Roman script

Chendumalli Maalai Song Lyrics from Manthiri Kumaran – 1963 Film, Starring Gandharav, P. Raja, Rajashree and Jayanthi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music composed by Rajan Nagendra. Lyrics works are penned by lyricist Puratchi Dasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : Rajan Nagendra

Lyricist : Puratchi Dasan

Male Part

Chendumallai maalaiyoo

Singaara solaiyoo

Thenunda thaazhaiyoo

Manigal konda paalaiyoo

Chendumallai maalaiyoo

Female Part

Hmm mm mm hmmm

Hm mm mmm

Female Part

Kanni pennai paarthadhum

Kanni pennai paarthadhum

Kaanadha kaatchiyoo

Kattunda kaadhalum

Madhanaa

Mottu pondradhaa

Male Part

Sengaandha kunjamae

Kalai thaer pondra sundhari

Female : Nenjaara pesuvom

Manna nesam kolluvom

Both : Sindhaadha paruva innamudhaai

Serndhu paaduvom

Female Part

Kanni pennai paarthadhum

Female Part

Sivandhaadum ilamai nirambiya

Malardhoorum pongudhae

Male : Avizhndhaadum paruva gomathi

Ivai sooda virindhadhae

Both : Kanivaana inbam kandu

Magizhvom kalandhu moozhguvom

Male Part

Chendumallai maalaiyoo

Female Part

Maniyosai niraindha maadamae

Marul theerkka yendhavae

Male : Arul thandha chinnamae

Silai vazhi nindra mangaiyae

Both : Mayangaadha vaazhvin

Maanguyilaai nerunghi pesuvom

Female Part

Kanni pennai paarthathum

Kaanadha kaatchiyoo

Male : Kattunda kaadhalum

Vaazhvai vetri kandatho

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரன்

பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன்

ஆண் : செண்டுமல்லி மாலையோ

சிங்கார சோலையோ

தேனுண்ட தாழையோ

மணிகள் கொண்ட பாளையோ

செண்டுமல்லி மாலையோ

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பெண் : கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்

கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்

காணாத காட்சியோ

கட்டுண்ட காதலும்

மதனா

மொட்டு போன்றதோ....

ஆண் : செங்காந்த குஞ்சமே

கலைத் தேர் போன்ற சுந்தரி

பெண் : நெஞ்சார பேசுவோம்

மன்னா நேசம் கொள்ளுவோம்

இருவர் : சிந்தாத பருவ இன்னமுதாய்

சேர்ந்து பாடுவோம்

பெண் : கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்

பெண் : சிவந்தாடும் இளமை நிரம்பிய

மலர்தோறும் பொங்குதே

ஆண் : அவிழ்ந்தாடும் பருவ கோமதி

இவை சூட விரிந்ததே...

இருவர் : கனிவான இன்பம் கண்டு

மகிழ்வோம் கலந்து மூழ்குவோம்

ஆண் : செண்டுமல்லி மாலையோ

பெண் : மணியோசை நிறைந்த மாடமே

மருள் தீர்க்க ஏந்தவே

ஆண் : அருள் தந்த சின்னமே

சிலை வழி நின்ற மங்கையே

இருவர் : மயங்காத வாழ்வின்

மாங்குயிலாய் நெருங்கி பேசுவோம்

பெண் : கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்

காணாத காட்சியோ....

ஆண் : கட்டுண்ட காதலும்

வாழ்வை வெற்றிக் கண்டதோ......!

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Release information: From Manthiri Kumaran (1963) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Puratchi Dasan · Music: Rajan Nagendra

Explore this song