Roman script

Azhagana Kovil Song Lyrics from Veedu Varai Uravu Film, Starring Jai Ganesh, Sujatha, V. K. Ramasamy, Sukumari and Others. This song was sung by P. Susheela and the music was composed by M. S. Viswanathan. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Azhagaana kovil katta

Nilam vaanginaar

Avar anbennum deivaththidam

Varam vaanginaar

Female Part

{Azhagaana kovil katta

Nilam vaanginaar

Avar anbennum deivaththidam

Varam vaanginaar} – (2)

Female Part

Oridaththil avan sendru

Silai vaanginaan

Oridaththil avan sendru

Silai vaanginaan

Avan ulloorin seitha silai

Thaniyaaginaal…

Female Part

Azhagaana kovil katta

Nilam vaanginaar

Avar anbennum deivaththidam

Varam vaanginaar…

Female Part

Kumbaabishegam kooda mudintha pinnae

Avan kolgaiyinai

Maattra vanthaal sariyaa kannae

Kumbaabishegam kooda mudintha pinnae

Avan kolgaiyinai

Maattra vanthaal sariyaa kannae

Female Part

Azhagaana kovil katta

Nilam vaanginaar

Avar anbennum deivaththidam

Varam vaanginaar…

Female Part

Alangaara silaiyaanaal

Avan sorpadi

Indru aval antha kovilukku vaasarpadi

Alangaara silaiyaanaal

Avan sorpadi

Indru aval antha kovilukku vaasarpadi

Female Part

Ini antha padikkedhu thiruvaasagam

Avan yaeththi vaikkum

Kaaladithaan ninaivaalayam

Ini antha padikkedhu thiruvaasagam

Avan yaeththi vaikkum

Kaaladithaan ninaivaalayam

Female Part

Azhagaana kovil katta

Nilam vaanginaar

Avar anbennum deivaththidam

Varam vaanginaar…

Female Part

Oridaththil avan sendru

Silai vaanginaan

Avan ulloorin seitha silai

Thaniyaaginaal…

Female Part

Azhagaana kovil katta

Nilam vaanginaar

Avar anbennum deivaththidam

Varam vaanginaar…

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அழகான கோவில் கட்ட

நிலம் வாங்கினார்

அவர் அன்பென்னும் தெய்வத்திடம்

வரம் வாங்கினார்.....

பெண் : {அழகான கோவில் கட்ட

நிலம் வாங்கினார்

அவர் அன்பென்னும் தெய்வத்திடம்

வரம் வாங்கினார்} - (2)

பெண் : ஓரிடத்தில் அவன் சென்று

சிலை வாங்கினான்

ஓரிடத்தில் அவன் சென்று

சிலை வாங்கினான்

அவன் உள்ளூரின் செய்த சிலை

தனியாகினாள்......

பெண் : அழகான கோவில் கட்ட

நிலம் வாங்கினார் அவர்

அன்பென்னும் தெய்வத்திடம்

வரம் வாங்கினார்.....

பெண் : அம்பாளும் கோவிலுக்குள்

அமர்ந்த பின்னே செய்யும்

ஆராதனைகளெல்லாம் நடந்த பின்னே

அம்பாளும் கோவிலுக்குள்

அமர்ந்த பின்னே செய்யும்

ஆராதனைகளெல்லாம் நடந்த பின்னே

பெண் : கும்பாபிஷேகம் கூட முடிந்த பின்னே

அவன் கொள்கையினை

மாற்ற வந்தால் சரியா கண்ணே

கும்பாபிஷேகம் கூட முடிந்த பின்னே

அவன் கொள்கையினை

மாற்ற வந்தால் சரியா கண்ணே

பெண் : அழகான கோவில் கட்ட

நிலம் வாங்கினார் அவர்

அன்பென்னும் தெய்வத்திடம்

வரம் வாங்கினார்....

பெண் : அலங்கார சிலையானாள்

அவன் சொற்படி

இன்று அவள் அந்த கோவிலுக்கு வாசற்படி

அலங்கார சிலையானாள்

அவன் சொற்படி

இன்று அவள் அந்த கோவிலுக்கு வாசற்படி

பெண் : இனி அந்த படிக்கேது திருவாசகம்

அவன் ஏத்தி வைக்கும்

காலடிதான் நினைவாலயம்..

இனி அந்த படிக்கேது திருவாசகம்

அவன் ஏத்தி வைக்கும்

காலடிதான் நினைவாலயம்..

பெண் : அழகான கோவில் கட்ட

நிலம் வாங்கினார் அவர்

அன்பென்னும் தெய்வத்திடம்

வரம் வாங்கினார்......

பெண் : ஓரிடத்தில் அவன் சென்று

சிலை வாங்கினான்

அவன் உள்ளூரின் செய்த சிலை

தனியாகினாள்......

பெண் : அழகான கோவில் கட்ட

நிலம் வாங்கினார் அவர்

அன்பென்னும் தெய்வத்திடம்

வரம் வாங்கினார்.....

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Veedu Varai Uravu (1976) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song