Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male Part

Azhaginil vilainthathu

Mazhaiyinil nanainthathu

Manathukku sugam tharuthu

Ammammo….shhaa shhaa shhaa

Ammammo….haa haa haah

Male Part

Azhaginil vilainthathu

Mazhaiyinil nanainthathu

Manathukku sugam tharuthu

Ammammo….shhaa shhaa shhaa

Ammammo….haa haa haah

Male Part

Vizhiyo brahman mayakkaththil

Varaintha kavithai…….

Vizhiyo brahman mayakkaththil

Varaintha kavithai

Mozhiyo amutham kuralaagi

Pozhigindra bodhai

Male Part

Oru aanantha raagam

Ival alli vizhi jaalam

Oru aanantha raagam

Ival alli vizhi jaalam ho….oh….

Male Part

Azhaginil vilainthathu

Mazhaiyinil nanainthathu

Manathukku sugam tharuthu

Ammammo….shhaa shhaa shhaa

Ammammo….haa haa haah…

Male Part

Sugaththai shuruthi maaramal

Padikkindra veenai

Sugaththai shuruthi maaramal

Padikkindra veenai

Thiraatchai rasaththai vasamaakki

Tharugindra paarvai

Male Part

Vaana villennum naanam hahaa

Kaana jillennum kolam

Vaana villennum naanam hahaa

Kaana jillennum kolam….haei yaei

Male Part

Azhaginil vilainthathu

Mazhaiyinil nanainthathu

Manathukku sugam tharuthu

Ammammo….shhaa shhaa shhaa

Ammammo….haa haa haah…

Ammammo….haa haa haah…

Ammammo….aah haa haah

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : அழகினில் விளைந்தது

மழையினில் நனைந்தது

மனதுக்கு சுகம் தருது

அம்மம்மோ... ஸ்ஹா ஸ்ஹா...ஸ்ஹா

அம்மம்மோ... ஹா ஹா ஹாஹ்.....

ஆண் : அழகினில் விளைந்தது

மழையினில் நனைந்தது

மனதுக்கு சுகம் தருது

அம்மம்மோ... ஸ்ஹா ஸ்ஹா...ஸ்ஹா

அம்மம்மோ... ஹா ஹா ஹாஹ்.....

ஆண் : விழியோ பிரம்மன் மயக்கத்தில்

வரைந்த கவிதை...................

விழியோ பிரம்மன் மயக்கத்தில்

வரைந்த கவிதை

மொழியோ அமுதம் குரலாகி

பொழிகின்ற போதை

ஆண் : ஒரு ஆனந்த ராகம்

இவள் அல்லி விழி ஜாலம்

ஒரு ஆனந்த ராகம்

இவள் அல்லி விழி ஜாலம் ஹோ.....ஓஹ்

ஆண் : அழகினில் விளைந்தது

மழையினில் நனைந்தது

மனதுக்கு சுகம் தருது

அம்மம்மோ... ஸ்ஹா ஸ்ஹா...ஸ்ஹா

அம்மம்மோ... ஹா ஹா ஹாஹ்.....

ஆண் : சுகத்தை சுருதி மாறாமல்

படிக்கின்ற வீணை........

சுகத்தை சுருதி மாறாமல்

படிக்கின்ற வீணை

திராட்சை ரசத்தை வசமாக்கி

தருகின்ற பார்வை

ஆண் : வான வில்லென்னும் நாணம் ஹஹா

காண ஜில்லென்னும் கோலம்

வான வில்லென்னும் நாணம்

காண ஜில்லென்னும் கோலம் ஹேய் ஏய்...

ஆண் : அழகினில் விளைந்தது

மழையினில் நனைந்தது

மனதுக்கு சுகம் தருது

அம்மம்மோ... ஸ்ஹா ஸ்ஹா...ஸ்ஹா

அம்மம்மோ... ஹா ஹா ஹாஹ்.....

அம்மம்மோ... ஹா ஹா ஹாஹ்.....

அம்மம்மோ... ஆஹ் ஹா ஹாஹ்.....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Kilinjalgal (1981) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song