Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Chandrabose

Lyrics by : Vairamuthu

Male Part

Mmm….mm….mmm….

Aaa….aa….aa….aah…aa…

Male Part

Chinna kannaa chella kannaa

Sontham enna sontham

Yaezhu jenmam pona pinnum

Vaazhum intha bantham

Male Part

Thaai madiyil oivedukkum

Kaalam nimmathi

Thalaiyeduththu valarnthu vittaal

Inbam thunbam paathi

Male Part

Chinna kannaa chella kannaa

Sontham enna sontham

Yaezhu jenmam pona pinnum

Vaazhum intha bantham

Male Part

Maarbanaththu oottavillai

Naanum pillaithaan

Mani vayittril sumakkavillai

Aanaal annaithaan

Male Part

Ini orunaal eendreduppaal

Unthan annaiyaaga

Illaiyendraal piranthiruppaal

Untha pillaiyaaga

Male Part

Chinna kannaa chella kannaa

Sontham enna sontham

Yaezhu jenmam pona pinnum

Vaazhum intha bantham

Male Part

Manam ondrae vaazhkkaiyendrae

Mannai aala vaa

Veeram ondrae vedhamendrae

Vinnai saadi vaa

Male Part

Yaar magan nee enbathaithaan

Oorum solla vendum

Pirantha udal maraintha pinnum

Perum solla vendum

Male Part

Chinna kannaa chella kannaa

Sontham enna sontham

Yaezhu jenmam pona pinnum

Vaazhum intha bantham

Male Part

Thaai madiyil oivedukkum

Kaalam nimmathi

Thalaiyeduththu valarnthu vittaal

Inbam thunbam paathi

Inbam thunbam paathi

Mmmheemmmm……mmmm….

Mmmheemmmm……mmmm….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : ம்ம்ம்....ம்ம்....ம்ம்ம்.....

ஆஆ....ஆ....ஆ....ஆஹ்...ஆ.....

ஆண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா

சொந்தம் என்ன சொந்தம்

ஏழு ஜென்மம் போன பின்னும்

வாழும் இந்த பந்தம்

ஆண் : தாய் மடியில் ஓய்வெடுக்கும்

காலம் நிம்மதி

தலையெடுத்து வளர்ந்து விட்டால்

இன்பம் துன்பம் பாதி

ஆண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா

சொந்தம் என்ன சொந்தம்

ஏழு ஜென்மம் போன பின்னும்

வாழும் இந்த பந்தம்

ஆண் : மார்பணைத்து ஊட்டவில்லை

நானும் பிள்ளைதான்

மணி வயிற்றில் சுமக்கவில்லை

ஆனால் அன்னைதான்

ஆண் : இனி ஒருநாள் ஈன்றெடுப்பாள்

உந்தன் அன்னையாக

இல்லையென்றால் பிறந்திருப்பாள்

உந்தன் பிள்ளையாக

ஆண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா

சொந்தம் என்ன சொந்தம்

ஏழு ஜென்மம் போன பின்னும்

வாழும் இந்த பந்தம்

ஆண் : மானம் ஒன்றே வாழ்க்கையென்றே

மண்ணை ஆள வா

வீரம் ஒன்றே வேதமென்றே

விண்ணை சாடி வா

ஆண் : யார் மகன் நீ என்பதைதான்

ஊரும் சொல்ல வேண்டும்

பிறந்த உடல் மறைந்த பின்னும்

பேரும் சொல்ல வேண்டும்

ஆண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா

சொந்தம் என்ன சொந்தம்

ஏழு ஜென்மம் போன பின்னும்

வாழும் இந்த பந்தம்

ஆண் : தாய் மடியில் ஓய்வெடுக்கும்

காலம் நிம்மதி

தலையெடுத்து வளர்ந்து விட்டால்

இன்பம் துன்பம் பாதி

இன்பம் துன்பம் பாதி....

ம்ம்ம்ஹீம் ம்ம்......ம்ம்ம்ம்......

ம்ம்ம்ஹீம் ம்ம்......ம்ம்ம்ம்......

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Chandrabose

Lyrics by: Vairamuthu

Release information: From Thaimel Aanai (1988) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vairamuthu · Music: Chandrabose

Explore this song