Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janki

Music by : Manoj – Gyan

Lyrics by : Vairamuthu

Male Part

Azhagae azhugai enna amutham vazhivathenna

Azhuthaal ennaagumo mananthaan punnaagumo

Chinn ponnae semponnae sonnaalenna

Male Part

Azhagae azhugai enna….aaa…..amutham vazhivathenna

Female Part

Thaai veedu naan kandu

Paasangal poi endruthaan nadanthaen

Aan sonna vaarththaikku

Arththangal ennennaa naan arinthaen

Male Part

Mooththor sollum vaarththai elllaam

Mudhalil poi aagalaam

Kaalam vanthu paadam sonnaal

Andru mei aagalaam….aaa…..aa….

Male Part

Azhagae azhugai enna amutham vazhivathenna

Azhuthaal ennaagumo mananthaan punnaagumo

Chinna ponnae semponnae sonnaalenna

Male Part

Azhagae azhugai enna….aaa…..amutham vazhivathenna

Female : Aa…..aa….aa….aa….

Male : Aa…..aa….aa….aa….

Female : Aa…..aa….aa….aa….

Male : Aa…..aa….aa….aa….

Male Part

Nee innum ilam bedhai

Un ullam mayil thogai naanarivaen

Mayil thogai neruppodu

Vilaiyaada koodathu naan varuvaen

Male Part

Sontham enna pantham enna

Therinthathae mannavaa

Ulagam enna sonnalenna

Uravu nee allavaa….

Male Part

Aaa….azhagae sirikka vendum

Amutham inikka vendum

Inimel thunbam illai azhuthaal inbam illai

Intha pillai pon mullai anbe ellai

Male Part

Azhagae sirikka vendum

Aaa….aa….Amutham inikka vendum

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஜானகி

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : அழகே அழுகை என்ன அமுதம் வழிவதென்ன

அழுதால் என்னாகுமோ மனந்தான் புண்ணாகுமோ

சின்னப் பொண்ணே செம்பொன்னே சொன்னாலென்ன

ஆண் : அழகே அழுகை என்ன ஆஆ..அமுதம் வழிவதென்ன

பெண் : தாய் வீடு நான் கண்டு

பாசங்கள் பொய் என்றுதான் நடந்தேன்

ஆண் சொன்ன வார்த்தைக்கு

அர்த்தங்கள் என்னென்ன நான் அறிந்தேன்

ஆண் : மூத்தோர் சொல்லும் வார்த்தை எல்லாம்

முதலில் பொய் ஆகலாம்

காலம் வந்து பாடம் சொன்னால்

அன்று மெய் ஆகலாம்...ஆஆஆ...

ஆண் : அழகே அழுகை என்ன அமுதம் வழிவதென்ன

அழுதால் என்னாகுமோ மனந்தான் புண்ணாகுமோ

சின்னப் பொண்ணே செம்பொன்னே சொன்னாலென்ன

ஆண் : அழகே அழுகை என்ன ஆஆ....அமுதம் வழிவதென்ன

பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ....

ஆண் : ஆ.....ஆ.....ஆ......ஆ....

பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ....

ஆண் : ஆ.....ஆ.....ஆ......ஆ....

ஆண் : நீ இன்னும் இளம் பேதை

உன் உள்ளம் மயில் தோகை நானறிவேன்

மயில் தோகை நெருப்போடு

விளையாட கூடாது நான் வருவேன்

பெண் : சொந்தம் என்ன பந்தம் என்ன

தெரிந்ததே மன்னவா

உலகம் என்ன சொன்னாலென்ன

உறவு நீ அல்லவா.........

ஆண் : ஆஆ..அழகே சிரிக்க வேண்டும்

அமுதம் இனிக்க வேண்டும்

இனிமேல் துன்பம் இல்லை அழுதால் இன்பம் இல்லை

இந்த பிள்ளை பொன் முல்லை அன்பே எல்லை

ஆண் : அழகே சிரிக்க வேண்டும்

ஆஆ..அமுதம் இனிக்க வேண்டும்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janki

Music by: Manoj – Gyan

Lyrics by: Vairamuthu

Release information: From Vairagyam (1987) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vairamuthu · Music: Manoj – Gyan

Explore this song