Roman script

Singer : K. J. Yesudas and C. Dinesh

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male Part

Azhaikiran madhavan

Aanirai meithavan

Manimudium mayil iragum

Ethir varavum thuthi purindhaen

Maadhava kesavaa sridharaa om

Male Part

Thedinen devadeva thamarai paathamey

Vadineen vasudeva vandhadhu neramey

Nyana vaasal naadinaen

Vedha gaanam paadinaen

Kaala kaalam naanunai

Thedinaen devadeva thamarai paathamey

Male Part

Kaadhil nan ketathu venu ganaamrudham

Kannil naan kandadhu kannan birundhaavanam

Maayanae neyanae maasiladha thoyanae

Aathma nyanam adaintha pinnum….

Thedinen devadeva thamarai paathamey

Male Part

Guruvae saranam guruvae saranam

Guruvae saranam guruvae saranam

Raghavendra sri raghavendra

Chorus

Raghavendra sri raghavendra

Raghavendra raghavendra

Raghavendra raghavendra

Guruvae saranam guruvae saranam

Guruvae saranam guruvae saranam

Male Part

Nyana thirumeni kaana vara vendume….

Seethap poovannam paatham thozha vendume…..

Bakthan varumpothu paathai thadaiyaanathaen

Kaatu peruvellam aatril uruvaanathaen

Male Part

Thaayaagi thaiyai seiyum deva

Thadai neenga arul seiya va va

Naan seitha paavam yaar theerkka koodum

Nee vaazhum idam vandhu naan sera vendum

Male Part

Guruvae saranam guruvae saranam

Chorus

Raghavendra raghavendra raghava

Ragavendra aghavendra raghava

Guru raghavendra raghava

Guru raghavendra raghava

Guru raghavendra raghava

Guru ragavendra raghava

Chorus

Guru ragavendra ragava

Guru ragavendra ragava

Guru ragavendra ragavendra

Guru ragavendra ragavendra

Guru ragavendra ragavendra

Ragavendra ragavendra

Male Part

Poojyaaya ragavendraaya sathyadharma radhaayasa

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் சி. தினேஷ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அழைக்கிறான் மாதவன்

ஆநிரை மேய்த்தவன்

மணிமுடியும் மயில் இறகும்

எதிர் வரவும் துதி புரிந்தேன்

மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்

ஆண் : தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே

வாடினேன் வாசுதேவா வந்தது நேரமே

ஞான வாசல் நாடினேன்

வேத கானம் பாடினேன்

கால காலம் நானுனை

தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே

ஆண் : காதில் நான் கேட்டது வேணு கானாம்ருதம்

கண்ணில் நான் கண்டது கண்ணன் பிருந்தாவனம்

மாயனே நேயனே மாசில்லாத தூயனே

ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்......

தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே

ஆண் : குருவே சரணம் குருவே சரணம்

குருவே சரணம் குருவே சரணம்

ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா

குழு : ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா

ராகவேந்திரா ராகவேந்திரா

ராகவேந்திரா ராகவேந்திரா

குருவே சரணம் குருவே சரணம்

குருவே சரணம் குருவே சரணம்

ஆண் : ஞானத் திருமேனி காண வர வேண்டுமே....

சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே.....

பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்

காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்

ஆண் : தாயாகித் தயை செய்யும் தேவா

தடை நீங்க அருள் செய்ய வா வா

நான் செய்த பாவம் யார் தீர்க்கக் கூடும்

நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும்

ஆண் : குருவே சரணம் குருவே சரணம்

குழு : ராகவேந்திர ராகவேந்திர ராகவா

ராகவேந்திர ராகவேந்திர ராகவா

குரு ராகவேந்திர ராகவா

குரு ராகவேந்திர ராகவா

குரு ராகவேந்திர ராகவா

குரு ராகவேந்திர ராகவா

குழு : குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா

குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா

குரு ராகவேந்திரா ராகவேந்திரா

குரு ராகவேந்திரா ராகவேந்திரா

குரு ராகவேந்திரா ராகவேந்திரா

ராகவேந்திரா ராகவேந்திரா

ஆண் : பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச

Song information

Singer: K. J. Yesudas and C. Dinesh

Music by: Ilayaraja

Lyrics by: Vaali

Release information: From Sri Raghavendrar (1985) · Singer: K. J. Yesudas and C. Dinesh · Lyricist: Vaali · Music: Ilayaraja

Explore this song