Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Thananaana thaanaa thana naananaa Thananaana naa… naa naanaana naa ho ho ho Male Part Azhagaana pookkal malarndhaadumae Nee vandhu nindraal vaai moodumae Pon maanae senthaenae vandhenae Un kannil kandenae ennai naanae Male Part Azhagaana pookkal malarndhaadumae Nee vandhu nindraal vaai moodumae Male Part Kaalangalae sollungalae Kaadhal oru vedham Vedhangalin saarangalai Naan paaduven naalum Odai karai pookkal ellam un peraiyae paadum Odai karai pookkal ellam in peraiyae paadum Nee soodum poovellaam motcham pogumaa Jeevan thodum dhevan magal yaar adhu neeyaa Male Part Azhagaana pookkal malarndhaadumae Nee vandhu nindraal vaai moodumae Male Part Laalaa lalaa lalaa lalaa aalaa lalaa lalaa lalaalaL Laala laa laa laa laa haa haa… Male Part Megangalil oonjal katti Aadi vidu thozhi Aagaayathil poo pookkattum Aanai idu dhevi Maunangalae un baashaiyaa Thaangaadhadi aavi Naan paadum gaanangal kaadhil ketkumaa Naan paadum gaanangal kaadhil ketkumaa Kaadhal tharum kaaman magal yaar adhu neeyaa Male Part Azhagaana pookkal malarndhaadumae Nee vandhu nindraal vaai moodumae Pon maanae senthaenae vandhenae Un kannil kandenae ennai naanae Male Part Azhagaana pookkal malarndhaadumae Nee vandhu nindraal vaai moodumae haa haa haa
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தனனான தானா தன னானனா தனனான னா... னா னானான னா ஓ ஹோஹோ ஆண் : அழகான பூக்கள் மலர்ந்தாடுமே நீ வந்து நின்றால் வாய் மூடுமே பொன் மானே செந்தேனே வந்தேனே உன் கண்ணில் கண்டேனே என்னை நானே ஆண் : அழகான பூக்கள் மலர்ந்தாடுமே நீ வந்து நின்றால் வாய் மூடுமே ஆண் : காலங்களே சொல்லுங்களே காதல் ஒரு வேதம் வேதங்களின் சாரங்களை நான் பாடுவேன் நாளும் ஓடைக் கரை பூக்கள் எல்லாம் உன் பேரையே பாடும் ஓடைக் கரை பூக்கள் எல்லாம் உன் பேரையே பாடும் ஆண் : நீ சூடும் பூவெல்லாம் மோட்சம் போகுமா ஜீவன் தொடும் தேவன் மகள் யார் அது நீயா ஆண் : அழகான பூக்கள் மலர்ந்தாடுமே நீ வந்து நின்றால் வாய் மூடுமே ஆண் : லாலா லலா லலா லலா லாலா லலா லலா லலால லால லா லா லா லா ஹா... ஆண் : மேகங்களில் ஊஞ்சல் கட்டி ஆடி விடு தோழி ஆகாயத்தில் பூப் பூக்கட்டும் ஆணையிடு தேவி மௌனங்களே உன் பாஷையா தாங்காதடி ஆவி நான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா நான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா காதல் தரும் காமன் மகள் யார் அது நீயா ஆண் : அழகான பூக்கள் மலர்ந்தாடுமே நீ வந்து நின்றால் வாய் மூடுமே பொன் மானே செந்தேனே வந்தேனே உன் கண்ணில் கண்டேனே என்னை நானே ஆண் : அழகான பூக்கள் மலர்ந்தாடுமே நீ வந்து நின்றால் வாய் மூடுமே ஹா ஹா ஹா
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Anbe Odi Vaa (1984) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Anbe Odi Vaa
- Composer: Ilayaraja