Roman script

Boomiyin Mele Song Lyrics is a track from Puthumai Pithan – Tamil Movie 1957, Starring M.G.R., T. S. Balaiah, J. P. Chandrababu, R. Balasubramaniam, C. R. Parthiban, B. S. Saroja, T. R. Rajakumari and E. V. Saroja. This song was sung by Jikki and Chorus, music composed by G. Ramanathan and lyrics work penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : Jikki and Chorus

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female Part

Boomiyin mele pudhumai vaarungadi

Pudhumai vaarungadi

Mann bommaiyai polae pennai paarungadi

Mann bommaiyai polae pennai paarungadi

Female Part

Asainthirupaalo

Thannai maranthirupaalo

Yaaridamaenum aasai vaithirupaalo

Yaadho yedho ariyaen adhisayanthaandi

Chorus

Boomiyin mele pudhumai vaarungadi

Pudhumai vaarungadi

Female Part

Kanava ninaiva

Kanava ninaiva kaanal neera

Kangal poi solluma

Kangal poi solluma

Vinn nilavai naanae mannil kandenadi

Female Part

Kanava ninaiva

Kanava ninaiva kaanal neera

Kangal poi solluma

Kangal poi solluma

Vinn nilavai naanae mannil kandenadi

Female Part

Madhu vandai naadiyae malar thedipoguma

Madhu vandai naadiyae malar thedipoguma

Vilangaadha vindhai thaanae

Mangai undhan ullamae

Females : Pugunthaanadi ..ohoo

Kavarnthaanadi..hmm

Magizhndhenadi

Adhu kanava ninaiva

Female Part

Manam veesum maalaiyil

Dhinam kaanum solaiyil

Vidham vidhamaana vannam

Kaanum bodhu en kannilae

Vidham vidhamaana vannam

Kaanum bodhu en kannilae

Pugunthaanadi kavarnthaanadi

Magizhndhenadi

Adhu kanava ninaiva

Female Part

Ilanthendral veesudhae enakkinbam aagudhae

Ilanthendral veesudhae enakkinbam aagudhae

Kalangamilladha ilam kanni

Endhan vaazhvilae

Kalangamilladha ilam kanni

Endhan vaazhvilae

Pugunthaanadi

Ennai kavarnthaanadi

Naanae magizhndhenadi

Adhu kanava ninaiva

Female Part

Kanava ninaiva kaanal neera

Kangal poi solluma

Kangal poi solluma

Vinn nilavai naanae mannil kandenadi

தமிழ்

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

பெண் : பூமியின் மேலே புதுமை வாருங்கடி

புதுமை வாருங்கடி

மண் பொம்மையை போலே பெண்ணை பாருங்கடி....

மண் பொம்மையை போலே பெண்ணை பாருங்கடி....

பெண் : அசைந்திருப்பாளோ

தன்னை மறந்திருப்பாளோ

யாரிடமேனும் ஆசை வைத்திருப்பாளோ

யாதோ ஏதோ அறியேன் அதிசயந்தாண்டி

குழு : பூமியின் மேலே புதுமை வாருங்கடி

புதுமை வாருங்கடி

பெண் : கனவா நினைவா

கனவா நினைவா கானல் நீரா

கண்கள் பொய் சொல்லுமா

கண்கள் பொய் சொல்லுமா

விண் நிலவை நானே மண்ணில் கண்டேனடி

பெண் : கனவா நினைவா

கனவா நினைவா கானல் நீரா

கண்கள் பொய் சொல்லுமா

கண்கள் பொய் சொல்லுமா

விண் நிலவை நானே மண்ணில் கண்டேனடி

பெண் : மது வண்டை நாடியே மலர் தேடித் போகுமா

மது வண்டை நாடியே மலர் தேடித் போகுமா

விளங்காத விந்தை தானே

மங்கை எந்தன் உள்ளமே

பெண் : புகுந்தானடி ..ஓஹோ

கவர்ந்தானடி...ஹ்ம்ம்

மகிழ்ந்தேனடி

அது கனவா நினைவா

பெண் : மணம் வீசும் மாலையில்

தினம் காணும் சோலையில்

விதம் விதமான வண்ணம்

காணும் போதென் கண்ணிலே

விதம் விதமான வண்ணம்

காணும் போதென் கண்ணிலே

புகுந்தானடி கவர்ந்தானடி

மகிழ்ந்தேனடி

அது கனவா நினைவா

பெண் : இளந்தென்றல் வீசுதே எனக்கின்பமாகுதே

இளந்தென்றல் வீசுதே எனக்கின்பமாகுதே

களங்கமில்லாத இளம் கன்னி

எந்தன் வாழ்விலே

களங்கமில்லாத இளம் கன்னி

எந்தன் வாழ்விலே

புகுந்தானடி என்னை கவர்ந்தானடி

நானே மகிழ்ந்தேனடி

அது கனவா நினைவா

பெண் : கனவா நினைவா கானல் நீரா

கண்கள் பொய் சொல்லுமா

கண்கள் பொய் சொல்லுமா

விண் நிலவை நானே மண்ணில் கண்டேனடி

Song information

Singers: Jikki and Chorus

Release information: From Puthumai Pithan (1957) · Singer: Jikki and Chorus · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan

Explore this song