Roman script

Chinna Chinna Ithazh Song Lyrics from Thedi Vantha Thirumagal – 1966 Film, Starring S. S. Rajendran, Ravichandran, S. V. Ranga Rao, V. K. Ramasamy, C. K. Nagesh, K. K. Sounder, Surulirajan, C. R. Vijayakumari, Kanchana, M. S. Sundaribai and Rukmani. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Vaali.

Singer : P. Susheela

Music Director : K. V. Mahadevan

Lyricist : Vaali

Female Part

Chinna chinna idhazh virikkum pon malare

Unnidathil en kadhaiya sollattumaa

Solli innum konjam kanneerai sindhattuma

Chinna chinna idhazh virikkum pon malare

Unnidathil en kadhaiya sollattumaa

Solli innum konjam kanneerai sindhattuma

Chinna chinna idhazh virikkum pon malare

Female Part

Thannai pola thaai valarthaal avalumillai

Unnai pol nan irundhen thunbam illai

Thannai pola thaai valarthaal avalumillai

Unnai pol nan irundhen thunbam illai

Uruvathilae valarndhu vitten

Inbamillai inbamillai

Female Part

Chinna chinna idhazh virikkum pon malare

Female Part

Kaadhalenum kadhai kettu mayanghi vandhen

Adhu paadhiyil nindrathanaal thirumbhi vandhen

Kaadhalenum kadhai kettu mayanghi vandhen

Adhu paadhiyil nindrathanaal thirumbhi vandhen

Kaalgal pona paadhaiyellaam

Kadanthu vandhen nadanthu vandhen

Female Part

Chinna chinna idhazh virikkum pon malare

Female Part

Naalai enna nadakkum endru theriyavillai

Inghu naan pirandha kaaranamum puriyavillai

Naalai enna nadakkum endru theriyavillai

Inghu naan pirandha kaaranamum puriyavillai

Oorkavalai unakkedharkku

Un kavalai yaar theerpaar

Female Part

Chinna chinna idhazh virikkum pon malare

Unnidathil en kadhaiya sollattumaa

Solli innum konjam kanneerai sindhattuma

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : சின்ன சின்ன இதழ் விரிக்கும் பொன்மலரே

உன்னிடத்தில் என் கதையச் சொல்லட்டுமா

சொல்லி இன்னும் கொஞ்சம் கண்ணீரை சிந்தட்டுமா

சின்ன சின்ன இதழ் விரிக்கும் பொன்மலரே

உன்னிடத்தில் என் கதையச் சொல்லட்டுமா

சொல்லி இன்னும் கொஞ்சம் கண்ணீரை சிந்தட்டுமா

சின்ன சின்ன இதழ் விரிக்கும் பொன்மலரே....

பெண் : தன்னைப் போல் தாய் வளர்த்தாள் அவளுமில்லை

உன்னைப் போல் நானிருந்தேன் துன்பம் இல்லை

தன்னைப் போல் தாய் வளர்த்தாள் அவளுமில்லை

உன்னைப் போல் நானிருந்தேன் துன்பம் இல்லை

உருவத்திலே வளர்ந்து விட்டேன்

இன்பமில்லை.....இன்பமில்லை....

பெண் : சின்ன சின்ன இதழ் விரிக்கும் பொன்மலரே

பெண் : காதலெனும் கதை கேட்டு மயங்கி வந்தேன்

அது பாதியில் நின்றதனால் திரும்பி வந்தேன்

காதலெனும் கதை கேட்டு மயங்கி வந்தேன்

அது பாதியில் நின்றதனால் திரும்பி வந்தேன்

கால்கள் போன பாதையெல்லாம்

கடந்து வந்தேன் நடந்து வந்தேன்

பெண் : சின்ன சின்ன இதழ் விரிக்கும் பொன்மலரே

பெண் : நாளை என்ன நடக்கும் என்று தெரியவில்லை

இங்கு நான் பிறந்த காரணமும் புரியவில்லை

நாளை என்ன நடக்கும் என்று தெரியவில்லை

இங்கு நான் பிறந்த காரணமும் புரியவில்லை

ஊர்க்கவலை உனக்கெதற்கு

உன் கவலை யார் தீர்ப்பார்....

பெண் : சின்ன சின்ன இதழ் விரிக்கும் பொன்மலரே

உன்னிடத்தில் என் கதையச் சொல்லட்டுமா

சொல்லி இன்னும் கொஞ்சம் கண்ணீரை சிந்தட்டுமா

Song information

Singer: P. Susheela

Release information: From Thedi Vantha Thirumagal (1966) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan

Explore this song