Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Thananaana thaanaa thana naananaa

Thananaana naa… naa naanaana naa ho ho ho

Male Part

Azhagaana pookkal malarndhaadumae

Nee vandhu nindraal vaai moodumae

Pon maanae senthaenae vandhenae

Un kannil kandenae ennai naanae

Male Part

Azhagaana pookkal malarndhaadumae

Nee vandhu nindraal vaai moodumae

Male Part

Kaalangalae sollungalae

Kaadhal oru vedham

Vedhangalin saarangalai

Naan paaduven naalum

Odai karai pookkal ellam un peraiyae paadum

Odai karai pookkal ellam in peraiyae paadum

Nee soodum poovellaam motcham pogumaa

Jeevan thodum dhevan magal yaar adhu neeyaa

Male Part

Azhagaana pookkal malarndhaadumae

Nee vandhu nindraal vaai moodumae

Male Part

Laalaa lalaa lalaa lalaa

aalaa lalaa lalaa lalaalaL

Laala laa laa laa laa haa haa…

Male Part

Megangalil oonjal katti

Aadi vidu thozhi

Aagaayathil poo pookkattum

Aanai idu dhevi

Maunangalae un baashaiyaa

Thaangaadhadi aavi

Naan paadum gaanangal kaadhil ketkumaa

Naan paadum gaanangal kaadhil ketkumaa

Kaadhal tharum kaaman magal yaar adhu neeyaa

Male Part

Azhagaana pookkal malarndhaadumae

Nee vandhu nindraal vaai moodumae

Pon maanae senthaenae vandhenae

Un kannil kandenae ennai naanae

Male Part

Azhagaana pookkal malarndhaadumae

Nee vandhu nindraal vaai moodumae haa haa haa

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தனனான தானா தன னானனா

தனனான னா... னா னானான னா ஓ ஹோஹோ

ஆண் : அழகான பூக்கள் மலர்ந்தாடுமே

நீ வந்து நின்றால் வாய் மூடுமே

பொன் மானே செந்தேனே வந்தேனே

உன் கண்ணில் கண்டேனே என்னை நானே

ஆண் : அழகான பூக்கள் மலர்ந்தாடுமே

நீ வந்து நின்றால் வாய் மூடுமே

ஆண் : காலங்களே சொல்லுங்களே

காதல் ஒரு வேதம்

வேதங்களின் சாரங்களை

நான் பாடுவேன் நாளும்

ஓடைக் கரை பூக்கள் எல்லாம்

உன் பேரையே பாடும்

ஓடைக் கரை பூக்கள் எல்லாம்

உன் பேரையே பாடும்

ஆண் : நீ சூடும் பூவெல்லாம்

மோட்சம் போகுமா

ஜீவன் தொடும் தேவன் மகள்

யார் அது நீயா

ஆண் : அழகான பூக்கள் மலர்ந்தாடுமே

நீ வந்து நின்றால் வாய் மூடுமே

ஆண் : லாலா லலா லலா லலா

லாலா லலா லலா லலால

லால லா லா லா லா ஹா...

ஆண் : மேகங்களில் ஊஞ்சல் கட்டி

ஆடி விடு தோழி

ஆகாயத்தில் பூப் பூக்கட்டும்

ஆணையிடு தேவி

மௌனங்களே உன் பாஷையா

தாங்காதடி ஆவி

நான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா

நான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா

காதல் தரும் காமன் மகள் யார் அது நீயா

ஆண் : அழகான பூக்கள் மலர்ந்தாடுமே

நீ வந்து நின்றால் வாய் மூடுமே

பொன் மானே செந்தேனே வந்தேனே

உன் கண்ணில் கண்டேனே என்னை நானே

ஆண் : அழகான பூக்கள் மலர்ந்தாடுமே

நீ வந்து நின்றால் வாய் மூடுமே ஹா ஹா ஹா

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Anbe Odi Vaa (1984) · Lyricist: Vaali

Explore this song