Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

Hmmm…mmm…mmm…mmmm

Ohoo…ohoo…oooo..mmm…mmm..

Male Part

{Chinna mani koyililae aadudhadi

Oru vilakku

Ponnulagam kaanbadharkku

Yetri vaitha thiruvilakku} (2)

Male Part

Therkku dhisai vazhiyae

Thendral varumoo

Dheebam vidum sudarai

Theendi vidumo

Male Part

Chinna mani koyililae aadudhadi

Oru vilakku

Ponnulagam kaanbadharkku

Yetri vaitha thiruvilakku

Male Part

Andha pakkam nanbanadi

Indha pakkam thangaiyadi

Sonnadho paadhi

Sollaadhadhu meedhi

Male Part

Andha kannil karpanaigal

Indha kannil sanjalangal

Rendaiyum naan dhaan

Kanden indha naalil

Male Part

Yendha vazhi amaippaan

Vaanirukkum dhevan

Andha vazhi nadakkum

Manidarin jeevan

Male Part

Un vasam en vasam

Enna dhaan ingae

Unakkaaga naanae

Nalam paaduvenae

Dhevan undhan

Thunai varathaanae

Male Part

Chinna mani koyililae aadudhadi

Oru vilakku

Ponnulagam kaanbadharkku

Yetri vaitha thiruvilakku

Male Part

Nalliravu nerathilae

Natta nadu vaanathilae

Velli meen polae

Naan dhaan unnai paarthen

Male Part

Nitham ingu vaasalilae

Paadi varum thendralilae

Un kural osai

Naan dhaan endrum ketpen

Male Part

Annan thangai uravu

Ipparappil thodakkam

Innum idhu thodarndhu

Eppirappum irukkum

Male Part

Vandhadhum vaazhndhadhum

Konja naal aagum

Unakkaaga naanae

Nalam paaduvenae

Dhevan undhan

Thunai varathaanae

Male Part

{Chinna mani koyililae aadudhadi

Oru vilakku

Ponnulagam kaanbadharkku

Yetri vaitha thiruvilakku} (2)

Male Part

Therkku dhisai vazhiyae

Thendral varumoo

Dheebam vidum sudarai

Theendi vidumo

Therkku dhisai vazhiyae

Thendral varumoo

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்

ஓஹோ ஓஹோ ஓஒ ம்ம்ம் ம்ம்

ஆண் : {சின்ன மணி கோயிலிலே

ஆடுதடி ஒரு விளக்கு

பொன்னுலகம் காண்பதற்கு

ஏற்றி வைத்த திருவிளக்கு} (2)

ஆண் : தெற்கு திசை வழியே

தென்றல் வருமோ

தீபம் விடும் சுடரை

தீண்டி விடுமோ

ஆண் : சின்ன மணி கோயிலிலே

ஆடுதடி ஒரு விளக்கு

பொன்னுலகம் காண்பதற்கு

ஏற்றி வைத்த திருவிளக்கு

ஆண் : அந்த பக்கம் நண்பனடி

இந்த பக்கம் தங்கையடி

சொன்னதோ பாதி

சொல்லாதது மீதி

ஆண் : அந்த கண்ணில் கற்பனைகள்

இந்த கண்ணில் சஞ்சலங்கள்

இரண்டையும் நான் தான்

கண்டேன் இந்த நாளில்

ஆண் : எந்த வழி அமைப்பான்

வானிருக்கும் தேவன்

அந்த வழி நடக்கும்

மானிடரின் ஜீவன்

ஆண் : உன் வசம் என் வசம்

என்ன தான் இங்கே

உனக்காக நானே நலம் பாடுவேனே

தேவன் உந்தன் துணை வரத்தானே

ஆண் : சின்ன மணி கோயிலிலே

ஆடுதடி ஒரு விளக்கு

பொன்னுலகம் காண்பதற்கு

ஏற்றி வைத்த திருவிளக்கு

ஆண் : நள்ளிரவு நேரத்திலே

நட்ட நாடு வானத்திலே

வெள்ளி மீன் போலே

நான் தான் உன்னைப் பார்த்தேன்

ஆண் : நித்தம் இங்கு வாசலிலே

பாடி வரும் தென்றலிலே

உன் குரல் ஓசை

நான் தான் என்றும் கேட்பேன்

ஆண் : அண்ணன் தங்கை உறவு

இப்பிறப்பில் தொடக்கம்

இன்னும் இது தொடர்ந்து

எப்பிறப்பும் இருக்கும்

ஆண் : வந்ததும் வாழ்ந்ததும்

கொஞ்ச நாள் ஆகும்

உனக்காக நானே நலம் பாடுவேனே

தேவன் உந்தன் துணை வரத்தானே

ஆண் : {சின்ன மணி கோயிலிலே

ஆடுதடி ஒரு விளக்கு

பொன்னுலகம் காண்பதற்கு

ஏற்றி வைத்த திருவிளக்கு} (2)

ஆண் : தெற்கு திசை வழியே

தென்றல் வருமோ

தீபம் விடும் சுடரை

தீண்டி விடுமோ

தெற்கு திசை வழியே

தென்றல் வருமோ

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Vanna Vanna Pookkal (1992) · Lyricist: Vaali

Explore this song