Roman script

Singer : K. J. Yesudass

Music by : Manoj-Gyan

Lyrics by : Vairamuthu

Male Part

Azhagaana pullimaanae….

Azhagaana pullimaanae unakkaaga azhuthenae

Ponnukku thaali edhukku

Moonu mudichchu vegumaanam oo….

Aarumudichchu avamaanam

Male Part

Azhagaana pullimaanae unakkaaga azhuthenae

Male Part

Anthapuraththa kaaval kaakka naanum vanthenga

En annaakkayira kaaval kaakka yaarum illeenga

Vazhakkukku naanum poga maattaen maanae

Vakkaelukku fees-u enna maanamthaanae

Male Part

Azhagaana pullimaanae unakkaaga azhuthenae

Male Part

Vaazhai maraththil oonjal katta vasathi irukaathu

Nee tholai paaththu maadu pudichchaa thozhilukkaagaathu

Puzhuvukku aasapattu pogum menae

Thoondiyilae maadikkittaa sogamthaanae

Male Part

Azhagaana pullimaanae unakkaaga azhuthenae….

Male Part

Manasu mattum vella thaanae mayakkam theeraathaa

Naan kanneeraalae kazhuvi paarththaa karuppum maaraathaa

Nenjukkullae mullu thachchu vadumpothu

Naakkukullae punnu vanthaa vaarththa yaedhu

Male Part

Azhagaana pullimaanae….

Azhagaana pullimaanae unakkaaga azhuthenae

Ponnukku thaali edhukku

Moonu mudichchu vegumaanam oo….

Aarumudichchu avamaanam

Male Part

Azhagaana pullimaanae unakkaaga azhuthenae…..

தமிழ்

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : அழகான புள்ளிமானே...

அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே

பொண்ணுக்கு தாலி எதுக்கு...

மூணு முடிச்சு வெகுமானம் ஓ...

ஆறுமுடிச்சு அவமானம்

ஆண் : அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே...

ஆண் : அந்தப்புரத்த காவல் காக்க நானும் வந்தேங்க

என் அண்ணாக்கயிர காவல் காக்க யாரும் இல்லீங்க

வழக்குக்கு நானும் போக மாட்டேன் மானே

வக்கீலுக்கு பீஸு என்ன மானம்தானே......

ஆண் : அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே

ஆண் : வாழை மரத்தில் ஊஞ்சல் கட்ட வசதி இருக்காது

நீ தோலை பாத்து மாடு புடிச்சா தொழிலுக்காகாது

புழுவுக்கு ஆசப்பட்டு போகும் மீனே

தூண்டியிலே மாடிக்கிட்டா சோகம் தானே

ஆண் : அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே...

ஆண் : மனசு மட்டும் வெள்ள தானே மயக்கம் தீராதா

நான் கண்ணீராலே கழுவி பார்த்தா கருப்பும் மாறாதா

நெஞ்சுக்குள்ளே முள்ளு தச்சு வாடும்போது

நாக்குக்ள்ளே புண்ணு வந்தா வார்த்த ஏது..

ஆண் : அழகான புள்ளிமானே......

அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே

பொண்ணுக்கு தாலி எதுக்கு

மூணு முடிச்சு வெகுமானம் ஓ.....

ஆறுமுடிச்சு அவமானம்

ஆண் : அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே....

Song information

Singer: K. J. Yesudass

Music by: Manoj-Gyan

Lyrics by: Vairamuthu

Release information: From Megam Karuththirukku (1987) · Singer: K. J. Yesudass · Lyricist: Vairamuthu · Music: Manoj-Gyan

Explore this song