Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : R. Govarthanam

Lyrics by : Kannadasan

Male Part

Azhagai paada vanthaen

Thamizhil vaarthai illai

Nenjil nee sindhum muttham

En ninaivin mutthirai

Nenjil nee sindhum muttham

En ninaivin mutthirai

Azhagai paada vanthaen

Male Part

Sediyil aadum oru roja

Adhu saelai kattavillai

Kilaiyil aadi varum kanigal

Avai naanam kollavillai…!

Male Part

Sediyil aadum oru roja

Adhu saelai kattavillai

Kilaiyil aadi varum kanigal

Avai naanam kollavillai…!

Female Part

Aatru neerai kaatru moadhum

Aasai pennai kaadhal moadhum

Aatru neerai kaatru moadhum

Aasai pennai kaadhal moadhum

Kaattrai pola kaadhal seidhaal

Enna inbamoa anga enna vannamo

Female Part

Azhagai paada vanthaen

Thamizhil vaarthai illai

Nenjil nee sindhum muttham

En ninaivin mutthirai

Nenjil nee sindhum muttham

En ninaivin mutthirai

Azhagai paada vanthaen

Female Part

Sivandha pooviloru manjam

Adhai theadum kannirenndu

Kalandhu paarka manam konjum

Tharavaendum nall virundhu

Female Part

Sivandha pooviloru manjam

Adhai theadum kannirenndu

Kalandhu paarka manam konjum

Tharavaendum nall virundhu

Male Part

Aasai thoattam vanna pandhu

Vaasal theadi aadu vandhu

Saerndhu paadum kaadhal sindhu

Engu poagumoa angae enna vaegamo

Male Part

Azhagai paada vanthen

Female : Thamizhil vaarthai illai

Male : Nenjil nee sindhum muttham

En ninaivin mutthirai

Female : Nenjil nee sindhum muttham

En ninaivin mutthirai

Chorus

Azhagai paada vanthaen

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அழகைப் பாட வந்தேன்

தமிழில் வார்த்தை இல்லை

நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்

என் நினைவின் முத்திரை.......

நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்

என் நினைவின் முத்திரை.......

அழகைப் பாட வந்தேன்....

ஆண் : செடியில் ஆடும் ஒரு ரோஜா

அது சேலை கட்டவில்லை

கிளையில் ஆடி வரும் கனிகள்

அவை நாணம் கொள்ளவில்லை.......!

ஆண் : செடியில் ஆடும் ஒரு ரோஜா

அது சேலை கட்டவில்லை

கிளையில் ஆடி வரும் கனிகள்

அவை நாணம் கொள்ளவில்லை.......!

பெண் : ஆற்று நீரைக் காற்று மோதும்

ஆசைப் பெண்ணைக் காதல் மோதும்

ஆற்று நீரைக் காற்று மோதும்

ஆசைப் பெண்ணைக் காதல் மோதும்

காற்றைப் போல காதல் செய்தால்

என்ன இன்பமோ அங்கே என்ன வண்ணமோ

பெண் : அழகைப் பாட வந்தேன்

தமிழில் வார்த்தை இல்லை

நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்

என் நினைவின் முத்திரை.......

நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்

என் நினைவின் முத்திரை.......

அழகைப் பாட வந்தேன்....

பெண் : சிவந்த பூவிலொரு மஞ்சம்

அதை தேடும் கண்ணிரண்டு

கலந்து பார்க்க மனம் கொஞ்சும்

தரவேண்டும் நல் விருந்து........!

பெண் : சிவந்த பூவிலொரு மஞ்சம்

அதை தேடும் கண்ணிரண்டு

கலந்து பார்க்க மனம் கொஞ்சும்

தரவேண்டும் நல் விருந்து........!

ஆண் : ஆசைத் தோட்டம் வண்ணப் பந்து

வாசல் தேடி ஆடி வந்து

சேர்ந்து பாடும் காதல் சிந்து

எங்கு போகுமோ அங்கே என்ன வேகமோ

ஆண் : அழகைப் பாட வந்தேன்

பெண் : தமிழில் வார்த்தை இல்லை

ஆண் : நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்

என் நினைவின் முத்திரை.......

பெண் : நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்

என் நினைவின் முத்திரை.......

இருவரும் : அழகைப் பாட வந்தேன்....

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: R. Govarthanam

Lyrics by: Kannadasan

Release information: From Porsilai (1969) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam

Explore this song