Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Azhaginil vilainthathu Mazhaiyinil nanainthathu Manathukku sugam tharuthu Ammammo….shhaa shhaa shhaa Ammammo….haa haa haah Male Part Azhaginil vilainthathu Mazhaiyinil nanainthathu Manathukku sugam tharuthu Ammammo….shhaa shhaa shhaa Ammammo….haa haa haah Male Part Vizhiyo brahman mayakkaththil Varaintha kavithai……. Vizhiyo brahman mayakkaththil Varaintha kavithai Mozhiyo amutham kuralaagi Pozhigindra bodhai Male Part Oru aanantha raagam Ival alli vizhi jaalam Oru aanantha raagam Ival alli vizhi jaalam ho….oh…. Male Part Azhaginil vilainthathu Mazhaiyinil nanainthathu Manathukku sugam tharuthu Ammammo….shhaa shhaa shhaa Ammammo….haa haa haah… Male Part Sugaththai shuruthi maaramal Padikkindra veenai Sugaththai shuruthi maaramal Padikkindra veenai Thiraatchai rasaththai vasamaakki Tharugindra paarvai Male Part Vaana villennum naanam hahaa Kaana jillennum kolam Vaana villennum naanam hahaa Kaana jillennum kolam….haei yaei Male Part Azhaginil vilainthathu Mazhaiyinil nanainthathu Manathukku sugam tharuthu Ammammo….shhaa shhaa shhaa Ammammo….haa haa haah… Ammammo….haa haa haah… Ammammo….aah haa haah
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது மனதுக்கு சுகம் தருது அம்மம்மோ... ஸ்ஹா ஸ்ஹா...ஸ்ஹா அம்மம்மோ... ஹா ஹா ஹாஹ்..... ஆண் : அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது மனதுக்கு சுகம் தருது அம்மம்மோ... ஸ்ஹா ஸ்ஹா...ஸ்ஹா அம்மம்மோ... ஹா ஹா ஹாஹ்..... ஆண் : விழியோ பிரம்மன் மயக்கத்தில் வரைந்த கவிதை................... விழியோ பிரம்மன் மயக்கத்தில் வரைந்த கவிதை மொழியோ அமுதம் குரலாகி பொழிகின்ற போதை ஆண் : ஒரு ஆனந்த ராகம் இவள் அல்லி விழி ஜாலம் ஒரு ஆனந்த ராகம் இவள் அல்லி விழி ஜாலம் ஹோ.....ஓஹ் ஆண் : அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது மனதுக்கு சுகம் தருது அம்மம்மோ... ஸ்ஹா ஸ்ஹா...ஸ்ஹா அம்மம்மோ... ஹா ஹா ஹாஹ்..... ஆண் : சுகத்தை சுருதி மாறாமல் படிக்கின்ற வீணை........ சுகத்தை சுருதி மாறாமல் படிக்கின்ற வீணை திராட்சை ரசத்தை வசமாக்கி தருகின்ற பார்வை ஆண் : வான வில்லென்னும் நாணம் ஹஹா காண ஜில்லென்னும் கோலம் வான வில்லென்னும் நாணம் காண ஜில்லென்னும் கோலம் ஹேய் ஏய்... ஆண் : அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது மனதுக்கு சுகம் தருது அம்மம்மோ... ஸ்ஹா ஸ்ஹா...ஸ்ஹா அம்மம்மோ... ஹா ஹா ஹாஹ்..... அம்மம்மோ... ஹா ஹா ஹாஹ்..... அம்மம்மோ... ஆஹ் ஹா ஹாஹ்.....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Kilinjalgal (1981) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kilinjalgal
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar