Roman script

Singer : P. Susheela

Music by : Sakthi Kumar

Lyrics by : Kannadasan

Female Part

Humming….

Oh babu mani babu

Nee deivam thantha pillai allavo

En kulankatha vallalalavo

Manika thottil vairathil kattil

Unakethanai muthukal

Babu mani babu

Nee deivam thantha pillai allavo

En kulankatha vallalalavo

Female Part

Nee illa perumai enna athu nimathi aagumo

Amma ena peyar sollatha antha piravi ennavo

Nee illa perumai enna athu nimathi aagumo

Amma ena peyar sollatha antha piravi ennavo

Thanthaiyo manam thudika thayaro thavamiruka

Thanthaiyo manam thudika thayaro thavamiruka

Karunai vanthatha siru kanna

Unnai murugan enbatha

Babu mani babu

Nee deivam thantha pillai allavo

En kulankatha vallalalavo

Female Part

Gowsalya idaiyile ramanallavo

Yasothamma madiyile krishnanallavo

Gowsalya idaiyile ramanallavo

Yasothamma madiyile krishnanallavo

Andavanin paadalile naan partha selvangalai

Andavanin paadalile naan partha selvangalai

Enni parthathal siru kanna

Unnai eppadi konjuven

Babu mani babu

Nee deivam thantha pillai allavo

En kulankatha vallalalavo

Female Part

Mayangathe mugathil maatram aagathuda

Jagamellam amma madiyallada

Mayangathe mugathil maatram aagathuda

Jagamellam amma madiyallada

Kanna un kangalil kanneerum pongutha

Kanna un kangalil kanneerum pongutha

Kalakamenna punnagaiyai kattada

Kalam unathada

Babu mani babu

Nee deivam thantha pillai allavo

En kulankatha vallalalavo

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சக்தி குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : முனகல்

ஓ.....பாபு.......மணி பாபு.......

நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ

என் குலங்காத்த வள்ளலல்லவோ

மாணிக்கத் தொட்டில் வைரத்தில் கட்டில்

உனக்கெத்தனை முத்துக்கள்

பாபு.......மணி பாபு.......

நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ

என் குலங்காத்த வள்ளலல்லவோ

பெண் : நீ இல்லா பெருமை என்ன

அது நிம்மதி ஆகுமோ

அம்மா எனப் பெயர் சொல்லாத

அந்த பிறவி என்னவோ

நீ இல்லா பெருமை என்ன

அது நிம்மதி ஆகுமோ

அம்மா எனப் பெயர் சொல்லாத

அந்த பிறவி என்னவோ

தந்தையோ மனம் துடிக்க

தாயாரோ தவமிருக்க

தந்தையோ மனம் துடிக்க

தாயாரோ தவமிருக்க

கருணை வந்ததா சிறு கண்ணா

உன்னை முருகன் என்பதா

பாபு.......மணி பாபு.......

நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ

என் குலங்காத்த வள்ளலல்லவோ

பெண் : கௌசல்யா இடையிலே ராமனல்லவோ

யசோதம்மா மடியிலே

கிருஷ்ணனல்லவோ

கௌசல்யா இடையிலே ராமனல்லவோ

யசோதம்மா மடியிலே

கிருஷ்ணனல்லவோ

ஆண்டவனின் பாடலிலே

நான் பார்த்த செல்வங்களை

ஆண்டவனின் பாடலிலே

நான் பார்த்த செல்வங்களை

எண்ணிப் பார்த்ததால் சிறு கண்ணா

உன்னை எப்படி கொஞ்சுவேன்

பாபு.......மணி பாபு.......

நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ

என் குலங்காத்த வள்ளலல்லவோ

பெண் : மயங்காதே முகத்தில் மாற்றம் ஆகாதுடா

ஜெகமெல்லாம் அம்மா மடியல்லடா

மயங்காதே முகத்தில் மாற்றம் ஆகாதுடா

ஜெகமெல்லாம் அம்மா மடியல்லடா

கண்ணா உன் கண்களில் கண்ணீரும் பொங்குதா

கண்ணா உன் கண்களில் கண்ணீரும் பொங்குதா

கலக்கமென்ன புன்னகையை காட்டடா

காலம் உனதடா

பாபு.......மணி பாபு.......

நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ

என் குலங்காத்த வள்ளலல்லவோ

Song information

Singer: P. Susheela

Music by: Sakthi Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Pillai Selvam (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Sakthi Kumar

Explore this song