Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shyam

Lyrics by : B. A. Chidambaranathan

Male Part

Naa…nanana……..

Booma devi polae vaazhum jeevan neethaanae

Booma devi polae vaazhum jeevan neethaanae

Aaram arivai thaeraa manithan

Niyaayam maranthaanae ae ae

Aaram arivai thaeraa manithan

Niyaayam maranthaanae ho

Booma devi polae vaazhum jeevan neethaanae

Male Part

Dhaagam theerkum megam polae neeyum vanthaayae

Dhaagam theerkum megam polae neeyum vanthaayae

Odam pole ae ae ae ae… nananaa aa aa aa aa

Odam polae… oaram saainthu sogam thanthaayae…

Jaathi baetham oorai vaattum

Kaalam maaraatho nalla naalum vaaraatho

Naalum vaaraatho…

Booma devi polae vaazhum jeevan neethaanae

Male Part

Thiyagam seithae theindha unnai veesi erinthaalae

Thiyagam seithae theindha unnai veesi erinthaalae

Paavi manithann…. nananaa aa aa aa aa

Paavi manithan paava cheyalai neeyum marappaayae

Jaathi baetham oorai vaattum

Kaalam maaraatho nalla naalum vaaraatho

Naalum vaaraatho…

Male Part

Booma devi polae vaazhum jeevan neethaanae

Aaram arivai thaeraa manithan

Niyaayam maranthaanae ae ae

Aaram arivai thaeraa manithan

Niyaayam maranthaanae ho

Booma devi polae vaazhum jeevan neethaanae

Jeevan neethaanae.. jeevan neethaanae.. jeevan neethaanae

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஷியாம்

பாடல் ஆசிரியர்  : பி. ஏ. சிதம்பரநாதன்

ஆண் : நா ...நா....

ஆண் : பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே

பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே

ஆறாம் அறிவை தேறா மனிதன்

நியாயம் மறந்தானே ஏஏஏஏ

ஆறாம் அறிவை தேறா மனிதன்

நியாயம் மறந்தானே ஹோ

பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே

ஆண் : தாகம் தீர்க்கும் மேகம் போலே நீயும் வந்தாயே

தாகம் தீர்க்கும் மேகம் போலே நீயும் வந்தாயே

ஓடம் போலே ஏஏஏஏ.... னனனாஆஆஆஆ

ஒடம் போலே..ஓரம் சாய்ந்து சோகம் தந்தாயே..

ஹோஓஓஓஓ

ஜாதி பேதம் ஊரை வாட்டும்

காலம் மாறாதோ நல்ல நாளும் வாராதோ

நாளூம் வாராதோ..

பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே

பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே

ஆண் : தியாகம் செய்தே தேய்ந்த உன்னை வீசி எறிந்தாளே

தியாகம் செய்தே தேய்ந்த உன்னை வீசி எறிந்தாளே

பாவி மனிதன்ன்ன்ன்ன்.... னனனாஆஆஆஆ

பாவி மனிதன் பாவச்செயலை நீயும் மறப்பாயே

ஜாதி பேதம் ஊரை வாட்டும்

காலம் மாறாதோ.. நல்ல நாளூம் வாரா தோ..

நாளூம் வாராதோ..

ஆண் : பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே

ஆறாம் அறிவை தேறா மனிதன்

நியாயம் மறந்தானே ஏஏஏஏ

ஆறாம் அறிவை தேறா மனிதன்

நியாயம் மறந்தானே ஹோ

பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே

ஜீவன் நீதானே..ஜீவன் நீதானே..ஜீவன் நீதானே..

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Shyam

Lyrics by: B. A. Chidambaranathan

Release information: From Pancha Kalyani (1979) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: B. A. Chidambaranathan · Music: Shyam

Explore this song