Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part ………………. Female Part Bhoomi neranjirukku ponnaa velainjirukku Bhoomi neranjirukku ponnaa velainjirukku Saami thunaiyirukku semmariyae Soru kanda idam sorkkam ungalukku Veru kavalai enna nimmathiyae Female Part Bhoomi neranjirukku ponnaa velainjirukku Saami thunaiyirukku semmariyae Saami thunaiyirukku semmariyae Female Part Naalu kaalumirukkunnu chinna vaalumirukkunnu Thaava ninaikkaathae Veli pottu irukkira thottam thuravula Thaandi kudhikkaathae Female Part Naalu kaalumirukkunnu chinna vaalumirukkunnu Thaava ninaikkaathae Veli pottu irukkira thottam thuravula Thaandi kudhikkaathae Female Part Intha ooru madhikkira chinna ponnu Iva perai kedukkaathae Unnai katti poda oru patti irukkira Saethi marakkaathae….ae….saethi marakkaathae Female Part Bhoomi neranjirukku ponnaa velainjirukku Saami thunaiyirukku semmariyae
Saami thunaiyirukku semmariyae Female Part Aaa….aa….aa…aa….aa…. Naama saerthu irukkira soththu sugamellaam Maanam mariyaathai Adha kaathth kidakkanum kaalam muzhuvathum Sombi thiriyaamae Female Part Nalla ullam irukkuthu kallam kabadangal Yaedhum theriyaathae Intha vellai manasukkum pillai manasukkum Thunbam kidaiyaathae thunbam kidayaathae Female Part Bhoomi neranjirukku ponnaa velainjirukku Saami thunaiyirukku semmariyae Saami thunaiyirukku semmariyae Male Part ……………… Female Part Antha gandhimagaanukku thaagam thaniyaththaan Paalai koduththeenga Kulirkaalam varumpothu kambali porvaikku Tholai koduththeenga Female Part Unga paasam arinjava nesam arinjava Vittu pirivaalo Oru vannam iruppathai sontham iruppathai Endrum marappaalo….oo…. endrum marappaalo Female Part Bhoomi neranjirukku ponnaa velainjirukku Saami thunaiyirukku semmariyae Soru kanda idam sorkkam ungalukku Veru kavalai enna nimmathiyae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : .............................. பெண் : பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு சாமி துணையிருக்கு செம்மறியே சோறு கண்ட இடம் சொர்க்கம் உங்களுக்கு வேறு கவலை என்ன நிம்மதியே பெண் : பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு சாமி துணையிருக்கு செம்மறியே சாமி துணையிருக்கு செம்மறியே.. பெண் : நாலு காலுமிருக்குன்னு சின்ன வாலுமிருக்குன்னு தாவ நினைக்காதே வேலி போட்டு இருக்கிற தோட்டம் துறவுல தாண்டி குதிக்காதே பெண் : நாலு காலுமிருக்குன்னு சின்ன வாலுமிருக்குன்னு தாவ நினைக்காதே வேலி போட்டு இருக்கிற தோட்டம் துறவுல தாண்டி குதிக்காதே பெண் : இந்த ஊரு மதிக்கிற சின்னப் பொண்ணு இவ பேரைக் கெடுக்காதே உன்னைக் கட்டிப் போட ஒரு பட்டி இருக்கிற சேதி மறக்காதே.....ஏ.......சேதி மறக்காதே பெண் : பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு சாமி துணையிருக்கு செம்மறியே சாமி துணையிருக்கு செம்மறியே பெண் : ஆஅ....ஆ.....ஆ.....ஆ.......ஆ...... நாம சேர்த்து இருக்கிற சொத்து சுகமெல்லாம் மானம் மரியாதை அதக் காத்து கிடக்கணும் காலம் முழுவதும் சோம்பி திரியாமே பெண் : நல்ல உள்ளம் இருக்குது கள்ளம் கபடங்கள் ஏதும் தெரியாதே இந்த வெள்ளை மனசுக்கும் பிள்ளை மனசுக்கும் துன்பம் கிடையாதே துன்பம் கிடையாதே பெண் : பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு சாமி துணையிருக்கு செம்மறியே சாமி துணையிருக்கு செம்மறியே ஆண் : ......................... பெண் : அந்த காந்திமகானுக்கு தாகம் தணியத்தான் பாலைக் கொடுத்தீங்க குளிர் காலம் வரும்போது கம்பளி போர்வைக்கு தோலைக் கொடுத்தீங்க பெண் : உங்க பாசம் அறிஞ்சவ நேசம் அறிஞ்சவ விட்டுப் பிரிவாளோ ஒரு வண்ணம் இருப்பதை சொந்தம் இருப்பதை என்றும் மறப்பாளோ......ஓ.....என்றும் மறப்பாளோ பெண் : பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு சாமி துணையிருக்கு செம்மறியே சோறு கண்ட இடம் சொர்க்கம் உங்களுக்கு வேறு கவலை என்ன நிம்மதியே.....
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Meendum Pallavi (1986) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Meendum Pallavi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali