Roman script
Chinna Chinna Nadai Song Lyrics from Kaveriyin Kanavan – 1959 Film, Starring G. Muthukrishnan, K. A. Thangavelu, V. R. Rajagopal, Sowkar Janaki, Suryakala, C. K. Saraswathi and Kusalakumari. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by P. K. Muthusami. Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : P. K. Muthusami Female Part Chinna chinna nadai nadanthu Sembavala vaai thirandhu Amma endru nee azhaithaal Amudha gaanam pozhiyudhada Female Part Chinna chinna nadai nadanthu Sembavala vaai thirandhu Amma endru nee azhaithaal Amudha gaanam pozhiyudhada Amudha gaanam pozhiyudhada Female Part Vinnilaadum vennilavae Veetil aadum mani vilakke Vinnilaadum vennilavae Veetil aadum mani vilakke Unnil uyarndhavar ulagil yaaru Kannilaadum kaaviyamae Unnil uyarndhavar ulagil yaaru Kannilaadum kaaviyamae
Female Part Chinna chinna nadai nadanthu Sembavala vaai thirandhu Amma endru nee azhaithaal Amudha gaanam pozhiyudhada Amudha gaanam pozhiyudhada Female Part Aadi varum thendral enbaar Paadi varum aruvi enbaar Aadi varum thendral enbaar Paadi varum aruvi enbaar Thedi varum selvam un pol Deivam veru illaiyada Thedi varum selvam un pol Deivam veru illaiyada Female Part Chinna chinna nadai nadanthu Sembavala vaai thirandhu Amma endru nee azhaithaal Amudha gaanam pozhiyudhada Amudha gaanam pozhiyudhada Female Part Konjum mazhalai ketkaiyilae Kuzhalum yaazhum poiyandro Konjum mazhalai ketkaiyilae Kuzhalum yaazhum poiyandro Maevum thamizhae unnai yandri Veru sondham illaiyada Maevum thamizhae unnai yandri Veru sondham illaiyada Female Part Chinna chinna nadai nadanthu Sembavala vaai thirandhu Amma endru nee azhaithaal Amudha gaanam pozhiyudhada Amudha gaanam pozhiyudhada
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : பி. கே. முத்துசாமி பெண் : சின்னச் சின்ன நடை நடந்து செம்பவள வாய் திறந்து அம்மா என்று நீ அழைத்தால் அமுத கானம் பொழியுதடா..... பெண் : சின்னச் சின்ன நடை நடந்து செம்பவள வாய் திறந்து அம்மா என்று நீ அழைத்தால் அமுத கானம் பொழியுதடா.... அமுத கானம் பொழியுதடா.... பெண் : விண்ணிலாடும் வெண்ணிலவே வீட்டிலாடும் மணிவிளக்கே விண்ணிலாடும் வெண்ணிலவே வீட்டிலாடும் மணிவிளக்கே உன்னில் உயர்ந்தவர் உலகில் யாரோ கண்ணிலாடும் காவியமே..... உன்னில் உயர்ந்தவர் உலகில் யாரோ கண்ணிலாடும் காவியமே..... பெண் : சின்னச் சின்ன நடை நடந்து செம்பவள வாய் திறந்து அம்மா என்று நீ அழைத்தால் அமுத கானம் பொழியுதடா.... அமுத கானம் பொழியுதடா.... பெண் : ஆடி வரும் தென்றலென்பார் பாடி வரும் அருவி என்பார் ஆடி வரும் தென்றலென்பார் பாடி வரும் அருவி என்பார் தேடி வரும் செல்வம் உன்போல் தெய்வம் வேறு இல்லையடா... தேடி வரும் செல்வம் உன்போல் தெய்வம் வேறு இல்லையடா..... பெண் : சின்னச் சின்ன நடை நடந்து செம்பவள வாய் திறந்து அம்மா என்று நீ அழைத்தால் அமுத கானம் பொழியுதடா.... அமுத கானம் பொழியுதடா.... பெண் : கொஞ்சும் மழலை கேட்கையிலே குழலும் யாழும் பொய்யன்றோ கொஞ்சும் மழலை கேட்கையிலே குழலும் யாழும் பொய்யன்றோ மேவும் தமிழே உன்னையன்றி வேறு சொந்தம் இல்லையடா... மேவும் தமிழே உன்னையன்றி வேறு சொந்தம் இல்லையடா... பெண் : சின்னச் சின்ன நடை நடந்து செம்பவள வாய் திறந்து அம்மா என்று நீ அழைத்தால் அமுத கானம் பொழியுதடா.... அமுத கானம் பொழியுதடா....
Song information
Singer: P. Susheela
Release information: From Kaveriyin Kanavan (1959) · Singer: P. Susheela · Lyricist: P. K. Muthusami · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kaveriyin Kanavan