Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Laalaala laalalaala laa

Laalaala laalalaala laa

Lala laalalalaa… laa laalalalaa…

Male Part

Chella kiligalaam palliyilae

Sevvandhi pookkalaam thottililae

En pon manigal yen thoongavillai

En pon manigal yen thoongavillai

Male Part

{Kandrin kuralum kanni thamizhum

Sollum vaarthai ammaa ammaa

Karunai thaedi alaiyum uyirgal

Urugum vaarthai ammaa ammaa} (2)

Male Part

Endha manadhil paasam undo

Andha manamae ammaa ammaa

Inba kanavai alli tharavae

Iraivan ennai thandhaanammaa

En pon manigal yen thoongavillai

Male Part

Chella kiligalaam palliyilae

Sevvandhi pookkalaam thottililae

En pon manigal yen thoongavillai

En pon manigal yen thoongavillai

Male Part

Thandhai oruvan andha iraivan

Avanum annai illaadhavan

Thannai thaedi yengum pillai

Kannil urakkam kolvaanavan

Male Part

Poovum ponnum porundhi vaazhum

Mazhalai ketten thandhaanavan

Naalai ulagil neeyum naanum

Vaazhum vazhigal seivaanavan

En pon manigal yen thoongavillai

Male Part

Chella kiligalaam palliyilae

Sevvandhi pookkalaam thottililae

En pon manigal yen thoongavillai

En pon manigal yen thoongavillai

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : லாலால லாலலால லா

லாலால லாலலால லா

லல லாலாலலா....லா லாலாலலா

ஆண் : செல்லக்கிளிகளாம் பள்ளியிலே

செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே

என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

விசில் : .........................

ஆண் : {கன்றின் குரலும் கன்னித் தமிழும்

சொல்லும் வார்த்தை அம்மா அம்மா

கருணைத் தேடி அலையும் உயிர்கள்

உருகும் வார்த்தை அம்மா அம்மா} (2)

ஆண் : எந்த மனதில் பாசம் உண்டோ

அந்த மனமே அம்மா அம்மா

இன்பக் கனவை அள்ளித் தரவே

இறைவன் என்னை தந்தானம்மா

என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

ஆண் : செல்லக்கிளிகளாம் பள்ளியிலே

செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே

என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

ஆண் : தந்தை ஒருவன் அந்த இறைவன்

அவனும் அன்னை இல்லாதவன்

தன்னைத் தேடி ஏங்கும் பிள்ளை

கண்ணில் உறக்கம் கொள்வானவன்

ஆண் : தந்தை ஒருவன் அந்த இறைவன்

அவனும் அன்னை இல்லாதவன்

தன்னைத் தேடி ஏங்கும் பிள்ளை

கண்ணில் உறக்கம் கொள்வானவன்

ஆண் : பூவும் பொன்னும் பொருந்தி வாழும்

மழலைக் கேட்டேன் தந்தான் அவன்

நாளை உலகில் நீயும் நானும்

வாழும் வழிகள் செய்வான் அவன்

என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

ஆண் : செல்லக்கிளிகளாம் பள்ளியிலே

செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே

என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Enga Mama (1970) · Lyricist: Kannadasan

Explore this song