Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Kalaipuli S. Thanu

Male Part

Vazhi engum mazhaithoovum vaanam

En manamengum kulir kaatru veesum

Vizhi vaithu kaathirukkum vayalae

Vandhathadi un thotta kuyilae

Vandhathadi un thotta kuyilae

Male Part

……………………………….

Male Part

Aazhagu mayil thogai virithaadudhu

Aazhagu mayil thogai virithaadudhu

Iyarkai azhagellam panpaadudhu

Aa aa aa aa aa haaa aa aa aa aa aa

Aazhagu mayil thogai virithaadudhu

Iyarkai azhagellam panpaadudhu

Aazhagu mayil thogai virithaadudhu…uu

Male Part

Nilavu vanthathu alli vizhithathu

Kangal azhaithathu nenjam silirthathu

Bharathamum nee payindrida

………………………………….

Sathangaiyai naan olithida

………………………………………

Male Part

Bharathamum nee payindrida

Sathangaiyai naan olithida

Kaalgal suzhandraada sathangai jadhiyodu

Kadhaigal sonnomadi

Paadal ondraaga baavam nooraga

Paadam padithomadi

Male Part

Aazhagu mayil thogai virithaadudhu

Iyarkai azhagellam panpaadudhu

Aazhagu mayil thogai virithaadudhu…uu

Male Part

Moovulagilum un mugam paarkkalaam

Moovendhaarum un thaal paniyalaam

Nadhiyena nee nadinthida

Nilamena naan thazhuvida

Male Part

Nadhiyena nee nadinthida

Nilamena naan thazhuvida

Kaman malar anbu kannil purapattu

Nenjai thanalaakkudhae

Maaman manamengum mayilin ninaivaaga

Raagam uruvaagudhae

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : கலைப்புலி எஸ். தாணு

ஆண் : வழி எங்கும் மழைத்தூவும் வானம்

என் மனமெங்கும் குளிர் காற்று வீசும்

விழி வைத்து காத்திருக்கும் வயலே

வந்ததடி உன் தோட்டக் குயிலே

வந்ததடி உன் தோட்டக் குயிலே....

ஆண் : .................................

ஆண் : அழகு மயில் தோகை விரித்தாடுது

அழகு மயில் தோகை விரித்தாடுது

இயற்கை அழகெல்லாம் பண்பாடுது

ஆஆஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ...

அழகு மயில் தோகை விரித்தாடுது

இயற்கை அழகெல்லாம் பண்பாடுது

அழகு மயில் தோகை விரித்தாடுது..

ஆண் : நிலவு வந்தது அல்லி விழித்தது

கண்கள் அழைத்தது நெஞ்சம் சிலிர்த்தது

பரதமும் நீ பயின்றிட

....................................

சதங்கையாய் நான் ஒலித்திட

.....................................

ஆண் : பரதமும் நீ பயின்றிட

சதங்கையாய் நான் ஒலித்திட

கால்கள் சுழன்றாட சதங்கை ஜதியோடு

கதைகள் சொன்னோமடி

பாடல் ஒன்றாக பாவம் நூறாக

பாடம் படித்தோமடி....

ஆண் : அழகு மயில் தோகை விரித்தாடுது

இயற்கை அழகெல்லாம் பண்பாடுது

அழகு மயில் தோகை விரித்தாடுது..

ஆண் : மூவுலகிலும் உன் முகம் பார்க்கலாம்

மூவேந்தரும் உன் தாள் பணியலாம்

நதியென நீ நடந்திட நிலமென நான் தழுவிட

ஆண் : நதியென நீ நடந்திட நிலமென நான் தழுவிட

காமன் மலர் அன்பு கண்ணில் புறப்பட்டு

நெஞ்சை தணலாக்குதே

மாமன் மனமெங்கும் மயிலின் நினைவாக

ராகம் உருவாகுதே….

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Kalaipuli S. Thanu

Release information: From Pudhu Padagan (1990) · Lyricist: Kalaipuli S. Thanu

Explore this song