Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male Part Chinna vennilla nee saatchi sollava Chinna vennilla nee saatchi sollava Kannaana kannallava Kalyana pen allava Paattai keladi en paattai keladi Male Part Chinna vennilla nee saatchi sollava Chinna vennilla nee saatchi sollava Kannaana kannallava Kalyana pen allava Paattai keladi en paattai keladi Male Part Yaar valarthathu uyir yaar koduthathu Adhu yaaro ninaivillaiyoo Vaer pizhaithida mazhai neer thelithida Oru maegam varavilliayoo Male Part Nedhi devan kangal moodi kondadhenna Neeyum indru maalai soodi kondadhenna Naan paadum porul needhaanae Ariyaaiyooo adi pon maanae Male Part Chinna vennilla nee saatchi sollava Chinna vennilla nee saatchi sollava Kannaana kannallava Kalyana pen allava Paattai keladi en paattai keladi Male Part ……………………… Male Part Unmaiyaanadhu indru oomaiyaanadhu Siraivaasam purigindrathu Unai azhaikkudhu dharmam uyir thudikudhu Adhan vaazhvae thavikkindradhu Male Part Annai thanthai vaazhkai Pillai kaiyil thaanae Pettra nenjam ennai Vaazhtha vendum maanae Thorkaadhu indha porattam Nee paaru vetri kodi nattum Male Part Chinna vennilla nee saatchi sollava Chinna vennilla nee saatchi sollava Kannaana kannallava Kalyana pen allava Paattai keladi en paattai keladi
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா கண்ணான கண்ணல்லவா கல்யாண பெண்ணல்லவா பாட்டைக் கேளடி என் பாட்டைக் கேளடி ஆண் : சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா கண்ணான கண்ணல்லவா கல்யாண பெண்ணல்லவா பாட்டைக் கேளடி என் பாட்டைக் கேளடி ஆண் : யார் வளர்த்தது உயிர் யார் கொடுத்தது அது யாரோ நினைவில்லையோ வேர் பிழைத்திட மழை நீர் தெளித்திட ஒரு மேகம் வரவில்லையோ ஆண் : நீதி தேவன் கண்கள் மூடிக் கொண்டதென்ன நீயும் இன்று மாலை சூடிக் கொண்டதென்ன நான் பாடும் பொருள் நீதானே அறியாயோ அடி பொன் மானே...... ஆண் : சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா கண்ணான கண்ணல்லவா கல்யாண பெண்ணல்லவா பாட்டைக் கேளடி என் பாட்டைக் கேளடி ஆண் : ........................ ஆண் : உண்மையானது இன்று ஊமையானது சிறைவாசம் புரிகின்றது உனை அழைக்குது தர்மம் உயிர் துடிக்குது அதன் வாழ்வே தவிக்கின்றது ஆண் : அன்னை தந்தை வாழ்க்கை பிள்ளை கையில் தானே பெற்ற நெஞ்சம் என்னை வாழ்த்த வேண்டும் மானே தோற்காது இந்த போராட்டம் நீ பாரு வெற்றிக் கொடி நாட்டும்.... ஆண் : சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா கண்ணான கண்ணல்லவா கல்யாண பெண்ணல்லவா பாட்டைக் கேளடி என் பாட்டைக் கேளடி
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Sankar Ganesh
Release information: From Nalla Kaalam Porandaachu (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Nalla Kaalam Porandaachu
- Composer: Sankar Ganesh