Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male Part

Chinna chinna roja poovae

Chella kanane nee yaaru

Thappi vanthi sippi muththae

Unnai peththa thaai yaaru

Male Part

Solli kolla vaayumillai

Alli kolla thaayumillai

Yaeno sodhanai ila nenjil vedhanai

Male Part

Chinna chinna roja poovae

Chella kanane nee yaaru

Male Part

Chinna pinju nenjukkulle

Enna enna aasaiyundo

Ullam thannai moodi vaiththa

Dheivam vanthaal sollum ingae

Male Part

Oorum illai perum illai

Unmai solla yaarum illai

Neeyum ini naanum oru jeevanthaanadaa

Solai kili polae en tholil aadadaa

Idhu pesaa oviyam idhil sogam aayiram

Male Part

Chinna chinna roja poovae

Chella kanane nee yaaru

Thappi vanthi sippi muththae

Unnai peththa thaai yaaru

Male Part

Kannil unnai kaanumpothu

Ennam engo poguthaiyyaa

Ennai vittu pona pillai

Ingae unthan kolam kondu

Male Part

Vanthathendru ennugindren

Vaazhththu solli paadugindren

Gangai nee endraal karai ingu naanadaa

Vaanam naan endraal vidi velli neeyadaa

En vaazhvil nimmathi athu unthan sannathi

Male Part

Chinna chinna roja poovae

Chella kanane nee yaaru

Thappi vanthi sippi muththae

Unnai peththa thaai yaaru

Male Part

Solli kolla vaayumillai

Alli kolla thaayumillai

Yaeno sodhanai ila nenjil vedhanai

Male Part

Chinna chinna roja poovae

Chella kanane nee yaaru

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே

செல்ல கண்ணே நீ யாரு

தப்பி வந்த சிப்பி முத்தே

உன்னை பெத்த தாய் யாரு

ஆண் : சொல்லி கொள்ள வாயுமில்லை

அள்ளி கொள்ள தாயுமில்லை

ஏனோ சோதனை இள நெஞ்சில் வேதனை

ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே

செல்ல கண்ணே நீ யாரு

ஆண் : சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே

என்ன என்ன ஆசையுண்டோ

உள்ளம் தன்னை மூடி வைத்த

தெய்வம் வந்தால் சொல்லும் இங்கே

ஆண் : ஊரும் இல்லை பேரும் இல்லை

உண்மை சொல்ல யாரும் இல்லை

நீயும் இனி நானும் ஒரு ஜீவன்தானடா

சோலை கிளி போலே என் தோளில் ஆடடா

இது பேசா ஓவியம் இதில் சோகம் ஆயிரம்

ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே

செல்ல கண்ணே நீ யாரு

தப்பி வந்த சிப்பி முத்தே

உன்னை பெத்த தாய் யாரு

ஆண் : கண்ணில் உன்னை காணும் போது

எண்ணம் எங்கோ போகுதய்யா

என்னை விட்டு போன பிள்ளை

இங்கே உந்தன் கோலம் கொண்டு

ஆண் : வந்ததென்று எண்ணுகின்றேன்

வாழ்த்துச் சொல்லி பாடுகின்றேன்

கங்கை நீ என்றால் கரை இங்கு நானடா

வானம் நான் என்றால் விடி வெள்ளி நீயடா

என் வாழ்வில் நிம்மதி அது உந்தன் சன்னதி......

ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே

செல்ல கண்ணே நீ யாரு

தப்பி வந்த சிப்பி முத்தே

உன்னை பெத்த தாய் யாரு

ஆண் : சொல்லி கொள்ள வாயுமில்லை

அள்ளி கொள்ள தாயுமில்லை

ஏனோ சோதனை இள நெஞ்சில் வேதனை

ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே

செல்ல கண்ணே நீ யாரு

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Lyrics by: Gangai Amaran

Release information: From Poovizhi Vasalile (1987) · Singer: K. J. Yesudas · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja

Explore this song