Roman script

Chinna Chinna Nadai Song Lyrics from Kaveriyin Kanavan – 1959 Film, Starring G. Muthukrishnan, K. A. Thangavelu, V. R. Rajagopal, Sowkar Janaki, Suryakala, C. K. Saraswathi and Kusalakumari. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by P. K. Muthusami.

Singer : P. Susheela

Music Director : K. V. Mahadevan

Lyricist : P. K. Muthusami

Female Part

Chinna chinna nadai nadanthu

Sembavala vaai thirandhu

Amma endru nee azhaithaal

Amudha gaanam pozhiyudhada

Female Part

Chinna chinna nadai nadanthu

Sembavala vaai thirandhu

Amma endru nee azhaithaal

Amudha gaanam pozhiyudhada

Amudha gaanam pozhiyudhada

Female Part

Vinnilaadum vennilavae

Veetil aadum mani vilakke

Vinnilaadum vennilavae

Veetil aadum mani vilakke

Unnil uyarndhavar ulagil yaaru

Kannilaadum kaaviyamae

Unnil uyarndhavar ulagil yaaru

Kannilaadum kaaviyamae

Female Part

Chinna chinna nadai nadanthu

Sembavala vaai thirandhu

Amma endru nee azhaithaal

Amudha gaanam pozhiyudhada

Amudha gaanam pozhiyudhada

Female Part

Aadi varum thendral enbaar

Paadi varum aruvi enbaar

Aadi varum thendral enbaar

Paadi varum aruvi enbaar

Thedi varum selvam un pol

Deivam veru illaiyada

Thedi varum selvam un pol

Deivam veru illaiyada

Female Part

Chinna chinna nadai nadanthu

Sembavala vaai thirandhu

Amma endru nee azhaithaal

Amudha gaanam pozhiyudhada

Amudha gaanam pozhiyudhada

Female Part

Konjum mazhalai ketkaiyilae

Kuzhalum yaazhum poiyandro

Konjum mazhalai ketkaiyilae

Kuzhalum yaazhum poiyandro

Maevum thamizhae unnai yandri

Veru sondham illaiyada

Maevum thamizhae unnai yandri

Veru sondham illaiyada

Female Part

Chinna chinna nadai nadanthu

Sembavala vaai thirandhu

Amma endru nee azhaithaal

Amudha gaanam pozhiyudhada

Amudha gaanam pozhiyudhada

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : பி. கே. முத்துசாமி

பெண் : சின்னச் சின்ன நடை நடந்து

செம்பவள வாய் திறந்து

அம்மா என்று நீ அழைத்தால்

அமுத கானம் பொழியுதடா.....

பெண் : சின்னச் சின்ன நடை நடந்து

செம்பவள வாய் திறந்து

அம்மா என்று நீ அழைத்தால்

அமுத கானம் பொழியுதடா....

அமுத கானம் பொழியுதடா....

பெண் : விண்ணிலாடும் வெண்ணிலவே

வீட்டிலாடும் மணிவிளக்கே

விண்ணிலாடும் வெண்ணிலவே

வீட்டிலாடும் மணிவிளக்கே

உன்னில் உயர்ந்தவர் உலகில் யாரோ

கண்ணிலாடும் காவியமே.....

உன்னில் உயர்ந்தவர் உலகில் யாரோ

கண்ணிலாடும் காவியமே.....

பெண் : சின்னச் சின்ன நடை நடந்து

செம்பவள வாய் திறந்து

அம்மா என்று நீ அழைத்தால்

அமுத கானம் பொழியுதடா....

அமுத கானம் பொழியுதடா....

பெண் : ஆடி வரும் தென்றலென்பார்

பாடி வரும் அருவி என்பார்

ஆடி வரும் தென்றலென்பார்

பாடி வரும் அருவி என்பார்

தேடி வரும் செல்வம் உன்போல்

தெய்வம் வேறு இல்லையடா...

தேடி வரும் செல்வம் உன்போல்

தெய்வம் வேறு இல்லையடா.....

பெண் : சின்னச் சின்ன நடை நடந்து

செம்பவள வாய் திறந்து

அம்மா என்று நீ அழைத்தால்

அமுத கானம் பொழியுதடா....

அமுத கானம் பொழியுதடா....

பெண் : கொஞ்சும் மழலை கேட்கையிலே

குழலும் யாழும் பொய்யன்றோ

கொஞ்சும் மழலை கேட்கையிலே

குழலும் யாழும் பொய்யன்றோ

மேவும் தமிழே உன்னையன்றி

வேறு சொந்தம் இல்லையடா...

மேவும் தமிழே உன்னையன்றி

வேறு சொந்தம் இல்லையடா...

பெண் : சின்னச் சின்ன நடை நடந்து

செம்பவள வாய் திறந்து

அம்மா என்று நீ அழைத்தால்

அமுத கானம் பொழியுதடா....

அமுத கானம் பொழியுதடா....

Song information

Singer: P. Susheela

Release information: From Kaveriyin Kanavan (1959) · Singer: P. Susheela · Lyricist: P. K. Muthusami · Music: K. V. Mahadevan

Explore this song