Roman script
Azhagana Kovil Song Lyrics from Veedu Varai Uravu Film, Starring Jai Ganesh, Sujatha, V. K. Ramasamy, Sukumari and Others. This song was sung by P. Susheela and the music was composed by M. S. Viswanathan. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female Part
Azhagaana kovil katta
Nilam vaanginaar
Avar anbennum deivaththidam
Varam vaanginaar
Female Part
{Azhagaana kovil katta
Nilam vaanginaar
Avar anbennum deivaththidam
Varam vaanginaar} – (2)
Female Part
Oridaththil avan sendru
Silai vaanginaan
Oridaththil avan sendru
Silai vaanginaan
Avan ulloorin seitha silai
Thaniyaaginaal…
Female Part
Azhagaana kovil katta
Nilam vaanginaar
Avar anbennum deivaththidam
Varam vaanginaar…
Female Part
Kumbaabishegam kooda mudintha pinnae
Avan kolgaiyinai
Maattra vanthaal sariyaa kannae
Kumbaabishegam kooda mudintha pinnae
Avan kolgaiyinai
Maattra vanthaal sariyaa kannae
Female Part
Azhagaana kovil katta
Nilam vaanginaar
Avar anbennum deivaththidam
Varam vaanginaar…
Female Part
Alangaara silaiyaanaal
Avan sorpadi
Indru aval antha kovilukku vaasarpadi
Alangaara silaiyaanaal
Avan sorpadi
Indru aval antha kovilukku vaasarpadi
Female Part
Ini antha padikkedhu thiruvaasagam
Avan yaeththi vaikkum
Kaaladithaan ninaivaalayam
Ini antha padikkedhu thiruvaasagam
Avan yaeththi vaikkum
Kaaladithaan ninaivaalayam
Female Part
Azhagaana kovil katta
Nilam vaanginaar
Avar anbennum deivaththidam
Varam vaanginaar…
Female Part
Oridaththil avan sendru
Silai vaanginaan
Avan ulloorin seitha silai
Thaniyaaginaal…
Female Part
Azhagaana kovil katta
Nilam vaanginaar
Avar anbennum deivaththidam
Varam vaanginaar…தமிழ்
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : அழகான கோவில் கட்ட
நிலம் வாங்கினார்
அவர் அன்பென்னும் தெய்வத்திடம்
வரம் வாங்கினார்.....
பெண் : {அழகான கோவில் கட்ட
நிலம் வாங்கினார்
அவர் அன்பென்னும் தெய்வத்திடம்
வரம் வாங்கினார்} - (2)
பெண் : ஓரிடத்தில் அவன் சென்று
சிலை வாங்கினான்
ஓரிடத்தில் அவன் சென்று
சிலை வாங்கினான்
அவன் உள்ளூரின் செய்த சிலை
தனியாகினாள்......
பெண் : அழகான கோவில் கட்ட
நிலம் வாங்கினார் அவர்
அன்பென்னும் தெய்வத்திடம்
வரம் வாங்கினார்.....
பெண் : அம்பாளும் கோவிலுக்குள்
அமர்ந்த பின்னே செய்யும்
ஆராதனைகளெல்லாம் நடந்த பின்னே
அம்பாளும் கோவிலுக்குள்
அமர்ந்த பின்னே செய்யும்
ஆராதனைகளெல்லாம் நடந்த பின்னே
பெண் : கும்பாபிஷேகம் கூட முடிந்த பின்னே
அவன் கொள்கையினை
மாற்ற வந்தால் சரியா கண்ணே
கும்பாபிஷேகம் கூட முடிந்த பின்னே
அவன் கொள்கையினை
மாற்ற வந்தால் சரியா கண்ணே
பெண் : அழகான கோவில் கட்ட
நிலம் வாங்கினார் அவர்
அன்பென்னும் தெய்வத்திடம்
வரம் வாங்கினார்....
பெண் : அலங்கார சிலையானாள்
அவன் சொற்படி
இன்று அவள் அந்த கோவிலுக்கு வாசற்படி
அலங்கார சிலையானாள்
அவன் சொற்படி
இன்று அவள் அந்த கோவிலுக்கு வாசற்படி
பெண் : இனி அந்த படிக்கேது திருவாசகம்
அவன் ஏத்தி வைக்கும்
காலடிதான் நினைவாலயம்..
இனி அந்த படிக்கேது திருவாசகம்
அவன் ஏத்தி வைக்கும்
காலடிதான் நினைவாலயம்..
பெண் : அழகான கோவில் கட்ட
நிலம் வாங்கினார் அவர்
அன்பென்னும் தெய்வத்திடம்
வரம் வாங்கினார்......
பெண் : ஓரிடத்தில் அவன் சென்று
சிலை வாங்கினான்
அவன் உள்ளூரின் செய்த சிலை
தனியாகினாள்......
பெண் : அழகான கோவில் கட்ட
நிலம் வாங்கினார் அவர்
அன்பென்னும் தெய்வத்திடம்
வரம் வாங்கினார்.....Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Veedu Varai Uravu (1976) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Veedu Varai Uravu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan