Roman script

Singers : S. P. Balasubrahmanyam  and S. P. Sailaja

Music by : Ilayaraja

Female Part

Aa… aa… aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa… aa… aa…

Male Part

Chinna puraa ondru

Enna kanaavinil

Vannam kedaamal vaazhgindradhu

Ninaivil ulavum nizhal megam

Nooraandugal nee vaazhgavae

Nooraandugal nee vaazhgavae

Female Part

Aaa….aaa….aaa….aaa…aaa…aa…

Male Part

Oruvan idhayam urugum nilaiyil

Ariyaa kuzhandhai nee vaazhga

Ulagam muzhudhum urangum pozhudhum

Urangaa manadhai nee kaanga

Geethaanjali seiyum koyil mani

Sindhum naadhangal kettaayo

Mani osaigalae endhan aasaigalae

Kelammaa…..

Male Part

Chinna puraa ondru

Enna kanaavinil

Female Part

Aa… aa… aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa… aa… aa…

Male Part

Meettum viralgal kaattum swarangal

Marandhaa irukkum pon veenai

Madi mel thavazhndhae

Varum naal varai naan

Maraven maraven un aanai

Nee illaiyael ingu naan illaiyae

Endhan raagangal thoongaadhu

Avai raagangalaa illai sogangalaa

Sollammaa…..

Male Part

Chinnap puraa ondru

Enna kanaavinil

Vannam kedaamal vaazhgindradhu

Ninaivil ulavum nizhal megam

Nooraandugal nee vaazhgavae

Nooraandugal nee vaazhgavae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....

ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....

ஆண் : சின்ன புறா ஒன்று

எண்ணக் கனாவினில்

வண்ணம் கெடாமல் வாழ்கின்றது

நினவில் உலவும் நிழல் மேகம்

நூறாண்டுகள் நீ வாழ்கவே

நூறாண்டுகள் நீ வாழ்கவே

பெண் : ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ...ஆ.....

ஆண் : ஒருவன் இதயம் உருகும் நிலையில்

அறியா குழந்தை நீ வாழ்க

உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்

உறங்கா மனதை நீ காண்க

கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி

சிந்தும் நாதங்கள் கேட்டாயோ

மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே

கேளம்மா......

ஆண் : சின்ன புறா ஒன்று

எண்ணக் கனாவினில்

பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....

ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....

ஆண் : மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள்

மறந்தா இருக்கும் பொன் வீணை

மடிமேல் தவழ்ந்தேன்

வரும் நாள் வரை நான்

மறவேன் மறவேன் உன் ஆணை

நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே

எந்தன் ராகங்கள் தூங்காது

அவை ராகங்களா இல்லை சோகங்களா

சொல்லம்மா.......

ஆண் : சின்ன புறா ஒன்று

எண்ணக் கனாவினில்

வண்ணம் கெடாமல் வாழ்கின்றது

நினவில் உலவும் நிழல் மேகம்

நூறாண்டுகள் நீ வாழ்கவே

நூறாண்டுகள் நீ வாழ்கவே

Song information

Singers: S. P. Balasubrahmanyam  and S. P. Sailaja

Music by: Ilayaraja

Release information: From Anbe Sangeetha (1979) · Lyricist: Vaali

Explore this song