Roman script
Singer : K. J. Yesudass Music by : Manoj-Gyan Lyrics by : Vairamuthu Male Part Azhagaana pullimaanae…. Azhagaana pullimaanae unakkaaga azhuthenae Ponnukku thaali edhukku Moonu mudichchu vegumaanam oo…. Aarumudichchu avamaanam Male Part Azhagaana pullimaanae unakkaaga azhuthenae Male Part Anthapuraththa kaaval kaakka naanum vanthenga En annaakkayira kaaval kaakka yaarum illeenga Vazhakkukku naanum poga maattaen maanae Vakkaelukku fees-u enna maanamthaanae Male Part Azhagaana pullimaanae unakkaaga azhuthenae Male Part Vaazhai maraththil oonjal katta vasathi irukaathu Nee tholai paaththu maadu pudichchaa thozhilukkaagaathu Puzhuvukku aasapattu pogum menae Thoondiyilae maadikkittaa sogamthaanae Male Part Azhagaana pullimaanae unakkaaga azhuthenae…. Male Part Manasu mattum vella thaanae mayakkam theeraathaa Naan kanneeraalae kazhuvi paarththaa karuppum maaraathaa Nenjukkullae mullu thachchu vadumpothu Naakkukullae punnu vanthaa vaarththa yaedhu Male Part Azhagaana pullimaanae…. Azhagaana pullimaanae unakkaaga azhuthenae Ponnukku thaali edhukku Moonu mudichchu vegumaanam oo…. Aarumudichchu avamaanam Male Part Azhagaana pullimaanae unakkaaga azhuthenae…..
தமிழ்
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : அழகான புள்ளிமானே... அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே பொண்ணுக்கு தாலி எதுக்கு... மூணு முடிச்சு வெகுமானம் ஓ... ஆறுமுடிச்சு அவமானம் ஆண் : அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே... ஆண் : அந்தப்புரத்த காவல் காக்க நானும் வந்தேங்க என் அண்ணாக்கயிர காவல் காக்க யாரும் இல்லீங்க வழக்குக்கு நானும் போக மாட்டேன் மானே வக்கீலுக்கு பீஸு என்ன மானம்தானே...... ஆண் : அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே ஆண் : வாழை மரத்தில் ஊஞ்சல் கட்ட வசதி இருக்காது நீ தோலை பாத்து மாடு புடிச்சா தொழிலுக்காகாது புழுவுக்கு ஆசப்பட்டு போகும் மீனே தூண்டியிலே மாடிக்கிட்டா சோகம் தானே ஆண் : அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே... ஆண் : மனசு மட்டும் வெள்ள தானே மயக்கம் தீராதா நான் கண்ணீராலே கழுவி பார்த்தா கருப்பும் மாறாதா நெஞ்சுக்குள்ளே முள்ளு தச்சு வாடும்போது நாக்குக்ள்ளே புண்ணு வந்தா வார்த்த ஏது.. ஆண் : அழகான புள்ளிமானே...... அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே பொண்ணுக்கு தாலி எதுக்கு மூணு முடிச்சு வெகுமானம் ஓ..... ஆறுமுடிச்சு அவமானம் ஆண் : அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே....
Song information
Singer: K. J. Yesudass
Music by: Manoj-Gyan
Lyrics by: Vairamuthu
Release information: From Megam Karuththirukku (1987) · Singer: K. J. Yesudass · Lyricist: Vairamuthu · Music: Manoj-Gyan
Explore this song
- Singer: K. J. Yesudass
- Film / album: Megam Karuththirukku
- Composer: Manoj-Gyan
- Lyricist: Vairamuthu