Roman script

Azhagiya Kamalathil Song Lyrics is a track from Mahalakshmi – Tamil Movie 1960, Starring K. Balaji, S. V. Sahasranamam, R. Muthuraman, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and Ragini. This song was sung by P. Susheela, music composed by K. V. Mahadevan and lyrics work penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : K. V. Mahadevan

Lyricist : Kannadasan

Female Part

Azhagiya kamalathil uraikindra mahalatchmi

Arulae puriya thuyilezhaai

Ulagin irulae agala thuyilezhaai

Engum porulae neraiya thuyilezhaai

Female Part

Aagaaya kulathil thaamarai malarum

Kaalaiyilae adhikaalaiyilae

Aagaaya kulathil thaamarai malarum

Kaalaiyilae adhikaalaiyilae

Hari om endrezhum pennin perumai

Sevaiyilae nalla sevaiyilae

Hari om endrezhum pennin perumai

Sevaiyilae nalla sevaiyilae

Aagaaya kulathil thaamarai malarum

Kaalaiyilae adhikaalaiyilae

Female Part

Thirupathi naayagan thuyil ezhum sangu

Thirumagal kai oliyae

Thirupathi naayagan thuyil ezhum sangu

Thirumagal kai oliyae

Thirupaarkadalil thediya amudham

Kulamagal kungumamae kulamagal kungumamae

Aagaaya kulathil thaamarai malarum

Kaalaiyilae adhikaalaiyilae

Female Part

Malavan maarbil aadidum malargal

Mangaiyin punnagaiyae

Malavan maarbil aadidum malargal

Mangaiyin punnagaiyae

Mangaiyin karangal pinnidum kolam

Manadhin kolanglae manadhin kolangale

Aagaaya kulathil thaamarai malarum

Kaalaiyilae adhikaalaiyilae

Female Part

Sreeraama seetha thiruvadi sevai

Mangaiyar kulangakka

Sreeraama seetha thiruvadi sevai

Mangaiyar kulangakka

Sree aanjanaeyarai ubasanai seivom

Vamsathin nalangaakka

Vamsathin nalangaakka

Female Part

Aagaaya kulathil thaamarai malarum

Kaalaiyilae adhikaalaiyilae

Hari om endrezhum pennin perumai

Sevaiyilae nalla sevaiyilae

Aagaaya kulathil thaamarai malarum

Kaalaiyilae adhikaalaiyilae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அழகிய கமலத்தில் உறைகின்ற மகாலட்சுமி

அருளே புரியத் துயிலெழாய்

உலகின் இருளே அகலத் துயிலெழாய்

எங்கும் பொருளே நிறையத் துயிலெழாய்....

பெண் : ஆகாயக் குளத்தில் தாமரை மலரும்

காலையிலே அதிகாலையிலே

ஆகாயக் குளத்தில் தாமரை மலரும்

காலையிலே அதிகாலையிலே

ஹரி ஓம் என்றெழும் பெண்ணின் பெருமை

சேவையிலே நல்ல சேவையிலே...

ஹரி ஓம் என்றெழும் பெண்ணின் பெருமை

சேவையிலே நல்ல சேவையிலே...

ஆகாயக் குளத்தில் தாமரை மலரும்

காலையிலே அதிகாலையிலே

பெண் : திருப்பதி நாயகன் துயில் எழும் சங்கு

திருமகள் கை ஒலியே..

திருப்பதி நாயகன் துயில் எழும் சங்கு

திருமகள் கை ஒலியே..

திருப்பாற்கடலில் தேடிய அமுதம்

குலமகள் குங்குமமே குலமகள் குங்குமமே

ஆகாயக் குளத்தில் தாமரை மலரும்

காலையிலே அதிகாலையிலே

பெண் : மாலவன் மார்பில் ஆடிடும் மலர்கள்

மங்கையின் புன்னகையே

மாலவன் மார்பில் ஆடிடும் மலர்கள்

மங்கையின் புன்னகையே

மங்கையின் கரங்கள் பின்னிடும் கோலம்

மனதின் கோலங்களே மனதின் கோலங்களே

ஆகாயக் குளத்தில் தாமரை மலரும்

காலையிலே அதிகாலையிலே

பெண் : ஸ்ரீராம சீதா திருவடி சேவை

மங்கையர் குலங்காக்க

ஸ்ரீராம சீதா திருவடி சேவை

மங்கையர் குலங்காக்க

ஸ்ரீ ஆஞ்சநேயரை உபாசனை செய்வோம்

வம்சத்தின் நலங்காக்க

வம்சத்தின் நலங்காக்க........

பெண் : ஆகாயக் குளத்தில் தாமரை மலரும்

காலையிலே அதிகாலையிலே

ஹரி ஓம் என்றெழும் பெண்ணின் பெருமை

சேவையிலே நல்ல சேவையிலே...

ஆகாயக் குளத்தில் தாமரை மலரும்

காலையிலே அதிகாலையிலே

Song information

Singer: P. Susheela

Release information: From Mahalakshmi (1960) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song