Roman script
Singer : K. Jamunarani Music by : G. Ramanathan Female Part Marudham vandhadhaal maanguyilu koovudhu Maaranandham kondaaduthu Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu Kaadhal thenmaangu adhu paadudhu Female Part Marudham vandhadhaal maanguyilu koovudhu Maaranandham kondaaduthu Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu Kaadhal thenmaangu adhu paadudhu Female Part Aa aa aa aa Haa aa aa aaa ….haa aa haa aah aa aa aa aa Mangaadha moganam maaradha yavvanam Pongum un singaara roobam Mangaadha moganam maaradha yavvanam Pongum un singaara roobam Female Part Vandaadum malligai sendaadum mangaiyar Kondaadum meikkaadhal deepam Female Part Vandaadum malligai sendaadum mangaiyar Kondaadum meikkaadhal deepam Female Part Kandae naan kondenae thaabam Un kann paarvai podudhae thoobam Undaagum ennaalae anbae un vaazhvilae Ennaalum kaanadha laabam Female Part Marudham vandhadhaal maanguyilu koovudhu Maaranandham kondaaduthu Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu Kaadhal thenmaangu adhu paadudhu Female Part Aa aa aa aa Haa aa aa aaa ….haa aa haa aah aa aa aa aa Veeradhi veerarum per ketkkum podhilae Paaratti panpaadum veeram Female Part Yarenna ketppinum maaratha ondrumae Sollaamal thandhaalum veeram Female Part Vaan maari polae udhaaram kodai Vallal nee enbaarae yaarum Aanaalum un vaazhvil kaanadha inbamae Ennalae thaan vandhu saerum Female Part Marudham vandhadhaal maanguyilu koovudhu Maaranandham kondaaduthu Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu Kaadhal thenmaangu adhu paadudhu
தமிழ்
பாடகி : ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது மாறா..னந்தம் கொண்டாடுது கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது காதல் தெம்மாங்கு அது பாடுது பெண் : மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது மாறா..னந்தம் கொண்டாடுது கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது காதல் தெம்மாங்கு அது பாடுது பெண் : ஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆ...ஆஆஆ... மங்காத மோகனம் மாறாத யவ்வனம் பொங்கும் உன் சிங்கார ரூபம் மங்காத மோகனம் மாறாத யவ்வனம் பொங்கும் உன் சிங்கார ரூபம் பெண் : வண்டாடும் மல்லிகை செண்டாடும் மங்கையர் கொண்டாடும் மெய்க்காதல் தீபம் பெண் : வண்டாடும் மல்லிகை செண்டாடும் மங்கையர் கொண்டாடும் மெய்க்காதல் தீபம் பெண் : கண்டே நான் கொண்டேனே தாபம் உன் கண் பார்வை போடுதே தூபம் உண்டாகும் என்னாலே அன்பே உன் வாழ்விலே எந்நாளும் காணாத லாபம்.... பெண் : மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது மாறா..னந்தம் கொண்டாடுது கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது காதல் தெம்மாங்கு அது பாடுது பெண் : ஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆ...ஆஆஆ... வீராதி வீரரும் பேர் கேட்கும் போதிலே பாராட்டி பண்பாடும் வீரம் பெண் : யாரென்ன கேட்பினும் மாறாத ஒன்றுமே சொல்லாமல் தந்தாளும் வீரம் பெண் : வான் மாரி போலே உதாரம் கொடை வள்ளல் நீ என்பாரே யாரும் ஆனாலும் உன் வாழ்வில் காணாத இன்பமே என்னாலே தான் வந்து சேரும்.. பெண் : மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது மாறா..னந்தம் கொண்டாடுது கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது காதல் தெம்மாங்கு அது பாடுது
Song information
Singer: K. Jamunarani
Music by: G. Ramanathan
Release information: From Captain Ranjan (1969) · Singer: K. Jamunarani · Lyricist: Lyricist Not Known · Music: G. Ramanathan
Explore this song
- Singer: K. Jamunarani
- Film / album: Captain Ranjan
- Composer: G. Ramanathan