Roman script

Singers : K. J. Yesudas, K. S. Chithra and Uma Ramanan

Music by : Ilayaraja

Female Part

Chinnamani ponnumani

Sirichakka koyil mani

Unnai peththa raasavukku

Avathaandaa kanninmani

Pethedutha thaai oruthi

Nee thathedutha thaai oruthi

Indha iruvarukkum

Pillai nee oruthan

Male Part

Chinnamani ponnumani

Sirichakka koyil mani

Unnai peththa raasavukku

Nee thaandaa kanninmani

Pethedutha thaai oruthi

Nee thathedukka vachupputtaa

Andha iruvarukkum

Kelvi naan oruthan

Female Part

Chinnamani ponnumani

Sirichakka koyil mani

Unnai peththa raasavukku

Avathaandaa kanninmani

Male Part

Ethanaiyo vaasalilae

Kaala vachen appodhu

Vachchadhukku thandanaiya

Anubavichaen ippodhu

Male Part

Ethanaiyo vaasalilae

Kaala vachen appodhu

Vachchadhukku thandanaiya

Anubavichaen ippodhu

Male Part

Naanaaga potta vidhai

Mulaichuthadaa naethu

Neeyenum thirundhi nada

En kathaiya paarthu

Male Part

Poi maana pulli maanunnu nambikittaa

Oru mullaala iva maalaiya katti vachaa

Ithai tholil thaangum thuyaram

Nenju porukkaladaa

Male Part

Chinnamani ponnumani

Sirichakka koyil mani

Unnai peththa raasavukku

Nee thaandaa kanninmani

Female Part

Oorukkulla veethiyilae

Vilaiyaata poyirukken

Unnudaiya vaazhkkaiyilae

Vilaiyaada naan varala

Female Part

Oorukkulla veethiyilae

Vilaiyaata poyirukken

Unnudaiya vaazhkkaiyilae

Vilaiyaada naan varala

Female Part

Thee mela kaiya vachu

Suttukitta paavam

Un mela kopappattaa

Adhil ennaiyaa nyaayam

Female Part

Pon maana nee poiyinnu solluriyae

En ammaanae ennai sollula kolluriyae

En vaazhvum thaazhvum

Enadhu mannavan unnidamae

Female Part

Aa aa chinnamani ponnumani

Sirichakka koyil mani

Unnai peththa raasavukku

Avathaandaa kanninmani

Female Part

Pethedutha thaai oruthi

Unna thatheduthen naan oruthi

Enga iruvarukkum

Pillai nee oruthan

Female Part

Imhum imhum imhum imhum

Female Part

Imhum imhum imhum imhum

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சின்னமணி பொண்ணுமணி

சிரிச்சாக்க கோயில் மணி

உன்னைப் பெத்த ராசவுக்கு

அவதான்டா கண்ணின்மணி

பெத்தெடுத்த தாய் ஒருத்தி

நீ தத்தெடுத்த தாய் ஒருத்தி

இந்த இருவருக்கும்

பிள்ளை நீ ஒருத்தன்

ஆண் : சின்னமணி பொண்ணுமணி

சிரிச்சாக்க கோயில் மணி

உன்னைப் பெத்த ராசவுக்கு

நீதான்டா கண்ணின்மணி

பெத்தெடுத்த தாய் ஒருத்தி

நீ தத்தெடுக்க வச்சுப்புட்டா

அந்த இருவருக்கும்

கேள்வி நான் ஒருத்தன்

பெண் : சின்னமணி பொண்ணுமணி

சிரிச்சாக்க கோயில் மணி

உன்னைப் பெத்த ராசவுக்கு

அவதான்டா கண்ணின்மணி

ஆண் : எத்தனையோ வாசலிலே

கால வச்சேன் அப்போது

வச்சதுக்கு தண்டனைய

அனுபவிச்சேன் இப்போது

ஆண் : எத்தனையோ வாசலிலே

கால வச்சேன் அப்போது

வச்சதுக்கு தண்டனைய

அனுபவிச்சேன் இப்போது

ஆண் : நானாக போட்ட விதை

முளைச்சுதடா நேத்து

நீயேனும் திருந்தி நட

என் கதையப் பார்த்து

ஆண் : பொய் மான

புள்ளி மானுன்னு நம்பிகிட்டா

ஒரு முள்ளால இவ மாலைய கட்டி வச்சா

இதைத் தோளில் தாங்கும் துயரம்

நெஞ்சு பொறுக்கலடா

ஆண் : சின்னமணி பொண்ணுமணி

சிரிச்சாக்க கோயில் மணி

உன்னைப் பெத்த ராசவுக்கு

நீதான்டா கண்ணின்மணி

பெண் : ஊருக்குள்ள வீதியில

விளையாடப் போயிருக்கேன்

உன்னுடைய வாழ்க்கையில

விளையாட நான் வரல

பெண் : ஊருக்குள்ள வீதியில

விளையாடப் போயிருக்கேன்

உன்னுடைய வாழ்க்கையில

விளையாட நான் வரல

பெண் : தீ மேல கைய வச்சு

சுட்டுகிட்ட பாவம்

உன் மேல கோபப்பட்டா

அதில் என்னய்யா நியாயம்

பெண் : பொன் மான நீ

பொய்யின்னு சொல்லுறியே

என் அம்மானே என்னை

சொல்லுல கொல்லுறியே

என் வாழ்வும் தாழ்வும்

எனது மன்னவன் உன்னிடமே

பெண் : ஆ ஆ சின்னமணி பொண்ணுமணி

சிரிச்சாக்க கோயில் மணி

உன்னைப் பெத்த ராசவுக்கு

அவதான்டா கண்ணின்மணி

பெண் : பெத்தெடுத்த தாய் ஒருத்தி

உன்ன தத்தெடுத்தேன் நான் ஒருத்தி

எங்க இருவருக்கும்

பிள்ளை நீ ஒருத்தன்

பெண் : ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ம்ஹும்

பெண் : ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ம்ஹும்

Song information

Singers: K. J. Yesudas, K. S. Chithra and Uma Ramanan

Music by: Ilayaraja

Release information: From Mallu Vetti Minor (1990) · Lyricist: Gangai Amaran

Explore this song