Roman script

Singer : K. Jamunarani

Music by : G. Ramanathan

Female Part

Marudham vandhadhaal maanguyilu koovudhu

Maaranandham kondaaduthu

Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu

Kaadhal thenmaangu adhu paadudhu

Female Part

Marudham vandhadhaal maanguyilu koovudhu

Maaranandham kondaaduthu

Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu

Kaadhal thenmaangu adhu paadudhu

Female Part

Aa aa aa aa

Haa aa aa aaa ….haa aa haa aah aa aa aa aa

Mangaadha moganam maaradha yavvanam

Pongum un singaara roobam

Mangaadha moganam maaradha yavvanam

Pongum un singaara roobam

Female Part

Vandaadum malligai sendaadum mangaiyar

Kondaadum meikkaadhal deepam

Female Part

Vandaadum malligai sendaadum mangaiyar

Kondaadum meikkaadhal deepam

Female Part

Kandae naan kondenae thaabam

Un kann paarvai podudhae thoobam

Undaagum ennaalae anbae un vaazhvilae

Ennaalum kaanadha laabam

Female Part

Marudham vandhadhaal maanguyilu koovudhu

Maaranandham kondaaduthu

Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu

Kaadhal thenmaangu adhu paadudhu

Female Part

Aa aa aa aa

Haa aa aa aaa ….haa aa haa aah aa aa aa aa

Veeradhi veerarum per ketkkum podhilae

Paaratti panpaadum veeram

Female Part

Yarenna ketppinum maaratha ondrumae

Sollaamal thandhaalum veeram

Female Part

Vaan maari polae udhaaram kodai

Vallal nee enbaarae yaarum

Aanaalum un vaazhvil kaanadha inbamae

Ennalae thaan vandhu saerum

Female Part

Marudham vandhadhaal maanguyilu koovudhu

Maaranandham kondaaduthu

Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu

Kaadhal thenmaangu adhu paadudhu

தமிழ்

பாடகி :  ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பெண் : மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது

மாறா..னந்தம் கொண்டாடுது

கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது

காதல் தெம்மாங்கு அது பாடுது

பெண் : மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது

மாறா..னந்தம் கொண்டாடுது

கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது

காதல் தெம்மாங்கு அது பாடுது

பெண் : ஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆ...ஆஆஆ...

மங்காத மோகனம் மாறாத யவ்வனம்

பொங்கும் உன் சிங்கார ரூபம்

மங்காத மோகனம் மாறாத யவ்வனம்

பொங்கும் உன் சிங்கார ரூபம்

பெண் : வண்டாடும் மல்லிகை செண்டாடும் மங்கையர்

கொண்டாடும் மெய்க்காதல் தீபம்

பெண் : வண்டாடும் மல்லிகை செண்டாடும் மங்கையர்

கொண்டாடும் மெய்க்காதல் தீபம்

பெண் : கண்டே நான் கொண்டேனே தாபம் உன்

கண் பார்வை போடுதே தூபம்

உண்டாகும் என்னாலே அன்பே உன் வாழ்விலே

எந்நாளும் காணாத லாபம்....

பெண் : மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது

மாறா..னந்தம் கொண்டாடுது

கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது

காதல் தெம்மாங்கு அது பாடுது

பெண் : ஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆ...ஆஆஆ...

வீராதி வீரரும் பேர் கேட்கும் போதிலே

பாராட்டி பண்பாடும் வீரம்

பெண் : யாரென்ன கேட்பினும் மாறாத ஒன்றுமே

சொல்லாமல் தந்தாளும் வீரம்

பெண் : வான் மாரி போலே உதாரம் கொடை

வள்ளல் நீ என்பாரே யாரும்

ஆனாலும் உன் வாழ்வில் காணாத இன்பமே

என்னாலே தான் வந்து சேரும்..

பெண் : மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது

மாறா..னந்தம் கொண்டாடுது

கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது

காதல் தெம்மாங்கு அது பாடுது

Song information

Singer: K. Jamunarani

Music by: G. Ramanathan

Release information: From Captain Ranjan (1969) · Singer: K. Jamunarani · Lyricist: Lyricist Not Known · Music: G. Ramanathan

Explore this song