Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janki Music by : Manoj – Gyan Lyrics by : Vairamuthu Male Part Azhagae azhugai enna amutham vazhivathenna Azhuthaal ennaagumo mananthaan punnaagumo Chinn ponnae semponnae sonnaalenna Male Part Azhagae azhugai enna….aaa…..amutham vazhivathenna Female Part Thaai veedu naan kandu Paasangal poi endruthaan nadanthaen Aan sonna vaarththaikku Arththangal ennennaa naan arinthaen Male Part Mooththor sollum vaarththai elllaam Mudhalil poi aagalaam Kaalam vanthu paadam sonnaal Andru mei aagalaam….aaa…..aa…. Male Part Azhagae azhugai enna amutham vazhivathenna Azhuthaal ennaagumo mananthaan punnaagumo Chinna ponnae semponnae sonnaalenna Male Part Azhagae azhugai enna….aaa…..amutham vazhivathenna Female : Aa…..aa….aa….aa…. Male : Aa…..aa….aa….aa…. Female : Aa…..aa….aa….aa…. Male : Aa…..aa….aa….aa…. Male Part Nee innum ilam bedhai Un ullam mayil thogai naanarivaen Mayil thogai neruppodu Vilaiyaada koodathu naan varuvaen Male Part Sontham enna pantham enna Therinthathae mannavaa Ulagam enna sonnalenna Uravu nee allavaa…. Male Part Aaa….azhagae sirikka vendum Amutham inikka vendum Inimel thunbam illai azhuthaal inbam illai Intha pillai pon mullai anbe ellai Male Part Azhagae sirikka vendum Aaa….aa….Amutham inikka vendum
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஜானகி இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : அழகே அழுகை என்ன அமுதம் வழிவதென்ன அழுதால் என்னாகுமோ மனந்தான் புண்ணாகுமோ சின்னப் பொண்ணே செம்பொன்னே சொன்னாலென்ன ஆண் : அழகே அழுகை என்ன ஆஆ..அமுதம் வழிவதென்ன பெண் : தாய் வீடு நான் கண்டு பாசங்கள் பொய் என்றுதான் நடந்தேன் ஆண் சொன்ன வார்த்தைக்கு அர்த்தங்கள் என்னென்ன நான் அறிந்தேன் ஆண் : மூத்தோர் சொல்லும் வார்த்தை எல்லாம் முதலில் பொய் ஆகலாம் காலம் வந்து பாடம் சொன்னால் அன்று மெய் ஆகலாம்...ஆஆஆ... ஆண் : அழகே அழுகை என்ன அமுதம் வழிவதென்ன அழுதால் என்னாகுமோ மனந்தான் புண்ணாகுமோ சின்னப் பொண்ணே செம்பொன்னே சொன்னாலென்ன ஆண் : அழகே அழுகை என்ன ஆஆ....அமுதம் வழிவதென்ன பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ.... ஆண் : ஆ.....ஆ.....ஆ......ஆ.... பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ.... ஆண் : ஆ.....ஆ.....ஆ......ஆ.... ஆண் : நீ இன்னும் இளம் பேதை உன் உள்ளம் மயில் தோகை நானறிவேன் மயில் தோகை நெருப்போடு விளையாட கூடாது நான் வருவேன் பெண் : சொந்தம் என்ன பந்தம் என்ன தெரிந்ததே மன்னவா உலகம் என்ன சொன்னாலென்ன உறவு நீ அல்லவா......... ஆண் : ஆஆ..அழகே சிரிக்க வேண்டும் அமுதம் இனிக்க வேண்டும் இனிமேல் துன்பம் இல்லை அழுதால் இன்பம் இல்லை இந்த பிள்ளை பொன் முல்லை அன்பே எல்லை ஆண் : அழகே சிரிக்க வேண்டும் ஆஆ..அமுதம் இனிக்க வேண்டும்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janki
Music by: Manoj – Gyan
Lyrics by: Vairamuthu
Release information: From Vairagyam (1987) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vairamuthu · Music: Manoj – Gyan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janki
- Film / album: Vairagyam
- Composer: Manoj – Gyan
- Lyricist: Vairamuthu