Roman script
Chendumalli Maalai Song Lyrics from Manthiri Kumaran – 1963 Film, Starring Gandharav, P. Raja, Rajashree and Jayanthi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music composed by Rajan Nagendra. Lyrics works are penned by lyricist Puratchi Dasan. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : Rajan Nagendra Lyricist : Puratchi Dasan Male Part Chendumallai maalaiyoo Singaara solaiyoo Thenunda thaazhaiyoo Manigal konda paalaiyoo Chendumallai maalaiyoo Female Part Hmm mm mm hmmm Hm mm mmm Female Part Kanni pennai paarthadhum Kanni pennai paarthadhum Kaanadha kaatchiyoo Kattunda kaadhalum Madhanaa Mottu pondradhaa Male Part Sengaandha kunjamae Kalai thaer pondra sundhari Female : Nenjaara pesuvom Manna nesam kolluvom Both : Sindhaadha paruva innamudhaai Serndhu paaduvom Female Part Kanni pennai paarthadhum Female Part Sivandhaadum ilamai nirambiya Malardhoorum pongudhae Male : Avizhndhaadum paruva gomathi Ivai sooda virindhadhae Both : Kanivaana inbam kandu Magizhvom kalandhu moozhguvom Male Part Chendumallai maalaiyoo Female Part Maniyosai niraindha maadamae Marul theerkka yendhavae Male : Arul thandha chinnamae Silai vazhi nindra mangaiyae Both : Mayangaadha vaazhvin Maanguyilaai nerunghi pesuvom Female Part Kanni pennai paarthathum Kaanadha kaatchiyoo Male : Kattunda kaadhalum Vaazhvai vetri kandatho
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரன் பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன் ஆண் : செண்டுமல்லி மாலையோ சிங்கார சோலையோ தேனுண்ட தாழையோ மணிகள் கொண்ட பாளையோ செண்டுமல்லி மாலையோ பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பெண் : கன்னிப் பெண்ணைப் பார்த்ததும் கன்னிப் பெண்ணைப் பார்த்ததும் காணாத காட்சியோ கட்டுண்ட காதலும் மதனா மொட்டு போன்றதோ.... ஆண் : செங்காந்த குஞ்சமே கலைத் தேர் போன்ற சுந்தரி பெண் : நெஞ்சார பேசுவோம் மன்னா நேசம் கொள்ளுவோம் இருவர் : சிந்தாத பருவ இன்னமுதாய் சேர்ந்து பாடுவோம் பெண் : கன்னிப் பெண்ணைப் பார்த்ததும் பெண் : சிவந்தாடும் இளமை நிரம்பிய மலர்தோறும் பொங்குதே ஆண் : அவிழ்ந்தாடும் பருவ கோமதி இவை சூட விரிந்ததே... இருவர் : கனிவான இன்பம் கண்டு மகிழ்வோம் கலந்து மூழ்குவோம் ஆண் : செண்டுமல்லி மாலையோ பெண் : மணியோசை நிறைந்த மாடமே மருள் தீர்க்க ஏந்தவே ஆண் : அருள் தந்த சின்னமே சிலை வழி நின்ற மங்கையே இருவர் : மயங்காத வாழ்வின் மாங்குயிலாய் நெருங்கி பேசுவோம் பெண் : கன்னிப் பெண்ணைப் பார்த்ததும் காணாத காட்சியோ.... ஆண் : கட்டுண்ட காதலும் வாழ்வை வெற்றிக் கண்டதோ......!
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Manthiri Kumaran (1963) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Puratchi Dasan · Music: Rajan Nagendra
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Manthiri Kumaran