Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Adithyan

Male Part

: Chandiranae suriyanae

Natchathira nayaganae

Chandiranae suriyanae

Natchathira nayaganae

Male Part

Kizhakku veluthadhada

Manasum angae sivanthadha da

Sutta vadu aarala

Nenjil patta pinbu maarala

Sutta vadu aarala

Patta pinbu maarala

Male Part

Chandiranae suriyanae

Natchathira nayaganae

Chandiranae suriyanae

Natchathira nayaganae

Male Part

Nenjilae neruppa vecha

Neerum anaika mudiyuma

Kannilae mullu thaicha

Imayam mooda mudiyuma

Bharatha kadhayunkooda

Pazhiyil mudinja kaviyam than

Male Part

Irupathum irapathum

Antha iyarkayoda kayila

Irupathum irapathum

Antha iyarkayoda kayila

Naan maranja pinnum nilaipathu

En uyir ezhudhum kadhayila

Male Part

Chandiranae suriyanae

Natchathira nayaganae

Chandiranae suriyanae

Natchathira nayaganae

Male Part

Neeyum naanum vaazhanumna

Theemai ellam theeyidu

Kettadhingu azhiyanumna

Kodumai ellam balikodu

Kannan geethayila

Sonnathapol nadandhidu

Male Part

Vecha payir vaazha

Mannil kalai edutha thavarila

Vecha payir vaazha

Mannil kalai edutha thavarila

Antha mudivil thana thodakkam thedi

Puthu kadha naan ezhudharen

Male Part

Chandiranae suriyanae

Natchathira nayaganae

Chandiranae suriyanae

Natchathira nayaganae

Male Part

Kizhakku veluthadhada

Manasum angae sivanthadha da

Sutta vadu aarala

Nenjil patta pinbu maarala

Sutta vadu aarala

Patta pinbu maarala

Male Part

Chandiranae suriyanae

Natchathira nayaganae

Chandiranae suriyanae

Natchathira nayaganae

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஆதித்யன்

ஆண் : சந்திரனே சூரியனே

நட்சத்திர நாயகனே

சந்திரனே சூரியனே

நட்சத்திர நாயகனே

ஆண் : கிழக்கு வெளுத்ததடா

மனசும் அங்கே சிவந்ததடா

சுட்ட வடு ஆறல

நெஞ்சில் பட்ட பின்பு மாறல

சுட்ட வடு ஆறல

நெஞ்சில் பட்ட பின்பு மாறல

ஆண் : சந்திரனே சூரியனே

நட்சத்திர நாயகனே

சந்திரனே சூரியனே

நட்சத்திர நாயகனே

ஆண் : நெஞ்சிலே நெருப்ப வச்சா

நீரும் அனைக்க முடியுமா

கண்ணிலே முல்லு தைச்சா

இமையை மூட முடியுமா

பாரத கதையுங்கூட பழியில்

முடிஞ்ச காவியம்தான்

ஆண் : இருப்பதும் இறப்பதும்

அந்த இயற்கையோட கையில

இருப்பதும் இறப்பதும்

அந்த இயற்கையோட கையில

நான் மறைஞ்ச பின்னும்

நிலைப்பது என்

உயிர் எழுதும் கதையில

ஆண் : சந்திரனே சூரியனே

நட்சத்திர நாயகனே

சந்திரனே சூரியனே

நட்சத்திர நாயகனே

ஆண் : நீயும் நானும்

வாழனுனா தீமையெல்லாம் தீயிடு

கெட்டதிங்கு அழியனுனா

கொடுமையெல்லாம் பலி கொடு

கண்ணன் கீதையில்

சொன்னது போல் நடந்திடு

ஆண் : வச்ச பயிர் வாழ

மண்ணில் கலை எடுத்தா தவறில்ல

வச்ச பயிர் வாழ

மண்ணில் கலை எடுத்தா தவறில்ல

அந்த முடிவில் தானே

தொடக்கம் தேடி

புது கதை நான் எழுதறேன்

ஆண் : சந்திரனே சூரியனே

நட்சத்திர நாயகனே

சந்திரனே சூரியனே

நட்சத்திர நாயகனே

ஆண் : கிழக்கு வெளுத்ததடா

மனசும் அங்கே சிவந்ததடா

சுட்ட வடு ஆறல

நெஞ்சில் பட்ட பின்பு மாறல

சுட்ட வடு ஆறல

நெஞ்சில் பட்ட பின்பு மாறல

ஆண் : சந்திரனே சூரியனே

நட்சத்திர நாயகனே

சந்திரனே சூரியனே

நட்சத்திர நாயகனே

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Adithyan

Release information: From Amaran (1992) · Lyricist: Vairamuthu

Explore this song