Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Adithyan Male Part : Chandiranae suriyanae Natchathira nayaganae Chandiranae suriyanae Natchathira nayaganae Male Part Kizhakku veluthadhada Manasum angae sivanthadha da Sutta vadu aarala Nenjil patta pinbu maarala Sutta vadu aarala Patta pinbu maarala Male Part Chandiranae suriyanae Natchathira nayaganae Chandiranae suriyanae Natchathira nayaganae Male Part Nenjilae neruppa vecha Neerum anaika mudiyuma Kannilae mullu thaicha Imayam mooda mudiyuma Bharatha kadhayunkooda Pazhiyil mudinja kaviyam than Male Part Irupathum irapathum Antha iyarkayoda kayila Irupathum irapathum Antha iyarkayoda kayila Naan maranja pinnum nilaipathu En uyir ezhudhum kadhayila Male Part Chandiranae suriyanae Natchathira nayaganae Chandiranae suriyanae Natchathira nayaganae Male Part Neeyum naanum vaazhanumna Theemai ellam theeyidu Kettadhingu azhiyanumna Kodumai ellam balikodu Kannan geethayila Sonnathapol nadandhidu Male Part Vecha payir vaazha Mannil kalai edutha thavarila Vecha payir vaazha Mannil kalai edutha thavarila Antha mudivil thana thodakkam thedi Puthu kadha naan ezhudharen Male Part Chandiranae suriyanae Natchathira nayaganae Chandiranae suriyanae Natchathira nayaganae Male Part Kizhakku veluthadhada Manasum angae sivanthadha da Sutta vadu aarala Nenjil patta pinbu maarala Sutta vadu aarala Patta pinbu maarala Male Part Chandiranae suriyanae Natchathira nayaganae Chandiranae suriyanae Natchathira nayaganae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஆதித்யன் ஆண் : சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே ஆண் : கிழக்கு வெளுத்ததடா மனசும் அங்கே சிவந்ததடா சுட்ட வடு ஆறல நெஞ்சில் பட்ட பின்பு மாறல சுட்ட வடு ஆறல நெஞ்சில் பட்ட பின்பு மாறல ஆண் : சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே ஆண் : நெஞ்சிலே நெருப்ப வச்சா நீரும் அனைக்க முடியுமா கண்ணிலே முல்லு தைச்சா இமையை மூட முடியுமா பாரத கதையுங்கூட பழியில் முடிஞ்ச காவியம்தான் ஆண் : இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையில இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையில நான் மறைஞ்ச பின்னும் நிலைப்பது என் உயிர் எழுதும் கதையில ஆண் : சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே ஆண் : நீயும் நானும் வாழனுனா தீமையெல்லாம் தீயிடு கெட்டதிங்கு அழியனுனா கொடுமையெல்லாம் பலி கொடு கண்ணன் கீதையில் சொன்னது போல் நடந்திடு ஆண் : வச்ச பயிர் வாழ மண்ணில் கலை எடுத்தா தவறில்ல வச்ச பயிர் வாழ மண்ணில் கலை எடுத்தா தவறில்ல அந்த முடிவில் தானே தொடக்கம் தேடி புது கதை நான் எழுதறேன் ஆண் : சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே ஆண் : கிழக்கு வெளுத்ததடா மனசும் அங்கே சிவந்ததடா சுட்ட வடு ஆறல நெஞ்சில் பட்ட பின்பு மாறல சுட்ட வடு ஆறல நெஞ்சில் பட்ட பின்பு மாறல ஆண் : சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Adithyan
Release information: From Amaran (1992) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Amaran
- Composer: Adithyan