Roman script
Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Male Part
Hmmm…mmm…mmm…mmmm
Ohoo…ohoo…oooo..mmm…mmm..
Male Part
{Chinna mani koyililae aadudhadi
Oru vilakku
Ponnulagam kaanbadharkku
Yetri vaitha thiruvilakku} (2)
Male Part
Therkku dhisai vazhiyae
Thendral varumoo
Dheebam vidum sudarai
Theendi vidumo
Male Part
Chinna mani koyililae aadudhadi
Oru vilakku
Ponnulagam kaanbadharkku
Yetri vaitha thiruvilakku
Male Part
Andha pakkam nanbanadi
Indha pakkam thangaiyadi
Sonnadho paadhi
Sollaadhadhu meedhi
Male Part
Andha kannil karpanaigal
Indha kannil sanjalangal
Rendaiyum naan dhaan
Kanden indha naalil
Male Part
Yendha vazhi amaippaan
Vaanirukkum dhevan
Andha vazhi nadakkum
Manidarin jeevan
Male Part
Un vasam en vasam
Enna dhaan ingae
Unakkaaga naanae
Nalam paaduvenae
Dhevan undhan
Thunai varathaanae
Male Part
Chinna mani koyililae aadudhadi
Oru vilakku
Ponnulagam kaanbadharkku
Yetri vaitha thiruvilakku
Male Part
Nalliravu nerathilae
Natta nadu vaanathilae
Velli meen polae
Naan dhaan unnai paarthen
Male Part
Nitham ingu vaasalilae
Paadi varum thendralilae
Un kural osai
Naan dhaan endrum ketpen
Male Part
Annan thangai uravu
Ipparappil thodakkam
Innum idhu thodarndhu
Eppirappum irukkum
Male Part
Vandhadhum vaazhndhadhum
Konja naal aagum
Unakkaaga naanae
Nalam paaduvenae
Dhevan undhan
Thunai varathaanae
Male Part
{Chinna mani koyililae aadudhadi
Oru vilakku
Ponnulagam kaanbadharkku
Yetri vaitha thiruvilakku} (2)
Male Part
Therkku dhisai vazhiyae
Thendral varumoo
Dheebam vidum sudarai
Theendi vidumo
Therkku dhisai vazhiyae
Thendral varumooதமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஓஹோ ஓஹோ ஓஒ ம்ம்ம் ம்ம்
ஆண் : {சின்ன மணி கோயிலிலே
ஆடுதடி ஒரு விளக்கு
பொன்னுலகம் காண்பதற்கு
ஏற்றி வைத்த திருவிளக்கு} (2)
ஆண் : தெற்கு திசை வழியே
தென்றல் வருமோ
தீபம் விடும் சுடரை
தீண்டி விடுமோ
ஆண் : சின்ன மணி கோயிலிலே
ஆடுதடி ஒரு விளக்கு
பொன்னுலகம் காண்பதற்கு
ஏற்றி வைத்த திருவிளக்கு
ஆண் : அந்த பக்கம் நண்பனடி
இந்த பக்கம் தங்கையடி
சொன்னதோ பாதி
சொல்லாதது மீதி
ஆண் : அந்த கண்ணில் கற்பனைகள்
இந்த கண்ணில் சஞ்சலங்கள்
இரண்டையும் நான் தான்
கண்டேன் இந்த நாளில்
ஆண் : எந்த வழி அமைப்பான்
வானிருக்கும் தேவன்
அந்த வழி நடக்கும்
மானிடரின் ஜீவன்
ஆண் : உன் வசம் என் வசம்
என்ன தான் இங்கே
உனக்காக நானே நலம் பாடுவேனே
தேவன் உந்தன் துணை வரத்தானே
ஆண் : சின்ன மணி கோயிலிலே
ஆடுதடி ஒரு விளக்கு
பொன்னுலகம் காண்பதற்கு
ஏற்றி வைத்த திருவிளக்கு
ஆண் : நள்ளிரவு நேரத்திலே
நட்ட நாடு வானத்திலே
வெள்ளி மீன் போலே
நான் தான் உன்னைப் பார்த்தேன்
ஆண் : நித்தம் இங்கு வாசலிலே
பாடி வரும் தென்றலிலே
உன் குரல் ஓசை
நான் தான் என்றும் கேட்பேன்
ஆண் : அண்ணன் தங்கை உறவு
இப்பிறப்பில் தொடக்கம்
இன்னும் இது தொடர்ந்து
எப்பிறப்பும் இருக்கும்
ஆண் : வந்ததும் வாழ்ந்ததும்
கொஞ்ச நாள் ஆகும்
உனக்காக நானே நலம் பாடுவேனே
தேவன் உந்தன் துணை வரத்தானே
ஆண் : {சின்ன மணி கோயிலிலே
ஆடுதடி ஒரு விளக்கு
பொன்னுலகம் காண்பதற்கு
ஏற்றி வைத்த திருவிளக்கு} (2)
ஆண் : தெற்கு திசை வழியே
தென்றல் வருமோ
தீபம் விடும் சுடரை
தீண்டி விடுமோ
தெற்கு திசை வழியே
தென்றல் வருமோSong information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Vanna Vanna Pookkal (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Vanna Vanna Pookkal
- Composer: Ilayaraja