Roman script

Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Chinna chinna solleduthu

Sondham cholla nee po thoodhu

Sonna sollil kutram illai

Sutham endru nee poi kooru

Female Part

Chinna chinna solleduthu

Sondham cholla nee po thoodhu

Sonna sollil kutram illai

Sutham endru nee poi kooru

Female Part

Thaniyaaga maaman

Thunai thedi vaada

Puriyaamal naanum

Parigaaram theda

Female Part

Chinna chinna solleduthu

Sondham cholla nee po thoodhu

Sonna sollil kutram illai

Sutham endru nee poi kooru

Female Part

Kanneer karaindhurugum

Kanni mezhugaanen naanae

Nee paaradi

Female Part

Mannan manam kalanga

Mannil sarugaanen poovae

Nee kooradi

Male Part

Nithirayai naanum moodi

Nitham oru gaanam paadi

Uthamiyai thedi thedi

Kathum oru vaanam baadi

Female Part

Unn udhattil poiyai vaithu

Mullil thaitha poovaai aanaen

Male : En manadhil paasam veithu

Kallil seidha theraai ponen

Female : Alai mel padagaai aanen..

Male Part

Chinna chinna solleduthu

Sundharikku nee po thoodhu

Sonna sollil kutram illai

Sutham endru nee poi kooru

Male Part

Sollaal vilaindhadhindha

Sondha kadhai dhaanae

Poovae nee keladi

Male Part

Pennae varutham illai

Nenjil enna baaram

Neeyae poi kooradi

Female Part

Kannimaiyai meerum eeram

Kanni ival sogam porum

Vennilavai moodum megam

Vittu vilagaadho dhooram

Male Part

Vannakili pona pinnae

Thannandhani aanen naanae

Female : Enni enni aavadhenna

Kangal urangaayo maama..

Male : Uyir poi udal aanen

Male Part

Chinna chinna solleduthu

Sundharikku nee po thoodhu

Sonna sollil kutram illai

Sutham endru nee poi kooru

Male Part

Kuyilodu seru

Oru paatu kelu

Aval sogam theera

Vazhi neeyum paaru

Female Part

Chinna chinna solleduthu

Sondham cholla nee po thoodhu

Sonna sollil kutram illai

Sutham endru nee poi kooru

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சின்ன சின்ன

சொல்லெடுத்து சொந்தம்

சொல்ல நீ போ தூது சொன்ன

சொல்லில் குற்றமில்லை

சுத்தம் என்று நீ போய் கூறு

பெண் : சின்ன சின்ன

சொல்லெடுத்து சொந்தம்

சொல்ல நீ போ தூது சொன்ன

சொல்லில் குற்றமில்லை

சுத்தம் என்று நீ போய் கூறு

பெண் : தனியாக மாமன்

துணை தேடி வாட புரியாமல்

நானும் பரிகாரம் தேட

பெண் : சின்ன சின்ன

சொல்லெடுத்து சொந்தம்

சொல்ல நீ போ தூது சொன்ன

சொல்லில் குற்றமில்லை

சுத்தம் என்று நீ போய் கூறு

பெண் : கண்ணீர் கரைந்துருகும்

கன்னி மெழுகானேன் நானே

நீ பாரடி

பெண் : மன்னன் மனம் கலங்க

மண்ணில் சருகானேன் பூவே

நீ கூறடி

ஆண் : நித்திரையை நானும்

மூடி நித்தம் ஒரு கானம் பாடி

உத்தமியை தேடி தேடி கத்தும்

ஒரு வானம் பாடி

பெண் : உன்னுதட்டில்

பொய்யை வைத்து

முள்ளில் தைத்த

பூவாய் ஆனேன்

ஆண் : என் மனதில்

பாசம் வைத்து கல்லில்

செய்த தேராய் போனேன்

பெண் : அலை மேல்

படகாய் ஆனேன்

ஆண் : சின்ன சின்ன

சொல்லெடுத்து சொந்தம்

சொல்ல நீ போ தூது சொன்ன

சொல்லில் குற்றமில்லை

சுத்தம் என்று நீ போய் கூறு

ஆண் : சொல்லால் விளைந்ததிந்த

சொந்தக்கதை தானே

பூவே நீ கேளடி

ஆண் : பெண்ணே வருத்தமில்லை

நெஞ்சில் என்ன பாரம்

நீயே போய் கூறடி

பெண் : கன்னிமையை மீறும்

ஈரம் கன்னி இவள் சோகம்

போரும் வெண்ணிலவை

மூடும் மேகம் விட்டு

விலகாதோ தூரம்

ஆண் : வண்ணக்கிளி

போனபின்னே தன்னந்தனி

ஆனேன் நானே

பெண் : எண்ணி எண்ணி

ஆவதென்ன கண்கள்

உறங்காயோ மாமா

ஆண் : உயிர் போய்

உடலானேன்

ஆண் : சின்ன சின்ன

சொல்லெடுத்து சொந்தம்

சொல்ல நீ போ தூது சொன்ன

சொல்லில் குற்றமில்லை

சுத்தம் என்று நீ போய் கூறு

ஆண் : குயிலோடு சேரு

ஒரு பாட்டு கேளு அவள்

சோகம் தீர வழி நீயும்

பாரு

பெண் : சின்ன சின்ன

சொல்லெடுத்து சொந்தம்

சொல்ல நீ போ தூது சொன்ன

சொல்லில் குற்றமில்லை

சுத்தம் என்று நீ போய் கூறு

Song information

Singers: K. J. Yesudas and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Rajakumaran (1994) · Lyricist: R.V. Udhaya Kumar

Explore this song