Roman script

Singer : P. Susheela and K. J. Yesudas

Music by : M. B. Sreenivas

Lyrics by : Kannadasan

Female Part

Azhagu rani kathai idhu

Un kangal kanda

Azhagu rani kathai idhu

Un kangal kanda

Paruva rani kadhai idhu

Aa…aa…aa…aa…aa…aa…..

Female Part

Azhagu rani kathai idhu…..

Female Part

Aangalun kannukku

Meaniyai maraththu

Aangalun kannukku

Meaniyai maraththu

Antha vaanil megaththai varaintha

Female Part

Azhagu rani kathai idhu…..

Male Part

…………………

Female Part

Maalaiyil erinthidum punnagai vilakku

Maarpagam solvathu malar kondu kanakku

Maalaiyil erinthidum punnagai vilakku

Maarpagam solvathu malar kondu kanakku

Malar kondu kanakku

Female Part

……………….

Female Part

Anantha penmaiyil aayiram vazhakku

Male : …………………

Female : Anantha penmaiyil aayiram vazhakku

Aadaiyum nadaiyum maarina enakku

Female Part

Azhagu rani kathai idhu…..

Azhagu rani kathai idhu…..

Female Part

Yaar endru paarpathu

Kaavalar paarvai

Paarvaiyil iruppathu aayiram

Female Part

Achchaththilae ival nadungi nadungi nindru

Naanathilae ival padhungi padhungi vanthu

Vatkaththilae

Female Part

Rimapaa panisa….aa…aa…aa…aa….

Female Part

Achchaththilae ival nadungi nadungi nindru

Naanathilae ival padhungi padhungi vanthu

Vatkaththilae ival marainthu maranthu nindru

Vitta thuyar endru ival sabaiyilae aadinaal

Aadinaal aadinaal aadinaal

Female Part

Azhagu rani kathai idhu…..

Azhagu rani kathai idhu…..

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அழகு ராணி கதை இது

உன் கண்கள் கண்ட

அழகு ராணி கதை இது

உன் கண்கள் கண்ட

பருவ ராணி கதை இது

ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ......

பெண் : அழகு ராணி கதை இது....

பெண் : ஆண்களின் கண்ணுக்கு

மேனியய் மறைத்து

ஆண்களின் கண்ணுக்கு

மேனியய் மறைத்து

அந்த வானில் மேகத்தை வரைந்த

பெண் : அழகு ராணி கதை இது....

ஆண் : ...........................

பெண் : மாலையில் எரிந்திடும் புன்னகை விளக்கு

மார்பகம் சொல்வது மலர் கொண்டு கணக்கு

மாலையில் எரிந்திடும் புன்னகை விளக்கு

மார்பகம் சொல்வது மலர் கொண்டு கணக்கு

மலர் கொண்டு கணக்கு

பெண் : .............................

பெண் : ஆனந்த பெண்மையில் ஆயிரம் வழக்கு

ஆண் : .......................

பெண் : ஆனந்த பெண்மையில் ஆயிரம் வழக்கு

ஆடையும் நடையும் மாறின எனக்கு

பெண் : அழகு ராணி கதை இது....

அழகு ராணி கதை இது....

பெண் : யார் என்று பார்ப்பது

காவலர் பார்வை

பார்வையில் இருப்பது ஆயிரம் தேவை

பெண் : அச்சத்திலே இவள் நடுங்கி நடுங்கி நின்று

நாணத்திலே இவள் பதுங்கி பதுங்கி வந்து

வெட்கத்திலே......

பெண் : ரிமபா பநிசா...ஆ....ஆ...ஆ....ஆ....

பெண் : அச்சத்திலே இவள் நடுங்கி நடுங்கி நின்று

நாணத்திலே இவள் பதுங்கி பதுங்கி வந்து

வெட்கத்திலே இவள் மறைந்து மறைந்து நின்று

விட்ட துயர் என்று இவள் சபையிலே ஆடினால்

ஆடினால் ஆடினால் ஆடினால்

பெண் : அழகு ராணி கதை இது....

அழகு ராணி கதை இது....

Song information

Singer: P. Susheela and K. J. Yesudas

Music by: M. B. Sreenivas

Lyrics by: Kannadasan

Release information: From Eduppar Kaipillai (1975) · Singer: P. Susheela and K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: M. B. Sreenivas

Explore this song