Roman script

Singer : K. Jamunarani

Music by : Vishwanathan – Ramamurthy

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Female Part

Aiyaa naanaadum naadagam ragasiyamthaan

Aiyaa naanaadum naadagam

ragasiyamthaan

Podum nadai ellaam nadananthaan singaaranthaan

Idhai rasikaatha aal irundhaal adhisayanthaan

Idhai rasikaatha aal irundhaal adhisayanthaan

Female Part

Aiyaa naanaadum naadagam

ragasiyamthaan

Podum nadai ellaam nadananthaan singaaranthaan

Idhai rasikaatha aal irundhaal adhisayanthaan

Idhai rasikaatha aal irundhaal adhisayanthaan

Aiyaa naanaadum naadagam

ragasiyamthaan

Female Part

Aaa..aaahaa..aaa..

Hoo ho oho ooo oo

Ennai kandalae aanandha logam

Ungal kann munnae thaan vandha podhum

Ennai kandalae aanandha logam

Ungal kann munnae thaan vandha podhum

Rendu kannalaae yogamthaan

munnaalae mogamthaan

Pennaalae thaaninba vaazhvae

Aahaa..pennaalae thaaninba vaazhvae

Female Part

Aiyaa naanaadum naadagam

ragasiyamthaan

Podum nadai ellaam nadananthaan singaaranthaan

Idhai rasikaatha aal irundhaal adhisayanthaan

Idhai rasikaatha aal irundhaal adhisayanthaan

Female Part

Aaa..aaahaa..aaa..

Hoo ho oho ooo oo

Aangal kondaadum pennenndra koyil

Anbu kudi kollum perinba vaasal

Aangal kondaadum pennenndra koyil

Anbu kudi kollum perinba vaasal

Kandu aadaatha aal illai pesaadha vaayillai

Paadatha yedillai paaril

Aahaa paadatha yedillai paaril

Female Part

Aiyaa naanaadum naadagam

ragasiyamthaan

Podum nadai ellaam nadananthaan singaaranthaan

Idhai rasikaatha aal irundhaal adhisayanthaan

Idhai rasikaatha aal irundhaal adhisayanthaan

Aiyaa naanaadum naadagam

ragasiyamthaan

தமிழ்

பாடகி : கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

பெண் : ஐயா நானாடும் நாடகம் ரகசியந்தான்

ஐயா நானாடும் நாடகம் ரகசியந்தான்

போடும் நடையெல்லாம் நடனந்தான் சிங்காரந்தான்

இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்!

இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்!

பெண் : ஐயா நானாடும் நாடகம் ரகசியந்தான்

போடும் நடையெல்லாம் நடனந்தான் சிங்காரந்தான்

இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்!

இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்!

ஐயா நானாடும் நாடகம் ரகசியந்தான்

பெண் : ஆஅ..ஆஹா..ஆஆ...

ஹோ ஹோ ஓஹோ ..ஓ..

என்னைக் கண்டாலே ஆனந்த லோகம்

உங்கள் கண் முன்னேதான் வந்த போதும்

என்னைக் கண்டாலே ஆனந்த லோகம்

உங்கள் கண் முன்னேதான் வந்த போதும்

ரெண்டு கண்ணாலே யோகந்தான்

முன்னாலே மோகந்தான்

பெண்ணாலே தானின்ப வாழ்வே

ஆஹா..ஆஅ..பெண்ணாலே தானின்ப வாழ்வே..

பெண் : ஐயா நானாடும் நாடகம் ரகசியந்தான்

போடும் நடையெல்லாம் நடனந்தான் சிங்காரந்தான்

இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்!

இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்!

பெண் : ஆஅ..ஆஹா..ஆஆ...

ஹோ ஹோ ஓஹோ ..ஓ..

ஆண்கள் கொண்டாடும் பெண்ணென்ற கோயில்

அன்பு குடிகொள்ளும் பேரின்ப வாயில்

ஆண்கள் கொண்டாடும் பெண்ணென்ற கோயில்

அன்பு குடிகொள்ளும் பேரின்ப வாயில்

கண்டு ஆடாத ஆளில்லை பேசாத வாயில்லை

பாடாத ஏடில்லை பாரில்

ஆஹா.....பாடாத ஏடில்லை பாரில்

பெண் : ஐயா நானாடும் நாடகம் ரகசியந்தான்

போடும் நடையெல்லாம் நடனந்தான் சிங்காரந்தான்

இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்!

இதை ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்!

ஐயா நானாடும் நாடகம் ரகசியந்தான்

Song information

Singer: K. Jamunarani

Music by: Vishwanathan – Ramamurthy

Lyrics by: Pattukottai Kalyanasundaram

Release information: From Rathinapuri Ilavarasi (1960) · Singer: K. Jamunarani · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: Vishwanathan - Ramamoorthy

Explore this song