Roman script
Singer : P. Susheela Music by : Sakthi Kumar Lyrics by : Kannadasan Female Part Humming…. Oh babu mani babu Nee deivam thantha pillai allavo En kulankatha vallalalavo Manika thottil vairathil kattil Unakethanai muthukal Babu mani babu Nee deivam thantha pillai allavo En kulankatha vallalalavo Female Part Nee illa perumai enna athu nimathi aagumo Amma ena peyar sollatha antha piravi ennavo Nee illa perumai enna athu nimathi aagumo Amma ena peyar sollatha antha piravi ennavo Thanthaiyo manam thudika thayaro thavamiruka Thanthaiyo manam thudika thayaro thavamiruka Karunai vanthatha siru kanna Unnai murugan enbatha Babu mani babu Nee deivam thantha pillai allavo En kulankatha vallalalavo Female Part Gowsalya idaiyile ramanallavo Yasothamma madiyile krishnanallavo Gowsalya idaiyile ramanallavo Yasothamma madiyile krishnanallavo Andavanin paadalile naan partha selvangalai Andavanin paadalile naan partha selvangalai Enni parthathal siru kanna Unnai eppadi konjuven Babu mani babu Nee deivam thantha pillai allavo En kulankatha vallalalavo Female Part Mayangathe mugathil maatram aagathuda Jagamellam amma madiyallada Mayangathe mugathil maatram aagathuda Jagamellam amma madiyallada Kanna un kangalil kanneerum pongutha Kanna un kangalil kanneerum pongutha Kalakamenna punnagaiyai kattada Kalam unathada Babu mani babu Nee deivam thantha pillai allavo En kulankatha vallalalavo
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சக்தி குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : முனகல் ஓ.....பாபு.......மணி பாபு....... நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ என் குலங்காத்த வள்ளலல்லவோ மாணிக்கத் தொட்டில் வைரத்தில் கட்டில் உனக்கெத்தனை முத்துக்கள் பாபு.......மணி பாபு....... நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ என் குலங்காத்த வள்ளலல்லவோ பெண் : நீ இல்லா பெருமை என்ன அது நிம்மதி ஆகுமோ அம்மா எனப் பெயர் சொல்லாத அந்த பிறவி என்னவோ நீ இல்லா பெருமை என்ன அது நிம்மதி ஆகுமோ அம்மா எனப் பெயர் சொல்லாத அந்த பிறவி என்னவோ தந்தையோ மனம் துடிக்க தாயாரோ தவமிருக்க தந்தையோ மனம் துடிக்க தாயாரோ தவமிருக்க கருணை வந்ததா சிறு கண்ணா உன்னை முருகன் என்பதா பாபு.......மணி பாபு....... நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ என் குலங்காத்த வள்ளலல்லவோ பெண் : கௌசல்யா இடையிலே ராமனல்லவோ யசோதம்மா மடியிலே கிருஷ்ணனல்லவோ கௌசல்யா இடையிலே ராமனல்லவோ யசோதம்மா மடியிலே கிருஷ்ணனல்லவோ ஆண்டவனின் பாடலிலே நான் பார்த்த செல்வங்களை ஆண்டவனின் பாடலிலே நான் பார்த்த செல்வங்களை எண்ணிப் பார்த்ததால் சிறு கண்ணா உன்னை எப்படி கொஞ்சுவேன் பாபு.......மணி பாபு....... நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ என் குலங்காத்த வள்ளலல்லவோ பெண் : மயங்காதே முகத்தில் மாற்றம் ஆகாதுடா ஜெகமெல்லாம் அம்மா மடியல்லடா மயங்காதே முகத்தில் மாற்றம் ஆகாதுடா ஜெகமெல்லாம் அம்மா மடியல்லடா கண்ணா உன் கண்களில் கண்ணீரும் பொங்குதா கண்ணா உன் கண்களில் கண்ணீரும் பொங்குதா கலக்கமென்ன புன்னகையை காட்டடா காலம் உனதடா பாபு.......மணி பாபு....... நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ என் குலங்காத்த வள்ளலல்லவோ
Song information
Singer: P. Susheela
Music by: Sakthi Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Pillai Selvam (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Sakthi Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Pillai Selvam
- Composer: Sakthi Kumar
- Lyricist: Kannadasan