhi devan kangal moodi kondadhenna

Neeyum indru maalai soodi kondadhenna

Naan paadum porul needhaanae

Ariyaaiyooo adi pon maanae

Male Part

Chinna vennilla nee saatchi sollava

Chinna vennilla nee saatchi sollava

Kannaana kannallava

Kalyana pen allava

Paattai keladi en paattai keladi

Male Part

………………………

Male Part

Unmaiyaanadhu indru oomaiyaanadhu

Siraivaasam purigindrathu

Unai azhaikkudhu dharmam uyir thudikudhu

Adhan vaazhvae thavikkindradhu

Male Part

Annai thanthai vaazhkai

Pillai kaiyil thaanae

Pettra nenjam ennai

Vaazhtha vendum maanae

Thorkaadhu indha porattam

Nee paaru vetri kodi nattum

Male Part

Chinna vennilla nee saatchi sollava

Chinna vennilla nee saatchi sollava

Kannaana kannallava

Kalyana pen allava

Paattai keladi en paattai keladi

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா

சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா

கண்ணான கண்ணல்லவா

கல்யாண பெண்ணல்லவா

பாட்டைக் கேளடி என் பாட்டைக் கேளடி

ஆண் : சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா

சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா

கண்ணான கண்ணல்லவா

கல்யாண பெண்ணல்லவா

பாட்டைக் கேளடி என் பாட்டைக் கேளடி

ஆண் : யார் வளர்த்தது உயிர் யார் கொடுத்தது

அது யாரோ நினைவில்லையோ

வேர் பிழைத்திட மழை நீர் தெளித்திட

ஒரு மேகம் வரவில்லையோ

ஆண் : நீதி தேவன் கண்கள் மூடிக் கொண்டதென்ன

நீயும் இன்று மாலை சூடிக் கொண்டதென்ன

நான் பாடும் பொருள் நீதானே

அறியாயோ அடி பொன் மானே......

ஆண் : சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா

சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா

கண்ணான கண்ணல்லவா

கல்யாண பெண்ணல்லவா

பாட்டைக் கேளடி என் பாட்டைக் கேளடி

ஆண் : ........................

ஆண் : உண்மையானது இன்று ஊமையானது

சிறைவாசம் புரிகின்றது

உனை அழைக்குது தர்மம் உயிர் துடிக்குது

அதன் வாழ்வே தவிக்கின்றது

ஆண் : அன்னை தந்தை வாழ்க்கை

பிள்ளை கையில் தானே

பெற்ற நெஞ்சம் என்னை

வாழ்த்த வேண்டும் மானே

தோற்காது இந்த போராட்டம்

நீ பாரு வெற்றிக் கொடி நாட்டும்....

ஆண் : சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா

சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா

கண்ணான கண்ணல்லவா

கல்யாண பெண்ணல்லவா

பாட்டைக் கேளடி என் பாட்டைக் கேளடி

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Sankar Ganesh

Release information: From Nalla Kaalam Porandaachu (1990) · Lyricist: Vaali

Explore this song